Thursday, May 15, 2025

Mallika S

Mallika S
10532 POSTS 398 COMMENTS

Pakkam Vanthu Konjam 15

0
அத்தியாயம் பதினைந்து: ஹரி அந்த  விளம்பரக் கம்பனியிடம் பேசி, டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் முடிவு செய்து, அந்த காப்பியை அவனுக்கு அனுப்பச் செய்து, ப்ரீத்தியின் சார்பாக அவன் தான் கையெழுத்தே போட்டான். என்னவோ ப்ரீத்தி சின்ன...

Nesamillaa Nenjamethu 22

0
                               நேசம் – 22 “என்ன மிதிம்மா என்ன இந்த நேரத்தில டிரஸ் எல்லாம் மாத்தி வர ?? ரெண்டு பேரும் வெளிய போறிங்களா என்ன ??” என்று தன் பேத்தி முகத்தையும்,...

Pakkam Vanthu Konjam 14

0
அத்தியாயம் பதினான்கு: ப்ரீத்தியின் பயம் புரியாதவனாக ஹரி, “ஹேய் ஹனி, ரொம்ப நாளாச்சு வேற பேசுடா”, என்றான். “போ, உன்கூட நான் பேச மாட்டேன்”, என்று குழந்தைத் தனமாக அவனுடன் ப்ரீத்தி சண்டையிட,   “இதை சொல்லத்...

Nesamillaa Nenjamethu 21

0
      நேசம் – 21 “ நந்தன் நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியே இல்லைப்பா....” நூறாவது முறையாக இதைத்தான் கூறிக்கொண்டு இருந்தாள் மிதிலா.. ஆனாலும் அவனிடம் எந்த பதிலும் இல்லை.. “ இப்போ ஏன்...

Mugilinamae Mugavari Kodu 35-40

0
முகவரி 35: சூர்யாவின் கார் கோர்ட் வாசலை நெருங்க....பத்திரிக்கையாளர்கள் மற்றும் டி.வி ரிப்போர்ட்டர்களும் காரை சூழ்ந்து கொண்டனர். காரை விட்டு இறங்கும் முன் நிலா,சூர்யாவைத் தயக்கமாகப் பார்க்க....அவளின் நிலை உணர்ந்தவனாய்..."எப்ப கேஸை எடுக்கனும்ன்னு முடிவு...

Pakkam Vanthu Konjam 13

0
அத்தியாயம் பதிமூன்று: ஹரிக்கு விசா கிடைத்து உடனே கிளம்பவும் ஆயத்தமாக, அவன் சென்னைக்கு லண்டன் ஃபிளைட் ஏறுவதற்காக வரும் நாளுக்கு அடுத்த நாள் ஹைதராபாத்தில் ப்ரீத்திக்கு மேட்ச் ஆரம்பிக்க இருந்தது, ப்ரீத்தி அதனால் இரண்டு நாட்களுக்கு...

Mugilinamae Mugavari Kodu 31-34

0
  முகவரி 31: சூர்யாவின் பார்வை நிலாவை வெறித்தபடி இருந்தது.கண் இமைகள் கூட அசையாமல் பார்த்த வண்ணம் இருந்தான்."இப்ப எதுக்கு இப்படி டென்ஸன் ஆகுறா....? அந்த அளவுக்கு நான் என்ன செய்தேன்...?" என்று மனதிற்குள் குழம்பியவன்...."இப்ப...

Nesamillaa Nenjamethu 20

0
நேசம் – 20 “ ஹப்பா..!!!! விசாலம் பாட்டி கையெழுத்து போடவும் தான் மிது நிம்மதியா இருக்கு.. ஒருவழியா இந்த பிரச்சனை முடிஞ்சது.. இல்லைனா யாருமே நிம்மதியா இருக்க முடியாது“ என்று கார் ஒட்டியபடி...

Pakkam Vanthu Konjam 12

0
அத்தியாயம் பன்னிரெண்டு: ஹரி இவளிடம் எப்படி சொல்லி புரியவைப்பது என்பது போல பார்த்தான். ப்ரீத்தியின் முகத்தில் மிகுந்த பிடிவாதம் தெரிந்தது. இவளிடம் அதட்டல் செல்லாது என்று புரிந்தவன், “ப்ளீஸ், ப்ரீத்தி புரிஞ்சிக்கோ, நான் உன்னை பார்க்க...

Venpani Malarae 10

0
மலர் 10: வெற்றி இப்படி செய்வான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.அனைவரை விடவும் அதிர்ந்தது சாரதி தான்.இப்படி ஒரு திருப்பத்தை அவன் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை. கவி பாரதியின் கண்களோ...கோபத்தைக் கக்கிக் கொண்டிருந்தது. வெற்றியோ சிறிதும் அசராமல் அவளை...

Mugilinamae Mugavari Kodu 29,30

0
முகவரி 29: நிலாவிடம் கோபத்தைக் காட்டிவிட்டு கோபித்துக் கொண்டு வந்தாலும்.... சூர்யாவிற்கு நிலாவின் நியாபகமாகவே இருந்தது.என்ன தான்  அவளிடம் வீராப்பாய் பேசிவிட்டாலும் தன்னால் அவளைப் பார்க்காமல் பேச முடியாமல் இருக்க முடியுமா என்பது அவனுக்கு...

Nesamillaa Nenjamethu 19

0
நேசம் – 19 “ஸ்ஸ்!!! நந்தன் போதும்பா... உங்க வெளிநாட்டு பழக்கத்தை எல்லாம் இங்க வெளியிடாதிங்க...” என்று அவனிடம் சிணுங்கியபடியே மிகவும் சிரமப்பட்டு அவனிடம் இருந்து விலகினாள்.. “ என்ன டியர் இப்படி சொல்லற ??...

Pakkam Vanthu Konjam 11

0
அத்தியாயம் பதினொன்று: மலங்க, மலங்க விழித்துக் கொண்டு சிறிது நேரம் நின்றாள். ஒன்றுமே புரியவில்லை எங்கே போகிறான். சில நிமிஷங்களில் வந்த மாளவிகா, “ப்ரீத்தி என்ன பண்ற, ஹரி சர் போயிட்டார்”, என்றபடி வந்தாள். ப்ரீத்தி எங்கோ...

Pakkam Vanthu Konjam 10

0
அத்தியாயம் பத்து: ஹரி மாலினியின் பார்வை மாற்றத்தை உணர்ந்தான், கண்டிப்பாக எந்த அன்னையும் இதை விரும்ப மாட்டார் என்று அவனுக்கு தெரியும் தான். ஆனால் இதில் தவறென்று எதுவும் இல்லையே........ அவர்கள் விஷயம் தெரிவதற்கு முன் தன்னை...

Mugilinamae Mugavari Kodu 27,28

0
முகவரி 27:   நிலா-வினோத் நிச்சயதார்த்தம் அனைவரும் வியக்கும் வண்ணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.ருத்ர மூர்த்தி வியாபார உலகில் பெரும் புள்ளி என்பதாலும்...உதய குமார் புகழ் பெற்ற வக்கீல் என்பதாலும்.... நிச்சயதார்த்தமே கல்யாணத்தை போல் நடந்தது. எதிர்கால...

Mugilinamae Mugavari Kodu 25,26

0
முகவரி 25:   நிலாவால் தன் கண்களை நம்பவே முடியவில்லை.பார்த்தது பொய்யாய் இருக்கக் கூடாதா என்று அவளின் மனம் ஏங்கத் தொடங்கியது. எப்படி...?எப்படி...? இது சாத்தியம். வினோத்தை....சூர்யாவுக்கு தெரியுமா...? அப்போ நடந்த அனைத்தும் சூர்யாவுக்கு தெரியுமா...?தெரிந்து...

Nesamillaa Nenjamethu 18

0
                                   நேசம் – 18 ஆதவன் இவ்வுலகை ஆள வந்து வெகுநேரம் ஆனபின்னும் ரகுநந்தனுக்கும், மிதிலாவுக்கும் மட்டும் இன்னும் பொழுது விடியவில்லை. வெறும் உறக்கமில்லையே ஆனந்த உறக்கம். ரகுநந்தனுக்கோ கைகளில் இருந்து தன் மனைவியை...
error: Content is protected !!