Mallika S
Manasukkul Mazhaiyaa Nee 17
அத்தியாயம் - 17
“சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க... அப்பா நைட்டே ஊருக்கு போகணும்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க. அவங்களை போய் பஸ் ஏத்திட்டு வந்திடுங்க” என்றாள்.
‘நீ வந்து குளிப்பாட்டி விடு’ என்று மனதிற்குள் நினைத்ததை கேட்காமல்...
E71 Sangeetha Jaathi Mullai
அத்தியாயம் எழுபத்தி ஒன்னு :
மேல் வானத்தில் ஒரு நட்சத்திரம் கீழ் வானத்தில் ஒரு பெண் சித்திரம்
ஒரு பத்து நிமிடத்தில் தேறிக் கொண்டவன்.. எந்த வழி செல்கிறாள் என்று பார்க்க.. ஏதோ ஒரு...
Sillendru Oru Kaathal 19,20
அத்தியாயம் –19
“வாம்மா என்னை மறந்துட்டேன்னு நினைச்சேன்” என்றான் ராஜீவ். “என்ன அண்ணா நீங்க, நீங்க தான் என்னை மறந்துட்டீங்கன்னு நான் நினைச்சேன். வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிட்டு இப்பவரைக்கும் நீங்க வரவே இல்லையே, நான்...
manasukkul mazhaiyaa nee 16
அத்தியாயம் - 16
முதலில் தன் மாமனார் என்ன சொல்கிறார் என்றே புரியாதவன் அவர் சொன்ன விஷயம் புரிந்ததும் மனம் மகிழ்ச்சியில் துள்ள ஆரம்பித்தது.
இப்போது இருக்கும் சூழ்நிலையில் மித்ராவை தன்னுடன் வரச்சொல்லி அழைத்தால்...
Sillendru Oru Kaathal 17,18
அத்தியாயம் –17
“ஏன்லா லட்சுமி நீ இதெல்லாம் கவனிக்க மாட்டியா” என்றார் காந்திமதி. “என்னம்மா சொல்றீங்க, எனக்கு ஒண்ணும் புரியலை” என்றார் அவர். “உன் மகனும் மருமகளும் ஒன்னா சந்தோசமா இருக்க மாதிரி தெரியலைல....
manasukkul mazhaiyaa nee 15
அத்தியாயம் - 15
அவள் வேலையை விடுவதற்கு ஒரு வாரம் முன்பு சைதன்யன் சென்னைக்கு வந்திருந்தான் எல்லோரையும் பார்ப்பதற்காக. மித்ரா எப்போதும் போல் முறுக்கிக் கொண்டிருந்தாள்.
அவளை தேடி வந்தவன் “மித்ரா...”
பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்...
Sangeetha Jaathi Mullai 70
அத்தியாயம் எழுபது :
கண் திறந்து காணும் கனவு நீ! உறங்காமலேயே விழித்திருக்கிறேன் உனக்காய்!
அதிகாலை நான்கு மணிக்கு வரும் விமானத்திற்காக இரண்டு மணிக்கே வந்து உட்கார்ந்து விட்டான் ஈஸ்வர்.. அவனின் நேரம் ஒரு...
manasukkul mazhaiyaa nee 14
அத்தியாயம் - 14
“உண்மையை தான் சொன்னேன் மித்ரா. உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்” என்றான் செபாஸ்டியன்.
“அப்போ அஷ்... அஸ்வினிக்கு உங்களை...” என்று அவள் முடிக்கவில்லை “அவ தான் வேற ஒருத்தரை விரும்புறாளே!!” என்று...
Sillendru Oru Kaathal 15,16
அத்தியாயம் –15
“வண்டியை நிறுத்துங்க” என்றாள் அவள். “எதுக்கு” என்றான் அவன். “சரி நிறுத்த வேண்டாம் நீங்க நம்ம ஆபீஸ்க்கு போங்க ஆது” என்றாள். “ஏன்” என்றான் அவன். “சொன்னா கேளுங்க ப்ளீஸ்” என்றாள்....
manasukkul mazhaiyaa nee 13
அத்தியாயம் - 13
“வாசல்ல யாரு இப்படி வண்டியை போட்டு முறுக்கிட்டு இருக்கறது” என்று சுஜி குரல் கொடுக்க “அவர் வந்திருக்கார்டி” என்றாள் மித்ரா பதிலுக்கு.
“அண்ணாவா இங்க வந்திருக்காங்களா??”
“ஹ்ம்ம் ஆமா”
“நீ லீவ் போட்டது சொல்லிட்டியா??”
“செபாஸ்டியன்...
E69 Sangeetha Jaathi Mullai
அத்தியாயம் அறுபத்தி ஒன்பது :
சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்.. என்காதல் தேவதையின் கண்கள்.. நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்.. கண்ணோரம் மின்னும் அவள் காதல்..
சிறிது நேரம் அதை வெறித்து இருந்தவன்.. பின்பு...