Mallika S
Pakkam Vanthu Konjam 15
அத்தியாயம் பதினைந்து:
ஹரி அந்த விளம்பரக் கம்பனியிடம் பேசி, டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் முடிவு செய்து, அந்த காப்பியை அவனுக்கு அனுப்பச் செய்து, ப்ரீத்தியின் சார்பாக அவன் தான் கையெழுத்தே போட்டான்.
என்னவோ ப்ரீத்தி சின்ன...
Nesamillaa Nenjamethu 22
நேசம் – 22
“என்ன மிதிம்மா என்ன இந்த நேரத்தில டிரஸ் எல்லாம் மாத்தி வர ?? ரெண்டு பேரும் வெளிய போறிங்களா என்ன ??” என்று தன் பேத்தி முகத்தையும்,...
Pakkam Vanthu Konjam 14
அத்தியாயம் பதினான்கு:
ப்ரீத்தியின் பயம் புரியாதவனாக ஹரி, “ஹேய் ஹனி, ரொம்ப நாளாச்சு வேற பேசுடா”, என்றான்.
“போ, உன்கூட நான் பேச மாட்டேன்”, என்று குழந்தைத் தனமாக அவனுடன் ப்ரீத்தி சண்டையிட,
“இதை சொல்லத்...
Nesamillaa Nenjamethu 21
நேசம் – 21
“ நந்தன் நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியே இல்லைப்பா....” நூறாவது முறையாக இதைத்தான் கூறிக்கொண்டு இருந்தாள் மிதிலா.. ஆனாலும் அவனிடம் எந்த பதிலும் இல்லை..
“ இப்போ ஏன்...
Mugilinamae Mugavari Kodu 35-40
முகவரி 35:
சூர்யாவின் கார் கோர்ட் வாசலை நெருங்க....பத்திரிக்கையாளர்கள் மற்றும் டி.வி ரிப்போர்ட்டர்களும் காரை சூழ்ந்து கொண்டனர். காரை விட்டு இறங்கும் முன் நிலா,சூர்யாவைத் தயக்கமாகப் பார்க்க....அவளின் நிலை உணர்ந்தவனாய்..."எப்ப கேஸை எடுக்கனும்ன்னு முடிவு...
Pakkam Vanthu Konjam 13
அத்தியாயம் பதிமூன்று:
ஹரிக்கு விசா கிடைத்து உடனே கிளம்பவும் ஆயத்தமாக, அவன் சென்னைக்கு லண்டன் ஃபிளைட் ஏறுவதற்காக வரும் நாளுக்கு அடுத்த நாள் ஹைதராபாத்தில் ப்ரீத்திக்கு மேட்ச் ஆரம்பிக்க இருந்தது,
ப்ரீத்தி அதனால் இரண்டு நாட்களுக்கு...
Mugilinamae Mugavari Kodu 31-34
முகவரி 31:
சூர்யாவின் பார்வை நிலாவை வெறித்தபடி இருந்தது.கண் இமைகள் கூட அசையாமல் பார்த்த வண்ணம் இருந்தான்."இப்ப எதுக்கு இப்படி டென்ஸன் ஆகுறா....? அந்த அளவுக்கு நான் என்ன செய்தேன்...?" என்று மனதிற்குள் குழம்பியவன்...."இப்ப...
Nesamillaa Nenjamethu 20
நேசம் – 20
“ ஹப்பா..!!!! விசாலம் பாட்டி கையெழுத்து போடவும் தான் மிது நிம்மதியா இருக்கு.. ஒருவழியா இந்த பிரச்சனை முடிஞ்சது.. இல்லைனா யாருமே நிம்மதியா இருக்க முடியாது“ என்று கார் ஒட்டியபடி...
Pakkam Vanthu Konjam 12
அத்தியாயம் பன்னிரெண்டு:
ஹரி இவளிடம் எப்படி சொல்லி புரியவைப்பது என்பது போல பார்த்தான். ப்ரீத்தியின் முகத்தில் மிகுந்த பிடிவாதம் தெரிந்தது.
இவளிடம் அதட்டல் செல்லாது என்று புரிந்தவன், “ப்ளீஸ், ப்ரீத்தி புரிஞ்சிக்கோ, நான் உன்னை பார்க்க...
Venpani Malarae 10
மலர் 10:
வெற்றி இப்படி செய்வான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.அனைவரை விடவும் அதிர்ந்தது சாரதி தான்.இப்படி ஒரு திருப்பத்தை அவன் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை.
கவி பாரதியின் கண்களோ...கோபத்தைக் கக்கிக் கொண்டிருந்தது. வெற்றியோ சிறிதும் அசராமல் அவளை...
Mugilinamae Mugavari Kodu 29,30
முகவரி 29:
நிலாவிடம் கோபத்தைக் காட்டிவிட்டு கோபித்துக் கொண்டு வந்தாலும்.... சூர்யாவிற்கு நிலாவின் நியாபகமாகவே இருந்தது.என்ன தான் அவளிடம் வீராப்பாய் பேசிவிட்டாலும் தன்னால் அவளைப் பார்க்காமல் பேச முடியாமல் இருக்க முடியுமா என்பது அவனுக்கு...
Nesamillaa Nenjamethu 19
நேசம் – 19
“ஸ்ஸ்!!! நந்தன் போதும்பா... உங்க வெளிநாட்டு பழக்கத்தை எல்லாம் இங்க வெளியிடாதிங்க...” என்று அவனிடம் சிணுங்கியபடியே மிகவும் சிரமப்பட்டு அவனிடம் இருந்து விலகினாள்..
“ என்ன டியர் இப்படி சொல்லற ??...
Pakkam Vanthu Konjam 11
அத்தியாயம் பதினொன்று:
மலங்க, மலங்க விழித்துக் கொண்டு சிறிது நேரம் நின்றாள். ஒன்றுமே புரியவில்லை எங்கே போகிறான்.
சில நிமிஷங்களில் வந்த மாளவிகா, “ப்ரீத்தி என்ன பண்ற, ஹரி சர் போயிட்டார்”, என்றபடி வந்தாள்.
ப்ரீத்தி எங்கோ...
Pakkam Vanthu Konjam 10
அத்தியாயம் பத்து:
ஹரி மாலினியின் பார்வை மாற்றத்தை உணர்ந்தான், கண்டிப்பாக எந்த அன்னையும் இதை விரும்ப மாட்டார் என்று அவனுக்கு தெரியும் தான்.
ஆனால் இதில் தவறென்று எதுவும் இல்லையே........
அவர்கள் விஷயம் தெரிவதற்கு முன் தன்னை...
Mugilinamae Mugavari Kodu 27,28
முகவரி 27:
நிலா-வினோத் நிச்சயதார்த்தம் அனைவரும் வியக்கும் வண்ணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.ருத்ர மூர்த்தி வியாபார உலகில் பெரும் புள்ளி என்பதாலும்...உதய குமார் புகழ் பெற்ற வக்கீல் என்பதாலும்.... நிச்சயதார்த்தமே கல்யாணத்தை போல் நடந்தது.
எதிர்கால...
Mugilinamae Mugavari Kodu 25,26
முகவரி 25:
நிலாவால் தன் கண்களை நம்பவே முடியவில்லை.பார்த்தது பொய்யாய் இருக்கக் கூடாதா என்று அவளின் மனம் ஏங்கத் தொடங்கியது. எப்படி...?எப்படி...? இது சாத்தியம். வினோத்தை....சூர்யாவுக்கு தெரியுமா...? அப்போ நடந்த அனைத்தும் சூர்யாவுக்கு தெரியுமா...?தெரிந்து...
Nesamillaa Nenjamethu 18
நேசம் – 18
ஆதவன் இவ்வுலகை ஆள வந்து வெகுநேரம் ஆனபின்னும் ரகுநந்தனுக்கும், மிதிலாவுக்கும் மட்டும் இன்னும் பொழுது விடியவில்லை. வெறும் உறக்கமில்லையே ஆனந்த உறக்கம்.
ரகுநந்தனுக்கோ கைகளில் இருந்து தன் மனைவியை...