Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11922 POSTS 398 COMMENTS

Ippadikku Un Ithaiyam 9

0
அத்தியாயம் ஒன்பது : “என்ன பெண் பார்க்க வருகிறார்களா? அதன் பின் நிலை கொள்ளவில்லை வாசுதேவனுக்கு.. அவன் முன் காதல் சொல்ல முடியாமல் நின்ற காரணங்கள், அவனின் பொறுப்புகள், எல்லாம் பின்னுக்கு ஓடி விட்டன. தொலைபேசியில்...

Saththamillaamal Oru Yuththam 9

0
அத்தியாயம் ஒன்பது: சத்தமில்லாமல் ஒரு யுத்தம் இந்த யுத்தம் விரோதத்தினால் மட்டுமல்ல அன்பினாலும் வரும் நேற்று உனக்கு என் அன்பு புரியவில்லையே என்று வருத்தப்பட்டேன் இன்று உனக்கு புரியவைக்க முடியவில்லையே என்று வருத்தபடுகிறேன் அன்பு செலுத்துபவர்களிடம் அந்த அன்பை புரியவைக்காவிட்டால் அந்த அன்பை செலுத்துவதில் என்ன பயன்...

Ippadikku Un Ithaiyam 8

0
அத்தியாயம் எட்டு : வாசு ஜனனியையே சிறிது நேரம் பார்த்திருந்தவன், தெளிந்த மனதை கட்டுக்குள் கொண்டு வந்தான். தனது கைகளை ஜனனியின் கைகளிடம் இருந்து உருவிக் கொண்டவன்.. கூடவே “சாரி” என, “எதுக்கு சாரி? என்...

Saththamillamal Oru Yuththam 8

0
அத்தியாயம் எட்டு: சத்தமில்லாமல் ஒரு யுத்தம் இந்த யுத்தம் என்னுள் தொடங்கிய நாள் நான் உன்னை என்னுள் உணர்ந்த நாள் அந்த நாளில் இருந்து நான் நானாக இல்லை யாருக்கும் என்னை பிடிக்கவில்லை உனக்கும் என்னை பிடிக்கவில்லை பைத்தியமானேனா, உன்னால் ஆக்கப்பட்டேனா. ஆகும் என்பார்...

Ippadikku Un Ithaiyam 7

0
  அத்தியாயம் ஏழு : வாசுவிற்கு மனது குழப்பமான குழப்பம் தான், ஜனனி வேண்டும் என்று மனது சொல்ல.. “இது சரிவராது உனக்கு! இப்பொழுது வயதும் அல்ல.. சூழலும் அல்ல.. அம்மா ஒத்துக் கொள்ளவே மாட்டார்!”...

Saththamillaamal Oru Yuththam 7

0
அத்தியாயம் ஏழு: சத்தமில்லாமல் ஒரு யுத்தம் எனக்குள் நடக்கும் இந்த யுத்தம் உன் ஒரு பார்வையில் வெளியே தெரிந்துவிடுகிறது மறைத்தாலும் மறைவதில்லை எனக்கு புரிந்தாலும் உனக்கு புரிவதில்லை உனக்கு புரிய வைக்க முடியுமா எனக்கு தெரியவில்லை? அபி உள்ளே நுழைந்தவுடனே  பார்த்துவிட்டான் பார்த்திபன். “அந்த போனை...

Mazhaiyil Nanaiyum Mathumalarae 7

0
மது – 7   ஒரு மாதம் கடந்திருந்தது.. இமைகள் நொடிக்கும் பொழுது போல வேகமாய் கடகடவென்று கடந்துவிட்டது இந்த ஒருமாதம்.. ஆனால் இருவரைத் தவிர.. ஒன்று ரிஷி.. மற்றொன்று மதுபாலா.. ரிஷி சுவிஸ்ஸர்லாந் வந்தும் மாதம் ஒன்றாகியிருக்க, அவனால்...

Ippadikku Un Ithaiyam 6

0
அத்தியாயம் ஆறு : இமானும் ரக்ஷாவும் ஜனனியை வீட்டில் விட்டுக் கிளம்ப, “போனவாரம் தான் ட்ரீட்ன்னு போன, திரும்ப இந்த வாரமும் போற என்ன பழக்கம் இது, எப்போவாவது போகலாம் தப்பில்லை, இப்படி அடிக்கடி...

Saththamillamal Oru Yuththam 6

0
அத்தியாயம் ஆறு: சத்தமில்லாமல் ஒரு யுத்தம் இந்த யுத்தம் எனக்குள்ளும் உனக்குள்ளும் நீ வென்றால் நான் வென்றேனா தெரியாது? நான் வென்றால் நீயே வென்றாய்! விதி என்ன வைத்திருந்தாலும் நான் உன்னை வெற்றி பெற வைப்பேன்   ஜெயந்தியிடம் பேசிவிட்டாலும்,...

Siru Pookkalin Thee(yae)vae 1

0
அத்தியாயம் – 1   சுவாமியே சரணம் ஐயப்பா ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா சக்தி வடிவேலன் சோதரனே சரணம் ஐயப்பா மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா கருப்பண்ண சுவாமியே...

Ippadikku Un Ithaiyam 5

0
        அத்தியாயம் ஐந்து : அம்மாவிற்கும் மகளிற்கும் சண்டை அதிகம் ஆகியதே தவிர குறையவேயில்லை. “இவ என்கிட்டே ஒரு வார்த்தை வெளில போறேன்னு சொல்லலை, பெர்மிஷன் கேட்கணும், இல்லை அட்லீஸ்ட் இன்ஃபார்மேஷனாவது சொல்லணும். எதையும் செய்யலை....

Saththamillamal Oru Yuththam 5

0
அத்தியாயம் ஐந்து: சத்தமில்லாமல் ஒரு யுத்தம் இந்த யுத்தத்தின் வெற்றி தோல்வி உலகம் அறியாது நம் மனதிற்குள்ளும் நடக்கும் மற்ற மனங்களுக்கிடையிலும்  நடக்கும் இந்த யுத்தத்தின் வெற்றி தோல்வி நடக்கும் மனங்களுக்கு மட்டுமே தெரியும்...

Mazhaiyil Nanaiyum Mathumalarae 6

0
மது – 6 மதுபாலாவிற்கும் ரிஷிநித்யனுக்கும் அந்த ஒரு நாளில் ஏகப்பட்ட கருத்து மோதல்கள் வந்துவிட்டன.. இதை இருவருமே எதிர்பார்க்கவில்லை.. யாரும் வேண்டுமென்றும் செய்யவில்லை.. ஆனால் இதெல்லாம் நேர்ந்துவிட்டது.. ரிஷிக்கு கேம்பில் இருந்தது வரைக்கும் ஒன்றும்...

Ippadikku Un Ithaiyam 4

0
அத்தியாயம் நான்கு: அவர்களின் சண்டை முற்றிய சிறிது நேரத்திலேயே பரதன் வந்து விட்டார்.. மகள் அவருக்குக் கை பேசி மூலம் நேர்காணலில் தேர்வான செய்தியைச் சொல்லியிருக்க, ஒரு அழகிய தங்கச் சங்கலியால் ஆன கைக் கடிகாரத்தை...

Saththamillaamal Oru Yuththam 4

0
அத்தியாயம் நான்கு: சத்தமில்லாமல் ஒரு யுத்தம் போர்க்களத்தில் நடக்கும் யுத்தத்தில் ரத்தமுண்டு இந்த மனக்களத்தில் நடக்கும் யுத்தத்தில் கண்ணீர் உண்டு அந்த ரத்தம் துடைத்தாலும் துடைக்காவிட்டாலும் நின்றுவிடும் உறைந்துவிடும் இந்த கண்ணீர் வற்றாத நதி போல என்றும் நிற்காது வந்து கொண்டே இருக்கும் யுத்தம்...

Ippadikku Un Ithaiyam 3

0
அத்தியாயம் மூன்று : “என்னங்க இது? இப்போ தான் பார்த்தோம் மிரட்டுறீங்க!” என்று வாசு பேச்சை வளர்த்தான். பொதுவாக வாசு யாரிடமும் பேசப் பிரியப்பட மாட்டான். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பான். அவனாக...

Saththamillaamal Oru Yuththam 3

0
அத்தியாயம் மூன்று: சத்தமில்லாமல் ஒரு யுத்தம், இதன் யுத்தகளம் நம் மனம், பூமியின் பரப்பளவை அறிந்த மாந்தர், இதன் பரப்பளவை கையளவு என்றனர், இதன் கொள்ளளவு ? அதை அறிந்தவர், தெரிந்தவர், புரிந்தவர், எவர் ????????????? பூமியின் கொள்ளளவை விட இதன் கொள்ளளவு மிக...

Mazhaiyil Nanaiyum Mathumalarae 5

0
மது – 5 கந்தஷஷ்டிக் கவசம் வீட்டை நிறைத்து ஒலித்துக்கொண்டு இருக்க, சாம்பிராணி மணம் நாசியைத் துளைக்க, ரிஷி கண்களைத் திறக்க முடியாமல் போர்வையில் இருந்து முகத்தை மட்டும் வெளி நீட்டிப் பார்க்க, அவனது...

Ippadikku Un Ithaiyam 2

0
அத்தியாயம் இரண்டு : ஜனனி வாசுதேவனைப் பார்த்திருக்க..  சுற்று புறத்தில் கண்ணை ஓட்டிய வாசுதேவனுக்கு தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஜனனி கண்ணில் பட்டாள். வாசுதேவன் விரைந்து பார்வையை திருப்பிக் கொண்டாலும், சில நொடிகள் விட்டுப் பார்க்க...
error: Content is protected !!