Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11919 POSTS 398 COMMENTS

Kanaavil Un Mugam 14

0
அத்தியாயம் பதினான்கு: அப்போதும் தேவி சமாதானமாகவில்லை. “அதெப்டி ஜாதகம் கொடுத்தாலே சம்மதிச்சு தானே கொடுக்கறோம்”, “கொடுப்போம் தேவி. நாம கனவுல கூட நினைக்க முடியாத சம்மந்தம்”,  என்று பேசி பேசி அவரை கரைத்தார். “லலிதா ஒருகட்டத்தில் பொறுக்க...

Kanaavil Un Mugam 13

0
அத்தியாயம் பதிமூன்று: பாட்டி அதிர்ந்ததை பார்த்ததுமே எப்படி இவரை கதிர் லலிதா திருமணத்திற்கு ஒத்துக்க வைப்பது என்று வித்யாவிற்கு நிறைய கவலையாகி போனது. “ஏன் பாட்டி அவளுக்கு என்ன குறை?. கொஞ்சம் வசதி கம்மி அது...

Manam Ondru Mayanguthadi 18

0
மனம் – 18 விளையாட்டுத் துறையில் இருக்கும் வீரர்களுக்கு அடி படுவதும், ரத்த காயங்கள் ஏற்படுவதும் சகஜமே. ஆனால் அதை நேரலையில் பார்த்துக்கொண்டு இருக்கும் அவர்களின் குடும்பத்திற்கு சங்கடமல்லவா. அங்கே யதுவீருக்கு முகத்தில் அடிபட்டு நாசியில்...

Manam Ondru Mayanguthadi 17

0
மனம் – 17 லக்க்ஷனா சென்னை வந்துவிட்டாள்.. கிளம்புவதற்கு மனமேயில்லாது டெல்லியில் இருந்து கிளம்ப, யதுவீர் வந்திருந்தான் ஏர் போர்ட்டிற்கு.. மறுநாள் மேட்ச் வேறு அவனுக்கு இருக்க, லக்க்ஷனாவும் வேண்டாம் என்று தான் சொன்னாள்....

Sevvanthi Pooveduthaen 32

0
அத்தியாயம் – 32   இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை தோட்டத்தை விட்டு வெளியில் வந்திருந்தனர். பத்தடி தூரம் நடந்திருப்பர் அருகில் கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது.   வீரா மெதுவாய் திரும்பி பார்க்க அதிலிருந்து பாரியும்...

Kanaavil Un Mugam 12

0
அத்தியாயம் பன்னிரெண்டு: வித்யா அவள் அண்ணனை பார்க்க போன போதே பாட்டி கூப்பிட்டார். அது காதில் விழாமல் வித்யா போக. போய் வித்யாவை  அழைத்து வர சொல்லி லலிதாவை அனுப்பினார். லலிதாவும் பின்னேயே போக பேசின...

Manam Ondru Mayanguthadi 16

0
மனம் – 16 தாஜ்மஹால்... காதலின் சின்னமாய், கட்டிட கலையின் மகுடமாய் தன்னுள்ளே பல ரகசியங்களை இன்றளவும் புதைத்து வைத்து, மக்களை தன்பால் ஈர்க்கும் அழகிய அன்பு சிம்மாசனம்.. டெல்லி என்றதுமே அனைவருக்கும் தாஜ்மஹால் பற்றிய நினைப்பு...

Kanaavil Un Mugam 11

0
அத்தியாயம் பதினொன்று: லலிதா அவன் பின்னே வேகமாக போனாள். அவளுக்கு விந்தையாக இருந்தது. தன் மேல் கோபம் இருக்க வேண்டியது தான். அதற்காக அவர்களை விட்டு தன்னை மட்டும் குற்ற சாட்டுவது அவளுக்கு சற்று...

Manam Ondru Mayanguthadi 15

0
மனம் – 15 லக்க்ஷனா அன்று அலுவலகத்திற்கு சென்று தனது கேபினுள் நுழையும் போதே, “ஹே லக்க்ஷி வா வா...” என்று அவளை தனியே  இழுத்துக்கொண்டு சென்றாள் அவளது டீம் மேட்  ரூப்பா.. “ரூப்ஸ்.. என்ன...

Sevvanthi Pooveduthaen 31

0
அத்தியாயம் – 31   வீரா கிளம்பிச் சென்ற பின்னே ஒருவாறு சுயவுணர்விற்கு வந்த அய்யாத்துரை மெதுவாய் நடந்து அவர் அறைக்கு வந்து சேர்ந்திருந்தார்.   அங்கு சூசையும் இன்னும் ஒருவரும் அவருடன் இருந்தனர். அய்யாத்துரை தெளிவில்லாமல் நடந்து...

Kanaavil Un Mugam 10

0
அத்தியாயம் பத்து: லலிதாவை விடுத்து கதிர் வேறு வேலை பார்க்க கிளம்பினாலும், அவள் ஏன் தன்னை அப்படி பார்த்தாள் என்ற யோசனை மூளைக்குள்  ஓடிகொண்டே இருந்தது. அங்கே சபரி சித்ராவிடம் கலந்து பேசி சம்மதமும் வாங்கி...

Maayamaai Manthiramaai 1

0
கணபதியே அருள்வாய் மாயமாய் மந்திரமாய் அத்தியாயம் ஒன்று: மாயம் நீ!                                                                   மந்திரம் நான்! கோவை ரயில் நிலையித்தில் இருந்து சென்னை நோக்கி ரயில் வேகமெடுத்தது. ட்ரைன் வேகமெடுக்க ஆரம்பிக்க ஆசுவாசமாய் மூச்சு விட்டாள் மாயா, மூச்சு தான் சீராகியது. மற்றபடி...

Manam Ondru Mayanguthadi 14

0
மனம் – 14 லக்க்ஷனாவிற்கு ஒருவித மனநிலை என்றால், யதுவீருக்கு  வேறொரு விதமான மனநிலை.. இருவரது வாழ்வுமே முற்றிலும் வேறானவை.. வாழ்வு மட்டுமில்லை அவர்களின் அனைத்துமே வேறானவை... ஆக காதல் என்று ஒன்று வந்தாலும்,...

Kanaavil Un Mugam 9

0
அத்தியாயம் ஒன்பது: லலிதா வந்த சிரிப்பை பெரும் பாடுபட்டு அடக்கினாள், சிரிப்பு அடங்கினாலும் முகத்தில் புன்முறுவல் அப்படியே இருந்தது. கதிர் இதை ஆரம்பத்தில் கவனிக்கவில்லை. வேலை விஷயமாக முதலில் அவளோடு பேசியவன், பேச்சு போய் கொண்டு...

Sevvanthi Pooveduthaen 30

0
அத்தியாயம் – 30   படியேறி வந்திருந்தவள் அந்த அறைக்கதவில் சாய்ந்து நின்றவாறே மதுராம்பாளை பார்த்தாள். அவள் வந்து நின்றது கூட தெரியாமல் அவர் சிந்தனை முழுதும் எங்கோ இருந்தது.   இதுநாள் வரை அவரிடம் எப்போதும் குடிக்கொண்டிருக்கும்...

Manam Ondru Mayanguthadi 13

0
மனம் – 13 யதுவீர் அப்போது தான் உடற்பயிற்சி எல்லாம் முடித்து அவனுக்குக் கொடுக்கப்பட்ட அறைக்கு திரும்பியிருந்தான்.. தினசரி வழக்கம் என்றாலும், ஒவ்வொரு புது சூழலும்.. ஒவ்வொரு புது இடமும்.. ஒவ்வொரு புது புது...

Kanaavil Un Mugam 8

0
அத்தியாயம் எட்டு: உறக்கத்தில் எப்பொழுதும் போல லலிதா வந்தாள், இல்லையில்லை அவள் முகம் வந்தது. ஆனால் அவனை கேள்வி எதுவும் கேட்கவில்லை. அவள் எதுவுமே பேசவில்லை. இவனும் எதுவும் பேசவில்லை. வந்தாள். சென்றாள்....

Manam Ondru Mayanguthadi 12

0
 மனம் – 12 நாட்கள் ஜெட் வேகத்தில் பறந்திருந்தது.. யதுவீர் லக்க்ஷனா நிச்சயதார்த்தம் முடிந்து, இரண்டு மாதங்கள் கண் மூடி கண் திறப்பதற்குள் சென்றிருந்தது.. நிச்சயம் முடிந்து யதுவீர் மூன்று நாளில் மும்பை கிளம்பிட,...
error: Content is protected !!