Thursday, May 23, 2024

Mallika S

11372 POSTS 401 COMMENTS

Uyirai Kodukka Varuvaayaa 11,12

அத்தியாயம் –11     நிரஞ்சன் அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியில் வந்தான். “சஞ்சு நீ ஏன் இப்படி இருக்க??” என்றான் குரலில் மெலிதான கோபத்துடன்.     “எப்படி இருக்கேன்னு தெரிஞ்சுதானே உங்களுக்கு என்னை பிடிச்சுது... கொஞ்சம் பூசினா...

Nee Enbathu Yaathenil 6

அத்தியாயம் ஆறு : சுந்தரியின் வாழ்க்கை எப்போதும் போலப் பரபரப்பாகச் சென்றது, காலை எழுந்தது முதல் மாலை உறங்கும் வரை எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டோ இல்லை மகனை கையினில் வைத்து விளையாட்டுக்...

Senthoora Pantham 10

பந்தம் – 1௦  நான்கு வருடங்கள் கழித்து... அதிகாலை நேரம். பொழுது புலர்வதை உணர்த்துவது போல் கீழ் வானம், வர்ண ஜாலங்கள் காட்ட, புல்லினங்கள் இசை பாட, மெல்ல மெல்ல சூரியன் தன் கரங்களை...

Pursuit of Love 4

After Reshma read the greeting, all 3 were looking at each other puzzled… They don’t know who has sent it, as the greeting had...

Uyirai Kodukka Varuvaayaa 9,10

அத்தியாயம் –9     அருகில் யாரோ அழைக்கும் சத்தம் சளசளவென்று கேட்க நல்ல தூக்கத்தில் இருந்த மயில்வாகனனின் தூக்கம் கலைய ஆரம்பித்தது. கண் விழித்து யாரென்று பார்க்க விமானப் பணிப்பெண் சீட் பெல்ட் போட சொல்லிக்...

Senthoora Pantham 9

பந்தம்  - 9 “உம்ஸ்..... என்ன தான் டி பண்ற....” என்று கண்களை திறக்காமல் கட்டிலில் இருந்தபடி கத்தியவனுக்கு, அவளிடம் இருந்து பதிலே இல்லை. “உம்ஸ்....” என்று மீண்டும் கத்தினான். இப்பொழுது அமைதி மட்டும்...

Nee Enbathu Yaathenil 5

அத்தியாயம் ஐந்து : அம்மா கிணற்றினில் விழுந்தது எல்லாம் வீட்டினர் யாருக்கும் தெரியாது..வந்ததும் அவரை ஆசுவாசப் படுத்தி உறங்க வைத்தவன், தங்கையிடம் “உடம்பு சரியில்லை அம்மாக்கு, எழுப்பி தொந்தரவு பண்ணாதே” எனச் சொல்லி பார்த்துக்கொள்ள...

Vizhiyinil Mozhiyinil 2

அத்தியாயம் 2 :   இறுக்கமான முகத்துடன் ரிஷி முன்னால் சென்று கொண்டிருக்க.... அவனை எதிர்நோக்கும் திறன் அற்றவளாய் அவனை பின் தொடர்ந்து சென்றாள் அபிராமி. "யாரென்று தெரியாத ஒரு இளம் பெண்....அதிலும் ஒரு அழகான பெண்....முன்னப்...

Vizhiyinil Mozhiyinil 1

அத்தியாயம் 1:   குளிர்ந்த காற்று தேகங்களிடையே சிலிர்ப்பை ஏற்படுத்த.....கண் பார்வை படும் இடமெல்லாம் பசுமையும் குளுமையுமாய் நிறைந்து காணப்பட...அடர்ந்த மரங்களும்,காடுகளுமாய் ....தேயிலை மரங்கள் வானுயர்ந்து நிற்க....மொத்த அழகையும் தன்னுள் அடக்கிக் கொண்டு சில்லென்று காணப்பட்டது...

Uyirai Kodukka Varuvaayaa 7,8

அத்தியாயம் –7     “என்னை மட்டுமே கொன்னியே, இதோ இங்க இன்னொருத்தி வந்திருக்கா இவளை மட்டும் சும்மா விட்டிருக்க” என்று அரூபமான அருண் கேட்க சஞ்சு ‘இதென்னடா புதிதாக, நம்மை வைத்து ஒரு விளையாட்டு’ என்று...

Senthoora Pantham 8

பந்தம் - 8 “கோடி... நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல டா.. அந்த பொண்ணு ஏற்கனவே குழம்பி இருக்கா.. நீ ரொம்ப விளையாடுற.. வேற ஒரு பொண்ணா இருந்திருந்தா இந்நேரம் கல்யாணமே...

Uyirai Kodukka Varuvaayaa 5,6

அத்தியாயம் –5     “அஞ்சு நான் ஊருக்கு போறேன், எதுவும் சேதி இருக்கா??” என்று அஞ்சனாவை பார்த்து கேட்டாள்.     “என்ன சேதி சொல்லணும் உன்கிட்ட... யாருக்கு சேதி சொல்ல சொல்ற”     “மாமாவுக்கு... உன்னோட மாமாவுக்கு எதுவும் சேதி இருக்கா......

Nee Enbathu Yaathenil 4

அத்தியாயம் நான்கு : அதிர்ந்து எத்தனை நேரம் நின்றிருந்தாலோ, அவளே அறியாள். பாட்டி “கண்ணு எங்க இருக்க?” என்று குரல் கொடுக்கவும் “தோ வர்றேன் ஆயா” என்றவள்.. உடை மாற்றி தலை துவட்டி வர.. “என்ன...

Senthoora Pantham 7

பந்தம் – 7  கோடீஸ்வரனுக்கு மனம் ஆனந்த கடலில் மூழ்கி திக்குமுக்காடி போயிருந்தது. உமா தன் காதலை ஏற்றுக்கொள்வாள் என்று அவனுக்கு நம்பிக்கையிருந்தாலும், அவள் மனதிலும், தனக்கு இருப்பது போல் அதே உணர்வுகள்...

Senthoora Pantham 6

                           பந்தம் – 6 ஒருசில விஷயங்கள் நாம் நல்லதற்கு செய்தாலும், அதன் விளைவுகள் நமக்கு நல்லதாய் அமையாது. பலன் சுசிக்கு பாவம் உமாவிற்கு. அதுபோல தான் ஆனது உமாவிற்கும். சுசியின் காதலுக்கு...
error: Content is protected !!