Mallika S
Kanaavil Un Mugam 14
அத்தியாயம் பதினான்கு:
அப்போதும் தேவி சமாதானமாகவில்லை. “அதெப்டி ஜாதகம் கொடுத்தாலே சம்மதிச்சு தானே கொடுக்கறோம்”,
“கொடுப்போம் தேவி. நாம கனவுல கூட நினைக்க முடியாத சம்மந்தம்”, என்று பேசி பேசி அவரை கரைத்தார்.
“லலிதா ஒருகட்டத்தில் பொறுக்க...
Kanaavil Un Mugam 13
அத்தியாயம் பதிமூன்று:
பாட்டி அதிர்ந்ததை பார்த்ததுமே எப்படி இவரை கதிர் லலிதா திருமணத்திற்கு ஒத்துக்க வைப்பது என்று வித்யாவிற்கு நிறைய கவலையாகி போனது.
“ஏன் பாட்டி அவளுக்கு என்ன குறை?. கொஞ்சம் வசதி கம்மி அது...
Manam Ondru Mayanguthadi 18
மனம் – 18
விளையாட்டுத் துறையில் இருக்கும் வீரர்களுக்கு அடி படுவதும், ரத்த காயங்கள் ஏற்படுவதும் சகஜமே. ஆனால் அதை நேரலையில் பார்த்துக்கொண்டு இருக்கும் அவர்களின் குடும்பத்திற்கு சங்கடமல்லவா.
அங்கே யதுவீருக்கு முகத்தில் அடிபட்டு நாசியில்...
Manam Ondru Mayanguthadi 17
மனம் – 17
லக்க்ஷனா சென்னை வந்துவிட்டாள்.. கிளம்புவதற்கு மனமேயில்லாது டெல்லியில் இருந்து கிளம்ப, யதுவீர் வந்திருந்தான் ஏர் போர்ட்டிற்கு.. மறுநாள் மேட்ச் வேறு அவனுக்கு இருக்க, லக்க்ஷனாவும் வேண்டாம் என்று தான் சொன்னாள்....
Sevvanthi Pooveduthaen 32
அத்தியாயம் – 32
இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை தோட்டத்தை விட்டு வெளியில் வந்திருந்தனர். பத்தடி தூரம் நடந்திருப்பர் அருகில் கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
வீரா மெதுவாய் திரும்பி பார்க்க அதிலிருந்து பாரியும்...
Kanaavil Un Mugam 12
அத்தியாயம் பன்னிரெண்டு:
வித்யா அவள் அண்ணனை பார்க்க போன போதே பாட்டி கூப்பிட்டார். அது காதில் விழாமல் வித்யா போக. போய் வித்யாவை அழைத்து வர சொல்லி லலிதாவை அனுப்பினார்.
லலிதாவும் பின்னேயே போக பேசின...
Manam Ondru Mayanguthadi 16
மனம் – 16
தாஜ்மஹால்...
காதலின் சின்னமாய், கட்டிட கலையின் மகுடமாய் தன்னுள்ளே பல ரகசியங்களை இன்றளவும் புதைத்து வைத்து, மக்களை தன்பால் ஈர்க்கும் அழகிய அன்பு சிம்மாசனம்..
டெல்லி என்றதுமே அனைவருக்கும் தாஜ்மஹால் பற்றிய நினைப்பு...
Kanaavil Un Mugam 11
அத்தியாயம் பதினொன்று:
லலிதா அவன் பின்னே வேகமாக போனாள். அவளுக்கு விந்தையாக இருந்தது. தன் மேல் கோபம் இருக்க வேண்டியது தான். அதற்காக அவர்களை விட்டு தன்னை மட்டும் குற்ற சாட்டுவது அவளுக்கு சற்று...
Manam Ondru Mayanguthadi 15
மனம் – 15
லக்க்ஷனா அன்று அலுவலகத்திற்கு சென்று தனது கேபினுள் நுழையும் போதே, “ஹே லக்க்ஷி வா வா...” என்று அவளை தனியே இழுத்துக்கொண்டு சென்றாள் அவளது டீம் மேட் ரூப்பா..
“ரூப்ஸ்.. என்ன...
Sevvanthi Pooveduthaen 31
அத்தியாயம் – 31
வீரா கிளம்பிச் சென்ற பின்னே ஒருவாறு சுயவுணர்விற்கு வந்த அய்யாத்துரை மெதுவாய் நடந்து அவர் அறைக்கு வந்து சேர்ந்திருந்தார்.
அங்கு சூசையும் இன்னும் ஒருவரும் அவருடன் இருந்தனர். அய்யாத்துரை தெளிவில்லாமல் நடந்து...
Kanaavil Un Mugam 10
அத்தியாயம் பத்து:
லலிதாவை விடுத்து கதிர் வேறு வேலை பார்க்க கிளம்பினாலும், அவள் ஏன் தன்னை அப்படி பார்த்தாள் என்ற யோசனை மூளைக்குள் ஓடிகொண்டே இருந்தது.
அங்கே சபரி சித்ராவிடம் கலந்து பேசி சம்மதமும் வாங்கி...
Maayamaai Manthiramaai 1
கணபதியே அருள்வாய்
மாயமாய் மந்திரமாய்
அத்தியாயம் ஒன்று:
மாயம் நீ! மந்திரம் நான்!
கோவை ரயில் நிலையித்தில் இருந்து சென்னை நோக்கி ரயில் வேகமெடுத்தது.
ட்ரைன் வேகமெடுக்க ஆரம்பிக்க ஆசுவாசமாய் மூச்சு விட்டாள் மாயா, மூச்சு தான் சீராகியது. மற்றபடி...
Manam Ondru Mayanguthadi 14
மனம் – 14
லக்க்ஷனாவிற்கு ஒருவித மனநிலை என்றால், யதுவீருக்கு வேறொரு விதமான மனநிலை.. இருவரது வாழ்வுமே முற்றிலும் வேறானவை.. வாழ்வு மட்டுமில்லை அவர்களின் அனைத்துமே வேறானவை... ஆக காதல் என்று ஒன்று வந்தாலும்,...
Kanaavil Un Mugam 9
அத்தியாயம் ஒன்பது:
லலிதா வந்த சிரிப்பை பெரும் பாடுபட்டு அடக்கினாள், சிரிப்பு அடங்கினாலும் முகத்தில் புன்முறுவல் அப்படியே இருந்தது.
கதிர் இதை ஆரம்பத்தில் கவனிக்கவில்லை. வேலை விஷயமாக முதலில் அவளோடு பேசியவன், பேச்சு போய் கொண்டு...
Sevvanthi Pooveduthaen 30
அத்தியாயம் – 30
படியேறி வந்திருந்தவள் அந்த அறைக்கதவில் சாய்ந்து நின்றவாறே மதுராம்பாளை பார்த்தாள். அவள் வந்து நின்றது கூட தெரியாமல் அவர் சிந்தனை முழுதும் எங்கோ இருந்தது.
இதுநாள் வரை அவரிடம் எப்போதும் குடிக்கொண்டிருக்கும்...
Manam Ondru Mayanguthadi 13
மனம் – 13
யதுவீர் அப்போது தான் உடற்பயிற்சி எல்லாம் முடித்து அவனுக்குக் கொடுக்கப்பட்ட அறைக்கு திரும்பியிருந்தான்.. தினசரி வழக்கம் என்றாலும், ஒவ்வொரு புது சூழலும்.. ஒவ்வொரு புது இடமும்.. ஒவ்வொரு புது புது...
Kanaavil Un Mugam 8
அத்தியாயம் எட்டு:
உறக்கத்தில் எப்பொழுதும் போல லலிதா வந்தாள், இல்லையில்லை அவள் முகம் வந்தது. ஆனால் அவனை கேள்வி எதுவும் கேட்கவில்லை. அவள் எதுவுமே பேசவில்லை. இவனும் எதுவும் பேசவில்லை. வந்தாள். சென்றாள்....
Manam Ondru Mayanguthadi 12
மனம் – 12
நாட்கள் ஜெட் வேகத்தில் பறந்திருந்தது.. யதுவீர் லக்க்ஷனா நிச்சயதார்த்தம் முடிந்து, இரண்டு மாதங்கள் கண் மூடி கண் திறப்பதற்குள் சென்றிருந்தது.. நிச்சயம் முடிந்து யதுவீர் மூன்று நாளில் மும்பை கிளம்பிட,...