Mallika S
Ippadikku Un Ithaiyam 1
கணபதியே அருள்வாய்
இப்படிக்கு.... உன் இதயம்!
அத்தியாயம் ஒன்று :
மாவிலைத் தோரணம் கட்டி, பந்தலிட்டு, மாக்கோலமிட்டு, அந்தத் திருமண வீடு களை கட்டியிருந்தது. அந்தக் களை வீட்டில் மட்டுமல்ல அங்கிருந்த ஆட்களிடமும்...
Saththamillaamal Oru Yuththam 1
அத்தியாயம் ஒன்று:
புலர்கின்ற பொழுது, புலராத ஜனங்கள்,
புலர்ந்த ஜனனம். புலர வேண்டாம் என்று நினைக்கின்ற மரணம்,
பொழுது புலரும் வேளையில் நான் இருக்கிறேன்
என்று வரும் உதயன், அவனுடன் உதிக்கும் பொழுது
புலர்ந்தும் புலராத...
Mazhaiyil Nanaiyum Mathumalarae 4
மது – 4
“என்னது வீட்ட விட்டு வந்துட்டியா??” என்று மதுபாலா அதிர்ந்து கேட்க,
“ம்ம்...” என்று தலையை ஆட்டினான் ரிஷி..
இன்னுமே அவளுக்கு அந்த அதிர்ச்சி நீங்கவில்லை.. இருவருக்குமே அப்போதைக்கு உறக்கம் வராது போக, மதுபாலா...
Mazhaiyil Nanaiyum Mathumalarae 3
மது – 3
அத்தனாவூர்... ஏலகிரியில் இருக்கும் இன்னொரு மலை கிராமம்... இங்கே பாராக்ளைடிங் திருவிழா மிக பிரபலம்.. அந்த திருவிழா நாட்களில் மட்டுமே அங்கே கூட்டம் இருக்கும் மற்ற நாட்களில் எல்லாம்...
Mazhaiyil Nanaiyum Mathumalarae 2
மது – 2
ஏலகிரி.. வெண்பஞ்சு மேகங்கள் தவள, பசுமை பட்டாடை உடுத்தி, தன்னகத்தே வருவோரின் கண்களையும் மனதையும் குளுர்வித்துக் கொண்டு இருந்தது.. மொத்தம் பதினான்கு கொண்டை ஊசி வளைவுகளை கொண்டிருக்க, இமயா குழுவினர்...
Mazhayil Nanaiyum Mathumalare 1
மது – 1
அதிகாலை நேரம்.... பொழுது இன்னும் சரியாய் புலராத தருணம்.. புள்ளினங்கள் அப்போது தான் தங்களின் பூபாளத்தை தொடங்கியிருக்க, நீண்ட நெடிய வானத்தின் கிழக்குப்பக்கம் சிறு புள்ளியாய் ஆதவன் உதிப்பதற்கான அடையாளமாய்...
Kanaavil Un Mugam 20
அத்தியாயம் இருபது:
மூன்று வருடங்களுக்கு பிறகு...
கதிரும் லலிதாவும் நல்ல ஒரு அன்யோன்யமான திருமண வாழ்கை வாழ்ந்தனர். பாட்டியின் கெடு பிடிகள் அதிகமே என்றாலும் எல்லாவற்றையும் சமாளிக்க கற்று கொண்டாள் லலிதா. மூன்று...
Kanaavil Un Mugam 19
அத்தியாயம் பத்தொன்பது:
கதிர் அமைதியாக அமர்ந்திருந்தான். லலிதாவிற்கு தான் படபடப்பாக இருந்தது. அவளிடம் பேசவேண்டும் என்ற முடிவோடு தான் அமர்ந்திருந்தான்.
ஆனால் அவளை பார்த்தவுடன் இப்போதே பேசவேண்டுமா. அப்புறம் பேசிக்கொள்ளலாமே என்று தோன்றியது. அமர்ந்திருந்தவன் அவளை...
Kanaavil Un Mugam 18
அத்தியாயம் பதினெட்டு:
“ஏன் சொல்லனும்”, என்று கேட்டவன். “உனக்கு எப்படி தெரியும் முதல்ல சொல்லு”, என்றான் பிடிவாதமாக.
எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதல் இருந்ததால் அவள் எதையும் மறைக்க விரும்பவில்லை. “நீங்களும் அண்ணியும் ஒரு...
Kanaavil Un Mugam 17
அத்தியாயம் பதினேழு:
கதிருக்கு ஒரே யோசனையாக இருந்தது. அவனை பிடித்திருக்கிறதா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க. வேறு யாரையும் பிடிக்கவில்லை என்பது நிச்சயம். என்ன மனதில் இருக்கிறது மெதுவாக தான் கொண்டு வரவேண்டும்...
Maayamaai Manthiramaai 2
அத்தியாயம் இரண்டு :
மாயங்களும் மந்திரங்களும் என்னுள்!
தாத்தாவின் வீட்டை அடையவும் அங்கே வெளியே மாயாவின் தங்கைகள் இருவரும் மோஹினியும் மாலினியும் அமர்ந்திருந்தனர். கூட மந்திரனின் தங்கை காயத்திரியும்.
அமைதியாக தான் மூவரும் அமர்ந்திருந்தனர். மாயா சென்றது...
Manam Ondru Mayanguthadi 21
மனம் – 21
இரண்டு மாதங்கள் கழித்து....
அதிகாலை சுபவேளை, மங்கள வாத்தியங்கள் முழங்கிக்கொண்டு இருக்க, பலவித மலர்களால் அலங்கரிக்கபட்டிருந்த அந்த திருமண மண்டபம் வந்திருந்த விருந்தினர்களாலும், நண்பர்களாலும் நிரம்பி வழிந்தது..
பாதிக்குமேலே லக்க்ஷனாவின் பக்கத்து ஆட்கள்...
Kanaavil Un Mugam 16
அத்தியாயம் பதினாறு:
லலிதாவிற்கு நிறைய குழப்பங்கள் இருந்தாலும் கதிரிடம் எதுவும் முகம் காட்டவில்லை. எல்லோரிடமும் சகஜமாக பழகவேண்டும் என்று முயன்றாள். ஆனால் முடியவில்லை. ஏதோ ஒன்று அவளை விலக்கியே நிறுத்தியது.
அது அந்தஸ்து பேதமே. திடீரென்று...
Manam Ondru Mayanguthadi 20
மனம் – 20
“என்ன லக்க்ஷி சொல்ற... ஜாப் ரிசைன் பண்ணிட்டியா???” என்று மீரா அதிர்ச்சியாய் கேட்க,
“ஆமாம்மா...” என்று சோபாவில் சாய்ந்து அமர்ந்தவளை வித்தியாசமாய் தான் பார்த்தார் மீரா..
படித்து முடித்ததுமே கேம்பஸில் வந்த வேலை...
Kanaavil Un Mugam 15
அத்தியாயம் பதினைந்து:
அடுத்த நாள் விடியல் யாருக்கும் காத்திராமல் வர, கதிர் அதிகாலையிலேயே விழித்துக்கொண்டான். லலிதா இன்னும் உறங்கிக்கொண்டு தான் இருந்தாள். எந்த இடத்தில் எப்படி உறங்க ஆரம்பித்தாலோ அப்படியே சற்றும் அசையாமல் உறங்கியிருந்தாள்.
எப்படி...
Sevvanthi Pooveduthaen Final
அத்தியாயம் – 34
வண்டி மூணாரை நோக்கி பயணம் செய்ய வீராவின் மனமோ பின்னோக்கி பயணம் செய்தது. அன்றைய நிகழ்வுகளையும் அவன் மனம் அசைப்போட்டது.
____________________
“இங்க வா” என்றவன் கட்டிலில் அமர்ந்துக்கொண்டு அவளை நோக்கி கையை...