Mallika S
Anu Chandran’s Nee Enthan Vaazhkkaiyaana Maayam Enna 7
அன்று ஆதேஷின் திருமணத்திற்கு தன் தோழி ஹேமா மற்றும் சஞ்சனாவுடன் வந்திருந்தாள் ஶ்ரீ.... வாட்சப் குரூப்பின் மூலம் வினயாவிற்கு நட்பாகிய சஞ்சனா மற்றும் ஹேமா, ஆதேஷிற்கு உடன் பிறவா சகோதரிகளாகினர்...ஒரு வார உரையாடலில்...
Mila’s En Verarukkum Un Kanneer Thuli 12
அத்தியாயம் 12
"உங்க கவலை எனக்கு புரியுது. ஆன்ஷி எனக்காக பொறந்தவ அவளை பார்த்துக் வேண்டியது என் பொறுப்பு அவ கண்ணுல இருந்து ஒரு துளி கண்ணீராவது வர விடாம பாத்துக்கிறேன்." ஆன்ஷியை...
Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan 12
அத்தியாயம் 12
"என்ன பாட்டி உன் மருமக இன்னும் தூங்கி கிட்டு இருக்கா, சரியான தூங்கு மூஞ்சியா இருப்பா போலயே!" தாமரை காலை சாப்பாட்டை சாப்பிட்டவாறே கேக்க
"விடுடி தூங்கட்டும் பாவம்" என...
Karthika Karthikeyan’s Kaathalin Thaagam 7 2
"அப்பாடி அவளே விசயத்துக்கு வந்துட்டா”, என்று எண்ணி கொண்டு "அவங்க ரெண்டு பேரும் யாரு மது?”, என்று கேட்டான் மித்ரன்.
"டியூஷன் படிக்க வருவாங்க”
"என்னது டியூஷனா? காலேஜ் படிக்கிறவங்களுக்கு எதுக்கு டியூஷன்?”
"காலேஜா? அதெல்லாம் இல்லை...
Karthika Karthikeyan’s Kaathalin Thaagam 7 1
அத்தியாயம் 7
வலிகள் நிறைந்த
வாழ்க்கையில் மருந்தென
வந்து வலி நீக்கியவனே
என் தாகத்தையும்
தீர்த்து விடு!!!!
ரிங் போய் கொண்டிருந்ததே ஒழிய அதை அவன் எடுத்த பாடில்லை. நெஞ்சம் திக் திக்கென்று இருந்தது.
"சரியான லூசா இருப்பான் போல? இன்னும் எடுக்க...
Nithya Siva’s Nenjil Saainthida Vaa Vennilaavae 4
Episode 04
மேசையருகே இருந்த தொலைபேசி சிணுங்கும் சத்தம் கேட்டு கையில் இருந்த உணவை வைத்து விட்டு,யாா்? என்பது போல பாா்க்க,வினோதினி எடுத்திருந்தாள்.
“ச்சே….. நிம்மதியாக ஒரு கவளம் உணவைக் கூட உண்ண...
Shanadevi’s En Kaathal Paingiliyae 3
UD-3:
"அண்ணே...." என்று அன்புடன் அழைத்த சைந்தவியை பார்த்து, கவி
"ஹாய் சைந்து... எப்படி இருக்க... படிப்பெல்லாம் எப்படி போகுது...?" என்று தங்கையை தோளோடு லேசாக அணைத்து விடுவித்தான் கவி...
"நான் நல்லா இருக்கேன்ணே... நீங்க...
Anu Chandran’s Nee Enthan Vaazhakkaiyaana Maayam Enna 6
கன்னி மனது
கலங்கமடைய
கண்ணனவன்
குழலோசை
வழி செய்யுமா??
ரெஸ்டோரண்டில் தன் நண்பர் பட்டாளத்துடன் கொட்டம் அடித்துக்கொண்டிருந்தாள் ஶ்ரீ...
“ஏன் ஶ்ரீ நீ எதுக்கும் பயப்பட மாட்டியா??” என்ற கேள்வி கேட்ட சஞ்சுவிற்கு
“பயமா?? ஹா.. அதெல்லாம் என்னோட டிக்ஸனரியிலேயே இல்ல....” என்று...
Mila’s En Verarukkum Un Kanneer Thuli 11
அத்தியாயம் 11
கர்மசிரத்தையாக ஐயர் சொல்லும் மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தான் தருண். வாய் மந்திரத்தை ஓதினாலும் மனமோ ஆன்ஷி சொன்னதை நினைத்துக் கொண்டிருந்தது.
அன்று பரமு பாட்டியுடன் வந்தவள் அவனுடன் பேச வேண்டும் என...
Preetha Gowri’s Vilagidaathu Nagila – Short Story
விலகிடாது நகிலா...
மாலைச் சிவப்பை பூசிக்கொண்டிருந்த அந்த வானத்திற்கு நேரெதிராக...பச்சை பசேலென கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்களும்...செடிகளும்...அடர்ந்திருந்தது அந்த பூங்காவில்...!
விடுவிடுவென வேர்க்க விறுவிறுக்க உடல் எடையை குறைக்கும் முயற்சியில் சிலரின் நடை...!
சறுக்கு...
Rhea Moorthy’s Iraiva Iraivi 6
விழி வழி நுழைந்தவளே..
உறக்கத்தையும் தாண்டியொரு,
மயக்க நிலையை,
உயிரில் உணர்கிறேன் உன்னால்!!!
உன் நினைவெனும் ரசாயனத்தை,
என் இதயத்தினுள் ஊற்றி,
எனை வைத்து,
என்ன ஆராய்ச்சி செய்கிறாயடி?
அடுத்த வார ஞாயிற்றுக்கிழமை ஊருக்கும் உறவுக்கும் எனக்கும் அவனுக்குமான திருமண ஒப்பந்தத்தை...
Satya Sriram’s Thaayae Yasodha(ra) 16
அத்தியாயம் : 16
இரவில் அந்த கல்யாண மண்டபம் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்தது. கூடியிருந்த சொந்தங்கள் அனைவரின் முகத்திலும் அந்த வண்ண விளக்குகளை ஒத்த ஒளி. ஆனால் கல்யாணப் பெண்ணை பெற்ற தந்தையின் முகத்தில்...
Ramya Rajan’s Sangeetha Swarangal 15
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 15
ஞாயிறு தான் விருந்து, இவர்கள் சனிக்கிழமையே சென்றுவிட்டனர். இரயிலில் தான் கோயம்புத்தூர் வரை சென்றனர். உடன் வைதேகி, அர்ச்சனா முகிலன் மற்றும் புவன். எல்லோரும் சேர்ந்து ரயிலில்...
Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnodu Thaan 11
அத்தியாயம் 11
செல்வி வலது காலை எடுத்து வைத்து வீட்டினுள் வந்ததிலிருந்து வீட்டை கண்ணால் அளந்தவளுக்கு கிராமத்திலுள்ள கனகாம்பாளின் வீடு பெரியதாகவும், சுற்றுப்புறசூழலுடன் அம்சமாக அமைந்திருக்க, எல்லாவசதியும் இருந்தாலும் இதமான சூழல் இல்லாத...
Anu Chandran’s Nee Enthan Vaazhkkaiyaana Maayam Enna 5
வசீகரிக்கும் உன்னை
வசீகரித்து
நான் வசீகரன்
ஆகும் நாள்
எப்போது???
“ஹாய் ரிஷி!!” என்று தன் நண்பனின் வருகையில் ஶ்ரீதான்யா பற்றிய எண்ணங்கள் தற்காலிகமாக பின்தள்ளப்பட தன் தோழனை வரவேற்பதில் தன் கவனத்தை செலுத்தினான்......
“வாடா அமெரிக்கா ரிட்டன்.. எப்படி இருக்க???...
Mila’s En Verarukkum Un Kanneer Thuli 10
அத்தியாயம் 10
"பாய் ஆள தூக்கிட்டேன்" வ்ருஷாத் சந்தோசமாக சொல்ல
"யாரடா? இருக்குற பிரச்சினை பத்தாதென்று இவன் வேற பிரச்சினை பண்ணிக்கிட்டு" ஷரப் ஆன்ஷியின் ஓவியத்தின் முன் அமர்ந்துக் கொண்டு அதை கண்சிமிட்டாமல்...
Karthika Karthikeyan’s Kaathalin Thaagam 6 2
ஹாஸ்பிட்டலுக்கு முதல் ஆளாய் கிளம்பி இருந்த வளர், முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்திருந்தாள்.
“ஏட்டி சீக்கிரம் வா. சும்மா சும்மா வம்பு பண்ணாத. ஆஸ்பத்திரிக்கு கிளம்பிட்டல்ல? அப்புறம் என்ன அசையாம உக்காந்துருக்க?”, என்று...
Karthika Karthikeyan’s Kaathalin Thaagam 6 1
அத்தியாயம் 6
முகவரியை
தொலைத்து விட்ட
முகிலினமாய் உன்
வாசனையை
தேடுகிறது என் உயிர்!!!!
வீட்டுக்கு வந்ததும் வளரை கட்டி கொண்டு கண்ணீர் வடித்தார்கள் தங்கராசுவும் பூங்காவனமும்.
"உன் அண்ணனுக்கு எப்படி பட்ட பொண்ணை கட்டி வைக்கணும்னு இனி நீயே முடிவு பண்ணு...
Kundavi’s Ratchaganin Thevathai 23
RD – 23
அதிர்ந்து போய் கார்த்திகாவிடம் இருந்து தள்ளி நின்றவன் இதயம் வேகமாக துடித்தது. மீண்டும் அவள் அருகில் போய் நெற்றியை தொட்டு பார்த்தான்.
உடல் அனல் போல் கொதித்து...
Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan 10
அத்தியாயம் 10
செல்வராஜ் சொன்ன விஷயத்தை கோமளவள்ளியால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவளுடைய நெடுநாள் திட்டமென்ன? அதை உடைத்தெறிவது போல் சத்யாவின் திருமணம் நடந்ததெப்படி? ஒன்றும் புரியவில்லை.
தன்னிடமும் மரகதவள்ளியிடமும் ஒரே மாதிரி பாசம் காட்டும்...