Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11922 POSTS 398 COMMENTS

Ippadikku Un Ithaiyam 16

0
அத்தியாயம் பதினாறு : மறுநாள் ஜனனி விழித்ததே ஸ்வாதியின் அழைப்பில் தான். காலையில் ஏழுமணிக்கு வந்தனர். வந்ததும் சிறிது நேரம் உறங்கினர். உடனேயே தான் ஸ்வாதியின் அழைப்பு, எடுத்தவுடனே, “ஜனனி, ஏதாவது உங்களுக்குள்ள ப்ராப்ளமா!”...

Saththamillamal Oru Yuththam 15

0
அத்தியாயம் பதினைந்து: சத்தமில்லாமல் ஒரு யுத்தம் இந்த யுத்தம் உங்களுக்கும் எனக்கும் என்று தெரியும் ஆனால் அது நீங்கள் தான் என்று தெரியாது தெரியும் முன் வெற்றி பெறவேண்டும் என்று நினைத்தேன் தெரிந்த பிறகு...

Mazhaiyil Nanaiyum Mathumalrae 10

0
மது – 10 மனித வாழ்வு மிக மிக விசித்திரமானது.. அடுத்தநொடி என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.. ஆனால் ஒருவித நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தான் நம்மை நம் வாழ்வில் அடுத்த நொடி பயணம்...

Ippadikku Un Ithaiyam 15

0
அத்தியாயம் பதினைந்து : ஆம்! உருகி மருகி தான் நின்றான் வாசு! காதல் சொல்லாத போதும் வீட்டினரிடம் சொல்லி, அதற்கு ஏச்சுகளும் பேச்சுக்களும் வாங்கி, தானும் உடன் நிற்காத சூழலிலும், திரும்பவும் மணம் செய்யக்...

Saveetha Murugesan’s Siru Pookkalin Thae(yae)vae 4

0
அத்தியாயம் – 4   அவன் செயலில் கண்களில் சீற்றம் தோன்ற சூழ்நிலை கருத்தில் கொண்டு முகத்தை இயல்பாக்க முயற்சி செய்து வெற்றியும் கண்டாள்.   “சார்க்கு அதை கொடுங்க மேடம்” என்ற மதிவாணனை திரும்பி பார்த்தாள் வதனா.   ஒரு...

Saththamillamal Oru Yuththam 14

0
அத்தியாயம் பதினான்கு: சத்தமில்லாமல் ஒரு யுத்தம் நான் உன் மீது கொண்ட  காதலினால் வந்தது. உன்னோடு இருந்தபோது அறிந்தேன்  நான். என் காதலுக்கு தண்டிக்க தான் தெரியும் என்னை.! மன்னிக்க தெரியாது உன்னை.! உன்னை பிரிந்த பிறகு....

Ippadikku Un Ithaiyam 14

0
அத்தியாயம் பதினான்கு : சற்று நேரத்தில் தெளிந்து விலகியவளிடம், “நம்ம பிரிவு நமக்கு மனக் கஷ்டத்தைக் குடுத்திருக்கு தான் .. ஆனா லைஃப்ல நம்ம ரெண்டு பேருமே நல்லா ஷைன் பண்ணியிருக்கோம் .. நம்ம...

Mazhayil Nanaiyum Mathumalarae 9

0
மது – 9      அழைப்பது ரிஷி என்று அனைவர்க்கும் தெரியவும், அனைவரின் முகத்திலுமே ஒரு ஆவல்.. ஒரு எதிர்பார்ப்பு... ஒரு சிறு கோவமும் கூட.. இங்கிருந்து தான் கிளம்பிப் போனான்.. ஆனால்...

Ippadikku Un Ithaiyam 13

0
அத்தியாயம் பதிமூன்று : பூரணியின் மகளுக்கு மொட்டை அடித்துக் காது குத்தும் நாள் அன்று, வீட்டினர் பரபரப்பாக கோவிலுக்கு கிளம்பிக் கொண்டு இருந்தனர். ஜனனி அன்று காலையில் தான் வீட்டிற்கு வந்திருந்தாள். அங்கே சென்னையில்...

Saththamillaamal Oru Yuththam 13

0
அத்தியாயம் பதிமூன்று: சத்தமில்லாமல் ஒரு யுத்தம் இந்த யுத்தத்தை நான் மற்றவர்களுக்கு தெரியாமல் நடத்தி நடத்தி ஓய்ந்து விட்டேன் நான் ஓயும்போது தான் இது ஓயுமோ தெரியவில்லை. வாழ்க்கை எனக்கு என்ன வைத்திருக்கிறது என்று.???  ஜெயாம்மா நடந்ததை...

Siru Pookkalin Thee(yae)vae 3

0
அத்தியாயம் – 3   பிரியன் கட்டிலில் படுத்துக்கொண்டு விட்டத்தை வெறித்திருந்தான். நடந்துவிட்ட நிகழ்வுகளை அவனால் மாற்ற முடியாது தான் ஆனால் சரிசெய்ய முடியுமே!!   அந்த எண்ணத்தில் தான் அவன் தொலைத்ததை தேடிச் சென்றான். அது லேசில்...

Ippadikku Un Ithaiyam 12

0
அத்தியாயம் பன்னிரண்டு : காலையில் வேகமாக கிளம்பிக் கொண்டு இருந்தாள் ஜனனி.. அன்று ஒரு கான்ஃபரன்ஸ் கால் இருந்தது.. இருபத்தி ஆறு வயது முடிய இன்னும் ஒரு நான்கைந்து மாதங்கள் இருந்தன.. அவள் இருப்பது ஹைதராபாத்தில்.....

Saththamillaamal Oru Yuththam 12

0
அத்தியாயம் பன்னிரெண்டு: சத்தமில்லாமல் ஒரு யுத்தம் ஏன் எனக்குள்  இந்த யுத்தம் யோசிக்கறேன் யாரோடு என்றும் யோசிக்கிறேன் முடிவில்லா யுத்தமாகி போகுமோ என்று பயம் உன்னை பார்த்த பின்பு நீ முடித்துவிடுவாய் என்று தோன்றுகிறது செய்வாயா பெண்ணே. நீ.??   “வாங்க உட்காருங்க!”, என்றார் பாஸ்கர். “வணக்கம்...

Mazhaiyil Nanaiyum Mathumalarae 8

0
மது – 8 தொலைபேசியை எடுப்பதா இல்லை வாசல் கதவை திறப்பதா?? எதை முதலில் செய்வது என்று மதுபாலா கொஞ்சம் யோசித்தாலும், அழைப்பது யாராக இருந்தாலும் திரும்பவும் அழைப்பர் என்றும் தோன்ற, நேராக சென்று...

Ippadikku Un Ithaiyam 11

0
அத்தியாயம் பதினொன்று : “வெல்கம் டு ஸ்வாதி பாலகிருஷ்ணன் ரெட்டி!” என்ற எழுத்துக்கள் அந்த லையன்ஸ் க்ளப் வளாகத்தில்… வைக்கப்பட்டிருக்க.. அங்கே பெண்களுக்கான ஒரு தன்னம்பிக்கை கருத்தரங்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதன் தலைமைப்...

Saththamillaamal Oru Yuththam 11

0
அத்தியாயம் பதினொன்று:      சத்தமில்லாமல் ஒரு யுத்தம் இந்த யுத்தத்தில் நான் என்னுடன் போராடும்பொழுது என்  நிழலை பிடித்ததாய் நினைத்தேன், அதுவும் என் கையினில் தான் இருந்தது, பிடித்ததாய் நினைத்தது, பிடிக்க முடியாததாய் இருந்தது, நான் பிடிக்க முயற்சிக்கும் போதும் எனக்கு தெரியவில்லை, நான் பிடித்த பிறகு தெரிந்தது, நான்...

Saveetha Murugesan’s Siru Pookkalin Thee(yae)vae

0
அத்தியாயம் – 2   வதனா தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். ‘எப்படி?? எப்படி?? இந்த தகவல் மீடியாவிற்கு சென்றது. போதாதிற்கு இந்த படம், இது யார் கொடுத்திருப்பார்??’   ‘இவனை யார் இங்கே வரச்சொன்னது, இவ்வளவு நாள்...

Ippadikku Un Ithaiyam 10

0
அத்தியாயம் பத்து : என்ன பேசியும் வாசுவினால் ஸ்வாதியை சம்மதிக்க வைக்க முடியவில்லை. அவர் எடுத்துச் சொன்ன விதமே, “காதல் தப்பென்று என்னால் சொல்ல முடியாது! ஏனென்றால் அந்தக் காதல் தான் என்னை... உன்...

Saththamillaamal Oru Yuththam 10

0
அத்தியாயம் பத்து: சத்தமில்லாமல் ஒரு யுத்தம் இந்த யுத்தம் நடப்பது எனக்கு உன்னுடனா இல்லை எனக்கு என்னுடனா இதுவும் எனக்கு நானே கேட்கும் கேள்வி கேள்விகளை எனக்கு நானே கேட்கிறேன் விடை தருவாயா பெண்ணே ??....
error: Content is protected !!