Mallika S
Sevvanthi Pooveduthaen 18
அத்தியாயம் – 18
ஆயிற்று இன்றோடு ஐந்து நாட்கள் ஓடிவிட்டது செவ்வந்தி தாமரையிடம் பேசி.
அன்று தாமரை சிதறவிட்ட வார்த்தைகளின் வலி இன்னமும் அவள் நெஞ்சில் ஆறாத வடுவாய் தானிருந்தது.
அன்றைய நாள் மீண்டும் நினைவிற்கு...
Venpani Malarae 20
மலர் 20:
செல்வாவின் திருமணம் நின்றதற்கு வெற்றியே காரணம் என்று முழுதாக நம்பினார் சத்யா.
ஏனோ அன்றிலிருந்து வெற்றியை அவருக்கு பிடிக்காமல் போனது.அதற்கு பின் நடந்த நிகழ்வுகள்....அவரை அப்படி மாற்றியிருந்தது.
நினைவுகளில் இருந்து மீண்டான் வெற்றி.
கிடைக்கவே மாட்டாள்...
Oviyanin Thoorigaiyaai 8
தூரிகை 8 :
நான்கு வருடங்களுக்கு முன்பு........
பசுமையை ஆடையாய் போர்த்திய மரங்களும்....நவீனயுக கட்டிடங்களுமாய்.... கம்பீரமாய் இருந்தது அந்த கல்லூரி.கோயம்பத்தூரின் புகழ் பெற்ற அந்த கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஒரு தொழிலில் உள்ள...
Oviyanin Thoorigaiyaai 7
தூரிகை 7 :
வீட்டின் முன் காரை நிறுத்திய தேவா....வேகமாய் இறங்கி வீட்டினுள் சென்றான்.
இவன் பேசாம கார்ல கூட்டிட்டு வந்தான்...இப்ப என்னடான்னா அவன் பேசாம போறான்...!” என்று மனதில் நினைத்த கீர்த்தனா...அதைப் பற்றி பெரிதும்...
Thendral Ennai Theendum Pothu 16
அத்தியாயம் பதினாறு:
அவனுக்கு குட் நைட் சொல்லிப் படுத்தும் விட்டாள், அதற்குள் போனில் மெயில் அலெர்ட் வர, எடுத்துப் பார்த்தவன், “உயிரை எடுக்கறாணுங்கடா, ராத்திரி பகல்னு எந்த ரெஸ்ட்ரிக்ஸன்சும் கிடையாது. எப்போன்னாலும் அனுப்பிடறாணுங்க”, என்று...
Varam Tharum Vasanthamae 12
அத்தியாயம் பன்னிரெண்டு:
சென்னையை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போதே கனிமொழி ஆகாஷை அழைத்தாள்.....
ஆகாஷ் எடுக்கவும், “எங்க இருக்கீங்க”, என்றாள்.
“சென்னை போய்கிட்டு இருக்கேன்”,
“ஒஹ்! வெச்சிடறேன்”, என்றவள் வேறு ஒன்றும் பேசாமல் போனை வைத்துவிட்டாள்.
மறுபடியும் ஆகாஷ் போன்...
Santhathil Paadaatha Kavithai 7
அத்தியாயம் ஏழு :
மிக அழ்ந்த மௌனம், “மா, பேசு” என்று காவ்யா பேசமாட்டேன்” என காவ்யா சொல்லவும், அது அவளின் அம்மாவிற்கு புரிந்ததோ இல்லையோ கிருஷ்ணாவிற்கு புரிந்தது, நடுவில் பேசமாட்டாள் கடைசியில் பேசுவாள்...
Varam Tharum Vasanthamae 11
அத்தியாயம் பதினொன்று:
கனிமொழி வீட்டில் இருந்து கிளம்பி வரும்பொழுது, “என்மேல கோபமா நான் ரொம்ப அதிகப்ரசிங்கித்தனமா நடந்துக்கிட்டேனா”, என்றாள் ராஜி ஆகாஷைப் பார்த்து......
ஆகாஷ் அதற்கு பதில் சொல்லும் முன்பே, “செய்யறது எல்லாம் செஞ்சிட்டு, அப்புறம்...
Thendral Ennai Theendum Pothu 15
அத்தியாயம் பதினைந்து:
“டேய் அர்ஜுன், இவ உன் மானத்தை வாங்கிடுவா, உன் இமேஜ் எல்லாம் போயிடும்”, என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டவன்,
“என்னோடது லவ் மேரேஜ்ன்னு யார் சொன்னா, இருங்க அப்பாகிட்ட கேட்கலாம். ஏன்னா...
Varam Tharum Vasanthamae 10
அத்தியாயம் பத்து:
ராஜியின் பளிச் புன்னகை கனியைக் கவர்ந்தது. பதிலுக்குப் புன்னகைத்தாள்.
“எனக்கு ரொம்ப நாளா உங்களைப் பார்க்கணும்னு பேசணும்னு ஆசை அக்கா! இவங்க உங்களைப் பத்தி அடிக்கடி சொல்லுவாங்க!”, என்று செந்திலை காட்டியவள்...... “ஆனா...
Thendral Ennai Theendum Pothu 14
அத்தியாயம் பதினான்கு:
அர்ஜுன் மெதுவாக பிடியைத் தளர்த்தவும், வாயடிக்காமல் அவனிடம் இருந்து விலகினாள் நர்மதா. இரத்த நாளங்களில் புது உணர்வு தான், ஆனால் அதைக் காட்டி விட்டாள் அது நர்மதா அல்லவே.
விலகியவள், இடுப்பை அவளையரியாமல்...
Santhathil Paadaatha Kavithai 6
அத்தியாயம் ஆறு :
திருமணம் முடிந்து ஒரு வாரமாகியிருக்க, கிருஷ்ணாவின் வீட்டினில் இயல்பு வாழ்க்கை திரும்பி இருந்தது. ஆனால் காவ்யா கிருஷ்ணாவின் கண்ணில் படவேயில்லை. திருமண அன்று பார்தது தான் மொட்டை மாடியில் அவளின்...
Thendral Ennai Theendum Pothu 13
அத்தியாயம் பதிமூன்று:
அன்று மதியமே கெளரியை வீட்டிற்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு திருமணப் பரபரப்பு தொற்றிக் கொள்ள வீடு முழுவதும் உறவுகள், நர்மதாவின் வீட்டிலும் உறவுகள் வரத் துவங்க...
அதன் பிறகு எதுவும் யோசிக்க...
Varam Tharum Vasanthamae 9
அத்தியாயம் ஒன்பது:
“பத்த வெச்சிட்டுப் போயிடாண்டா”, என்பதைத் தவிர ஆகாஷால் ஒன்றும் நினைக்க முடியவில்லை. கனிமொழி அவனைக் கண்களாலேயே எரித்துக் கொண்டிருந்தாள்.
“நான் ஒண்ணும் பண்ணலை, அவன் தான் ரொமான்ஸ் அது இதுன்னு ஏதோ உளறிட்டு...
Sevvanthi Pooveduthaen 17
அத்தியாயம் – 17
சென்ற முறை வீரா ஊருக்கு கிளம்பியவனுக்கு அவளிடம் சொல்லிச் செல்ல வேண்டும் என்று கூட தோன்றாமல் கடமையாய் சொல்லிச் சென்றது நினைவிற்கு வந்தது.
செவ்வந்தியும் அப்படியே!! நீ போனால் போ!! எனக்கென்ன...
Venpani Malarae 19
மலர் 19:
புது எண்ணிலிருந்து தன்னுடைய மொபைலுக்கு வந்து கொண்டிருந்த போன் காலை எடுப்பதா..? வேண்டாமா..? என்ற யோசனையுடன் நீண்ட நேரம் மொபைலின் திரையையே வெறித்துக் கொண்டிருந்தாள் மலர்.
யோசனையுடன் அட்டென் செய்து காதில் வைக்க....
“நான்...
Oviyanin Thoorigaiyaai 6
தூரிகை 6 :
கீர்த்தனாவிற்கு ஒரு நிமிடம் நடப்பது என்னவென்று புரியவில்லை.தேவா மயங்கி விழுந்திருப்பதைக் கண்கள் கண்டாலும், உடனே அவளால் எதுவும் செய்ய இயலவில்லை.ஒரு நிமிடம் மூளை அவளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் பிரமை பிடித்தது...
Oviyanin Thoorigaiyaai 5
தூரிகை 5 :
கலையரசியும் செழியனும் தங்கள் ஒரே மாப்பிள்ளையை விழுந்து விழுந்து கவனித்தனர்.மகன் இல்லாத குறையை...தேவாவிற்கு செய்து தங்கள் குறையை பூர்த்தி செய்து கொண்டனர்.
இதில் கீர்த்தனாவிற்கு ஏகத்திற்கும் எரிச்சல் கிளம்பியது.”பெத்த பொண்ணு குத்துக்...