Mallika S
Aathangarai Maramae 12
அத்தியாயம் –12
சுஜய், மீனா, தேனு ராமு அண்ணா மற்றும் லட்சுமியும் டெல்லியில் இருந்து கிளம்பி சென்னை வந்தடைந்தனர். தேனு கதிரிடம் பிரியாவிடை பெற்று அனுப்ப, கதிருக்கு அவளை சமாதானப்படுத்துவது பெரும்பாடாக இருந்தது.
அவர்கள் வந்து...
Un Ninaivilae Oru Sugam 20
சுகம் – 20
“அம்மா தான் யார் இல்லைன்னு சொன்னா?? ஆனா நீ அப்படி நினைக்கலையேடா.. எத்தனை நாள் உன் கல்யாணத்தை நினைச்சு நானும் அப்பாவும் வருத்தப்பட்டு இருப்போம். ஒரு வார்த்தை கூட எங்கக்கிட்ட...
Aathangarai Maramae 11
அத்தியாயம் –11
காலையில் கண் விழித்தவள் எழுந்து தலைக்கு குளித்துவிட்டு சரிகை கரையிட்ட புடவையை எடுத்து உடுத்திக் கொண்டு எங்கோ வெளியில் செல்வது போல் கிளம்பி தயாரானாள்.
லட்சுமி காலையிலேயே வந்துவிட அவரிடம் சென்று “அக்கா...
Santhathil Paadaatha Kavithai 1 2
“என்னடா? வந்த சாப்பிட்ட தூங்கப் போயிட்ட. இன்னும் நாலு நாள் தான் கல்யாணத்துக்கு இருக்கு, என்ன வேலை பாக்கின்னு பார்க்க மாட்டியா?” என,
“நாளைல இருந்து லீவ் போட்டிருக்கேன் மா, பார்த்துக்கறேன்!” என்று திரும்ப...
Santhathil Paadaatha Kavithai 1 1
கணபதியே அருள்வாய்
சந்தத்தில் பாடாத கவிதை
அத்தியாயம் ஒன்று :
“டீ சாப்பிடுங்க காவ்யா” என்று சொன்ன ஹெட் மாஸ்டரிடம், “இட்ஸ் ஓகே சர் தேங்க்யு” என்று சொல்லி, கையில் இருந்த கோப்பைக் கொடுக்க,
“நான்...
Aathangarai Maramae 10
அத்தியாயம் –10
அவன் அப்படி சொன்னதும் அப்போ பொய் தான் சொன்னாரா என்று மனதிற்குள் ஒரு இதம் பரவ ஆரம்பித்தது அவளுக்கு.ஆனாலும் இவருக்கு ரொம்ப தான் இது என்று மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டாள்....
Un Ninaivilae Oru Sugam 19
சுகம் – 19
“அறிவு இருக்கா உனக்கு ???”
‘ஏன் உங்களுக்கு கொஞ்சம் வேணுமா???’
“இப்படியா விழுந்து வைப்ப ???”
‘வேற எப்படி விழறது ???’
“எப்ப பாரு எதா ஒரு யோசனை?? என்ன நினைப்புல கீழ இறங்கின ??...
Aathangarai Maramae 9
அத்தியாயம் –9
விடிந்ததும் எல்லோரும் குளித்துவிட்டு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து மதுராவிற்கு கிளம்பினர். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த மதுரா, வளர்ந்த பிருந்தாவன் இரண்டும் விரஜபூமி என்று அழைக்கப்படுகிறது.
ராதாவும், கிருஷ்ணனும் காதல் மயக்கத்தில் கிறங்கியிருப்பது போன்ற...
Ven Pani Malarae 15
மலர் 15:
வீட்டில் மலரின் வார்த்தைகளைக் கேட்ட சத்யாவோ... வானத்திற்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தார்.என்ன நினைத்தும் அவர் கோபமும்,ஆதங்கமும் அடங்கவே இல்லை.இது எப்படி சாத்தியம்.அவர் நினைத்தது என்ன..? இப்பொழுது நடந்து கொண்டிருப்பது என்ன..? என்று...
Un Ninaivilae Oru Sugam 18
சுகம் – 18
நாட்கள் போனதுதான் மிச்சம்.. ஆனால் சர்வேஷிடமோ இல்லை சௌபர்ணிகாவிடமோ எந்தவிட மாற்றமும் இல்லை.. ஆனால் வீட்டினர் முன்னர் இயல்பாய் இருப்பதுபோல் காட்டினாலும் அவர்களின் இந்த மாற்றம் யாருக்கும் தெரியாமல் இருக்குமா...
Aathangarai Maramae 8
அத்தியாயம் –8
சுஜய்க்கு காலை தூக்கம் கலைய ஆரம்பித்த வேளையில் ஆவென்ற சத்தம் கேட்டு எழுந்தவன் அருகில் மீனாவை தேட அவளை கட்டிலில் காணவில்லை. என்னாயிற்று என்று பதறியவனாக எழுந்து கட்டிலை சுற்றிக் கொண்டு...
Un Ninaivilae Oru Sugam 17
சுகம் – 17
இன்னுமே கூட சௌபர்ணிகாவிற்கு என்ன நடந்தது என்று புரியவில்லை.. புரியவில்லை என்பதை விட மூளை வேலை செய்யவில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்.
தலையில் கை வைத்து அமர்ந்திருந்தவளுக்கு அவளின் உள்ள...
Venpani Malarae 14
மலர் 14:
மொட்டை மாடியில் இருளை வெறித்துக் கொண்டு நின்றிருந்தான் செல்வா.நடப்பது எதுவும் அவன் கையில் இல்லாததது போன்ற ஒரு பிரம்மை அவனுள்.அடுத்து என்ன செய்வது..? எப்படி செய்வது என்று எதுவும் புரியாமல் இலக்கின்றி...
Un Ninaivilae Oru Sugam 16
சுகம் – 16
ஒருவழியாய் கார்த்திக் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தக்க பதில் அளித்து அவனை அனுப்பி வைப்பதற்குள் சர்வேஷிற்கு போதும் போதும் என்றாகிவிட்டது.. கார்த்திக்கை அனுப்பியவனுக்கு தெரியாதா என்ன அவனது அக்கா எத்தனை...
Un Ninaivilae Oru Sugam 15
சுகம் – 15
ஆயிற்று இன்றோடு முழுதாய் மூன்று நாட்கள் மறுவீடு வந்து.. அதிலும் மாமியார் வீட்டு விருந்து கசக்குமா என்ன?? அதுவும் மனம் விரும்பிய கணவன் மனைவியோடு இருக்கும் பொழுது??
சர்வேஷ் சௌபர்ணிகா இருவருமே...
Un Ninaivilae Oru Sugam 14
சுகம் – 14
“இவன் எப்போ குளிச்சு வர, அத்தை வேற வந்து சொல்லிட்டு போயிட்டாங்க...லேட்டா போனாலும் நல்லா இருக்காது..” என்றபடி அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டு இருந்தாள் சௌபர்ணிகா.
அவள் நினைத்தது அவளது...
Un Ninaivilae Oru Sugam 13
சுகம் – 13
இன்னுமே கூட சௌபர்ணிகாவிற்கு தான் கேட்டது எல்லாம் உண்மை தானா என்றே நம்ப முடியவில்லை.. நம்ப முடியவில்லை என்பதை விட இதையெல்லாம் சிறிதும் அவள் எதிர்ப்பார்க்கவில்லை என்று தான் சொல்ல...
Sevvanthi Pooveduthan 7
அத்தியாயம் – 7
“சொல்லுங்கத்தை” என்றாவாறே மனோரஞ்சிதத்தின் முன்னே நின்றிருந்தாள் செவ்வந்தி.
“கோவிலுக்கு கிளம்பச் சொன்னேனேம்மா, அவன்கிட்ட சொல்லிட்டியா கிளம்பி போய்ட்டு வந்திடுங்க” என்றார் அவர்.
“அவர்கிட்ட இப்போ தான் இறங்கி வரும் போது சொல்லிட்டு வந்தேன்...