Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11919 POSTS 398 COMMENTS

Sevvanthi Pooveduthaen 18

0
அத்தியாயம் – 18   ஆயிற்று இன்றோடு ஐந்து நாட்கள் ஓடிவிட்டது செவ்வந்தி தாமரையிடம் பேசி.   அன்று தாமரை சிதறவிட்ட வார்த்தைகளின் வலி இன்னமும் அவள் நெஞ்சில் ஆறாத வடுவாய் தானிருந்தது.   அன்றைய நாள் மீண்டும் நினைவிற்கு...

Venpani Malarae 20

0
மலர் 20: செல்வாவின் திருமணம் நின்றதற்கு வெற்றியே காரணம் என்று முழுதாக நம்பினார் சத்யா. ஏனோ அன்றிலிருந்து வெற்றியை அவருக்கு பிடிக்காமல் போனது.அதற்கு பின் நடந்த நிகழ்வுகள்....அவரை அப்படி மாற்றியிருந்தது. நினைவுகளில் இருந்து மீண்டான் வெற்றி. கிடைக்கவே மாட்டாள்...

Oviyanin Thoorigaiyaai 8

0
தூரிகை 8 :   நான்கு வருடங்களுக்கு முன்பு........ பசுமையை ஆடையாய் போர்த்திய மரங்களும்....நவீனயுக கட்டிடங்களுமாய்.... கம்பீரமாய் இருந்தது அந்த கல்லூரி.கோயம்பத்தூரின் புகழ் பெற்ற அந்த கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு தொழிலில் உள்ள...

Oviyanin Thoorigaiyaai 7

0
தூரிகை 7 :   வீட்டின் முன் காரை நிறுத்திய தேவா....வேகமாய் இறங்கி வீட்டினுள் சென்றான். இவன் பேசாம கார்ல கூட்டிட்டு வந்தான்...இப்ப என்னடான்னா அவன் பேசாம போறான்...!” என்று மனதில் நினைத்த கீர்த்தனா...அதைப் பற்றி பெரிதும்...

Thendral Ennai Theendum Pothu 16

0
அத்தியாயம் பதினாறு: அவனுக்கு குட் நைட் சொல்லிப் படுத்தும் விட்டாள், அதற்குள் போனில் மெயில் அலெர்ட் வர, எடுத்துப் பார்த்தவன், “உயிரை எடுக்கறாணுங்கடா, ராத்திரி பகல்னு எந்த ரெஸ்ட்ரிக்ஸன்சும் கிடையாது. எப்போன்னாலும் அனுப்பிடறாணுங்க”, என்று...

Varam Tharum Vasanthamae 12

0
அத்தியாயம் பன்னிரெண்டு: சென்னையை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போதே கனிமொழி ஆகாஷை அழைத்தாள்..... ஆகாஷ் எடுக்கவும், “எங்க இருக்கீங்க”, என்றாள். “சென்னை போய்கிட்டு இருக்கேன்”, “ஒஹ்! வெச்சிடறேன்”, என்றவள் வேறு ஒன்றும் பேசாமல் போனை வைத்துவிட்டாள். மறுபடியும் ஆகாஷ் போன்...

Santhathil Paadaatha Kavithai 7

0
அத்தியாயம் ஏழு : மிக அழ்ந்த மௌனம், “மா, பேசு” என்று காவ்யா  பேசமாட்டேன்” என காவ்யா சொல்லவும், அது அவளின் அம்மாவிற்கு புரிந்ததோ இல்லையோ கிருஷ்ணாவிற்கு புரிந்தது, நடுவில் பேசமாட்டாள் கடைசியில் பேசுவாள்...

Varam Tharum Vasanthamae 11

0
அத்தியாயம் பதினொன்று: கனிமொழி வீட்டில் இருந்து கிளம்பி வரும்பொழுது, “என்மேல கோபமா நான் ரொம்ப அதிகப்ரசிங்கித்தனமா நடந்துக்கிட்டேனா”, என்றாள் ராஜி ஆகாஷைப் பார்த்து...... ஆகாஷ் அதற்கு பதில் சொல்லும் முன்பே, “செய்யறது எல்லாம் செஞ்சிட்டு, அப்புறம்...

Thendral Ennai Theendum Pothu 15

0
அத்தியாயம் பதினைந்து: “டேய் அர்ஜுன், இவ உன் மானத்தை வாங்கிடுவா, உன் இமேஜ் எல்லாம் போயிடும்”, என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டவன், “என்னோடது லவ் மேரேஜ்ன்னு யார் சொன்னா, இருங்க அப்பாகிட்ட கேட்கலாம். ஏன்னா...

Varam Tharum Vasanthamae 10

0
அத்தியாயம் பத்து: ராஜியின் பளிச் புன்னகை கனியைக் கவர்ந்தது. பதிலுக்குப் புன்னகைத்தாள். “எனக்கு ரொம்ப நாளா உங்களைப் பார்க்கணும்னு பேசணும்னு ஆசை அக்கா! இவங்க உங்களைப் பத்தி அடிக்கடி சொல்லுவாங்க!”, என்று செந்திலை காட்டியவள்...... “ஆனா...

Thendral Ennai Theendum Pothu 14

0
அத்தியாயம் பதினான்கு: அர்ஜுன் மெதுவாக பிடியைத் தளர்த்தவும், வாயடிக்காமல் அவனிடம் இருந்து விலகினாள் நர்மதா. இரத்த நாளங்களில் புது உணர்வு தான், ஆனால் அதைக் காட்டி விட்டாள் அது நர்மதா அல்லவே. விலகியவள், இடுப்பை அவளையரியாமல்...

Santhathil Paadaatha Kavithai 6

0
அத்தியாயம் ஆறு : திருமணம் முடிந்து ஒரு வாரமாகியிருக்க, கிருஷ்ணாவின் வீட்டினில் இயல்பு வாழ்க்கை திரும்பி இருந்தது. ஆனால் காவ்யா கிருஷ்ணாவின் கண்ணில் படவேயில்லை. திருமண அன்று பார்தது தான் மொட்டை மாடியில் அவளின்...

Thendral Ennai Theendum Pothu 13

0
அத்தியாயம் பதிமூன்று: அன்று மதியமே கெளரியை வீட்டிற்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு திருமணப் பரபரப்பு தொற்றிக் கொள்ள வீடு முழுவதும் உறவுகள், நர்மதாவின் வீட்டிலும் உறவுகள் வரத் துவங்க... அதன் பிறகு எதுவும் யோசிக்க...

Varam Tharum Vasanthamae 9

0
அத்தியாயம் ஒன்பது: “பத்த வெச்சிட்டுப் போயிடாண்டா”, என்பதைத் தவிர ஆகாஷால் ஒன்றும் நினைக்க முடியவில்லை. கனிமொழி அவனைக் கண்களாலேயே எரித்துக் கொண்டிருந்தாள். “நான் ஒண்ணும் பண்ணலை, அவன் தான் ரொமான்ஸ் அது இதுன்னு ஏதோ உளறிட்டு...

Sevvanthi Pooveduthaen 17

0
அத்தியாயம் – 17   சென்ற முறை வீரா ஊருக்கு கிளம்பியவனுக்கு அவளிடம் சொல்லிச் செல்ல வேண்டும் என்று கூட தோன்றாமல் கடமையாய் சொல்லிச் சென்றது நினைவிற்கு வந்தது.   செவ்வந்தியும் அப்படியே!! நீ போனால் போ!! எனக்கென்ன...

Venpani Malarae 19

0
மலர் 19: புது எண்ணிலிருந்து தன்னுடைய மொபைலுக்கு வந்து கொண்டிருந்த போன் காலை எடுப்பதா..? வேண்டாமா..? என்ற யோசனையுடன் நீண்ட நேரம் மொபைலின் திரையையே வெறித்துக் கொண்டிருந்தாள் மலர். யோசனையுடன் அட்டென் செய்து காதில் வைக்க.... “நான்...

Oviyanin Thoorigaiyaai 6

0
தூரிகை 6 :   கீர்த்தனாவிற்கு ஒரு நிமிடம் நடப்பது என்னவென்று புரியவில்லை.தேவா மயங்கி விழுந்திருப்பதைக் கண்கள் கண்டாலும், உடனே அவளால் எதுவும் செய்ய இயலவில்லை.ஒரு நிமிடம் மூளை அவளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் பிரமை பிடித்தது...

Oviyanin Thoorigaiyaai 5

0
தூரிகை 5 :   கலையரசியும் செழியனும் தங்கள் ஒரே மாப்பிள்ளையை விழுந்து விழுந்து கவனித்தனர்.மகன் இல்லாத குறையை...தேவாவிற்கு செய்து தங்கள் குறையை பூர்த்தி செய்து கொண்டனர். இதில் கீர்த்தனாவிற்கு ஏகத்திற்கும் எரிச்சல் கிளம்பியது.”பெத்த பொண்ணு குத்துக்...
error: Content is protected !!