Mallika S
Saththamillaamal Oru Yuththam 20
அத்தியாயம் இருபது:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தத்தில்
என் காயங்களுக்கான
மருந்து நீ மட்டுமே
உணர்ந்தாயா பெண்ணே???
ப்ளாக் கலர் ரெனால்ட் டஸ்டர் காரை…………. மறுநாளே கொண்டு வந்து நிறுத்தினான்.
கார் எதற்கு வாங்கினானோ………… அதன்...
Mazhaiyil Nanaiyum Mathumalarae 13
மது – 13
நிச்சயம் முடிந்து மதுபாலா சென்னை கிளம்பி சென்றும் இரண்டு நாட்கள் ஆனது.. அவளை கொண்டு சென்று விடவென்று சென்ற ஸ்ரீநிவாஸ், மைதிலி இருவரும் இரு தினங்கள் கழித்து தான்...
Saveetha Murugesan’s Mullai Vendan 4
அத்தியாயம் – 4
வேந்தனின் செய்கையை தூரத்திலேயே பார்த்து விட்டிருந்த கண்மணி வேகமாய் வருவதற்குள் எல்லாம் முடிந்திருந்தது.
கொஞ்சம் கூட யோசிக்கவில்லை அவர், அங்கேயே அவனை மாறி மாறி அறைந்தார்.
“என்னடா நினைச்சுக்கிட்டு உன் மனசுல??...
Saveetha Murugesan’s Siru Pookkalin Theeyae 6
அத்தியாயம் – 6
அவனால் உறுதியாய் அவளை தன்னிடத்தில் பேச வைக்க முடியும். ஆனால் அவன் அதை செய்ய மாட்டானே!!
அவர்கள் இருவரும் மின்னலே படத்தில் வரும் அப்பாஸ், மாதவன் போல் தான். எப்போதுமே மோதல்...
Saththamillaamal Oru Yuththam 19
அத்தியாயம் பத்தொன்பது:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
உலகில் அதிகமான பேர்
வெற்றி பெரும்
யுத்தம் முத்தம் !!
இதழ்கள் போரிட்டாலும்.
யாருக்கும் தோல்வி இல்லை
உனக்கும் வெற்றி !
எனக்கும் வெற்றி !
வெற்றி பெறுவோமா ??
அபிராமிக்கு...
Latha Baiju’s Vaanam Vasappadum Thooram 2
வானம் – 2
எத்தனயோ நாட்களாய் காணத் துடித்த மாமன் மகன் பரத் தான் அவன் என்பதை வலி நிறைந்த அந்தப் பார்வை உணர்த்த எல்லோரும் இருந்ததால் தயக்கத்தோடு பார்த்தாள் அனுபமா. அவள் தன்னை...
Saththamillaamal Oru Yuththam 18
அத்தியாயம் பதினெட்டு:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
நீ இந்த யுத்தத்தில்,
கண்ணை திறந்து வாங்கும்
மழைத்துளி போல் ஆனாய் .
நான் பிடிக்க நினைத்து முடியாத
விண்ணில் ஓடும் மேகம் ஆனாய்.
தொடாமலே சுடும் நெருப்பும் ஆனாய்.
நிலம் போல் என்னை...
Mazhaiyil Nanaiyum Mathumalarae 12
மது – 12
“திஸ் இஸ் நாட் ஃபேர் மதுபி...” என்று அவளது கரங்களை விடாது இறுகப் பற்றியிருந்தான் ரிஷி..
அவர்களின் நிச்சயம் முடிந்து கிட்டத்தட்ட ஒருமணி நேரத்திற்கும் மேலாகியிருந்தது.. வந்திருந்த நெருங்கிய உறவினர்கள் எல்லாம்...
Saveetha Murugesan’s Mullai Vendan 3
அத்தியாயம் - 3
“என்னப்பா நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். பதில் சொல்லாம போறே??” என்றவருக்கு அவனை அடையாளம் தெரிந்திருந்தது சற்று முன்பு தான் கரிகாலன் தன் மகன் வருவான் என்று சொல்லி அவன் புகைப்படத்தை...
Mullai Vendan 2
அத்தியாயம் – 2
அருகில் ரயிலொன்று கிளம்பிச் சென்றுக் கொண்டிருந்தது. அந்த ரயிலின் ஆட்டம் போல் அவள் உள்ளமும் தடதடத்தது.
உடலில் ஒருவித நடுக்கம் பரவ அவனை பயத்துடன் ஏறிட்டாள் அவள். அவனோ அவளை திரும்பி...
Siru Pookkalin Thee(yae)vae 5
அத்தியாயம் – 5
“ஏன்டா இப்படி பார்த்து வைக்குற??”
“ஏய் என்ன உன்னோட வம்பா போச்சு... நான் எப்பவும் போல தான் இருக்கேன். என்னை எதுக்கு வம்புக்கு இழுக்குறே நீ இப்போ??”
“இல்லை நீ என்னமோ எண்ணை...
Ippadikku Un Ithaiyam 18
அத்தியாயம் பதினெட்டு :
அப்போது வந்த பக்கத்துக்கு வீட்டுப் பெண், “என்ன?” என்று பாட்டியிடம் கேட்க, அவர் “ஜனனி அழகு!” சொல்ல,
“எஸ் தீதி யு ஆர் பியுட்டிபுல்!” என்றவள், “திஸ் இஸ் மை நியூ...
Saththamillaamal Oru Yuththam 17
அத்தியாயம் பதினேழு:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
நனவில் நடக்கும் யுத்தம்
என் கனவிழும், இப்பொழுது.
அதில் வரும் நீ………….
விழிதிறந்து நான் காணும் கனவு
விழிமூடினாலும் மறைவதில்லை.
கனவிலும் நனவிழும் வரும் நீ……….
நானாக...
Vaanam Vasappadum Thooram 1
வானம் – 1
“பிருந்தாவனம்”
கறுப்பு கிரானைட் கல்லில் தங்கக்கலரில் மின்னிய வீட்டுப் பெயரை ஆசையோடு தடவிக் கொண்டே துணியால் துடைத்துவிட்டாள் அனுபமா. வாசல் தெளித்து சின்னதாய் கோலமிட்டு புன்னகையுடன் முன்னில் இருந்த செடிகளுக்கு தண்ணீர்...
Mullai Vendan 1
அத்தியாயம் – 1
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
மாயமெலாம் நானறிவேனே
வா வா ஓடி வா!!
“அம்மாஆஆஆஆ...” என்று கூச்சலிட்டாள் அவள்.
அவள் அன்னை அங்கு இல்லை வெளியே...
Mazhaiyil Nanaiyum Mathumalarae 11
மது – 11
ஆறு மாதங்கள்...
ரிஷி திரும்பவும் இந்தியா வந்து சேர ஆறு மாதங்கள் ஆகிவிட்டது.. மதுபாலா “எதுவாக இருந்தாலும் நீ இந்தியா வந்தபிறகு தான்...” என்று தெளிவாகவும், பிடிவாதமாகவும் சொல்லிவிட, அவனோ அதற்குமேலான...
Ippadikku Un Ithaiyam 17
அத்தியாயம் பதினேழு :
“விடு! விடு! உன்கிட்ட சொல்லக் கூடாது! உன் அம்மாக்கிட்ட தான் சொல்லணும், தேங்க்ஸ் செல்லமா! இப்படி ஒரு பொண்ணை பெத்து என் பையனுக்கு குடுத்ததுக்கு!” என்றார்.
குரலில் அப்படி ஒரு நெகிழ்ச்சி!
ஸ்வாதியின்...
Saththamillaamal Oru Yuththam 16
அத்தியாயம் பதினாறு:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
உன்னுள் நடக்கும் யுத்தம்
எனக்கு தெரியும்!
முடிக்க முயற்சிகள் எடுத்துவிட்டேன்!
என்னுள் நடக்கும் யுத்தம்
உனக்கு தெரியுமா?
முடித்து வைப்பாயா.?
புது இடம் என்பதாலோ என்னவோ அதிகமாக...