Mallika S
Sangeetha Jaathi Mullai 57
அத்தியாயம் ஐம்பத்தி ஏழு :
அடக் காதல் என்பது மாயவலை,
கண்ணீரும் கூட சொந்தமில்லை...
அடக் காதல் என்பது மாயவலை,
சிக்காமல் போனவன் யாருமில்லை...
காலையில் அப்படியே கல்லூரி சென்று மாலையில் இங்கே கமலம்மாவை பார்க்க வந்தாள்.
ரஞ்சனி...
sangeetha jaathi mullai 56
அத்தியாயம் ஐம்பத்தி ஆறு :
நான் கொண்ட சொந்தம் நீதானே!
அடுத்த நாளே வர்ஷினியை காலேஜ் கிளப்பி விட்டான் ஈஸ்வர்.. “இன்னும் ஒரு வாரம் கழிச்சு போறேன்” என்றவளை விடவில்லை...
“நான் ரொம்ப டையர்ட், எனக்கு...
Mayakkam Kondaenadi Thozhi 7
அத்தியாயம் - 7
ஊட்டி குளிருக்கு இதமாய் ரஜாய்க்குள் தன்னை புதைத்திருந்தவளுக்கு, அந்த ரஜாய் தந்த கதகதப்பை விட, ரவி பிராதப்பின் அணைப்பு கொடுத்த கதகதப்பு இதமாய் இருந்தது. இமைகளை விரித்திடவே முடியவில்லை ஆனாலும்...
Sangeetha Jaathi Mullai 55
அத்தியாயம் ஐம்பத்தி ஐந்து :
எனை மாற்றும் காதலே!
ஏர்போர்டில் இருந்து நேரே ஹாஸ்பிடல் சென்று இருவரும் ஈஸ்வரின் வீடு வந்த போதும், அடுத்த நாள் உடனே ஹாஸ்பிடல் சென்று விட.. பின்பு அப்பாவும் தவறி...
Sangeetha Jaathi Mullai 50
அத்தியாயம் ஐம்பது :
காதலிற்கு கண்ணில்லை என்பது பொய்! காதலிற்கு எதுவுமே இல்லை என்பது தான் உண்மை! வெட்கமும் அறியாது! மானமும் பாராது!
வானத்தை வசப்படுத்திவிட்ட ஒரு உணர்வோடு ஈஸ்வர் இருக்க, மாப்பிள்ளையும் பெண்ணும்...
Mayakkam Kondaenadi Thozhi 6
அத்தியாயம் – 6
மெல்ல அசைந்தாடும் ஊஞ்சல், ஆட்டம் நிற்கும் பொழுது கால்களை தரையில் ஊன்றி ஊஞ்சலை லேசாய் முன்னே நகர்த்தி, தன்னை தானே ஆட்டிக்கொண்டு கையில் இருந்த கதை புத்தகத்தில் மூழ்கியிருந்தாள் திவ்யா....
Mayakkam Kondaenadi Thozhi 5
அத்தியாயம் – 5
“ரவி நீ பண்ணது ரொம்ப தப்பு. எல்லாரும் பேசிட்டு இருக்கும் போதே பாப்பாவ கூட்டிட்டு வந்தது ரொம்ப தப்பு... நீ பண்ண இந்த விஷயம் இல்லாத ஒன்ன இருக்கிறதா...
Sangeetha Jaathi Mullai 54
அத்தியாயம் ஐம்பத்தி நான்கு :
ஈருடல் ஓருயிர் அல்ல ஓருடல் ஈருயிர்!
ஒரு வாரம் நாட்கள் எப்படி போனதென்று வர்ஷினியைக் கேட்டால் நிச்சயம் அவளுக்கு தெரியாது. எல்லாம் மறந்த நிலை தான் அவளுக்கு.. மறக்க...