Mallika S
Mila’s En Verarukkum Un Kanneer Thuli 5
அத்தியாயம் 5
மனிஷ் மீனாட்சியை ரத்தவெள்ளத்தில் கண்டு அதிர்ச்சியில் உறைந்தவாறு நிக்க அவனின் தோளை தொட்டது ஒரு கரம்.
"எங்கடா உன் பொண்ணு" அதட்டலாக அந்த அடியாள் கேக்க பதில் சொல்லும் நிலைமையில் மனிஷ்...
Karthika Karthikeyan’s Kaathalin Thaagam 4 2
சமாளித்து கொண்டு “யாருக்கு என்ன ஆச்சு?”, என்று கேட்டாள்.
“அவர் பொண்ணு மருந்தை குடிச்சிட்டாளாம் மது. நீ சீக்கிரம் ஹாஸ்ப்பிட்டல் போ”, என்றார் வாசுதேவன்.
“சரிப்பா”, என்றவள் அங்கு தொங்கி கிடந்த சாவியை எடுத்து கொண்டு...
Karthika Karthikeyan’s Kaathalin Thaagam 4 1
அத்தியாயம் 4
காரிருளில்
வெண்பனியென
பளிச்சென்று புன்னகை
பூக்கும் நிலவில்
உன் திருமுகம்!!!!!!
“என்னோட லைப்ல அவனை தவிர வேற யாரும் இல்லை. அதே மாதிரி அவன் லைப்ல நான் மட்டும் தான் இருக்கணும்", என்று உறுதியுடன் முடிவெடுத்த பின்னர் தான்...
Mila’s Jenma Jenmangalaanaalun En Jeevan Unnoduthaan 5
அத்தியாயம் 5
"செல்வராஜ் என்னடா இது மாப்புள இவ்வளவு கடன் எதுக்கு வாங்கினார் ஒண்ணுமே புரியலையே! வீடு கட்ட, கடைய விரிவு படுத்த பேங்க்ல லோன் வாங்காம எதுக்கு வட்டிக்கு வாங்கினார்? "...
Kundavi’s Ratchaganin Thevathai 21
RD – 21
கோபம்!!! அதனின் வெளிப்பாடு மிகவும் பயங்கரமாக இருக்கும். தேவையில்லாத இடத்தில் கோபத்தின் வரவு இருக்கும் பொழுது வரும் இன்னல்களை யாராலும் தடுக்க இயலாது.
தனது அறையில் கேஸ் விஷயத்தில்...
Ramya Rajan’s Sangeetha Swarangal 10
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 10
அர்ச்சனா கிளம்பும் போது பாவனாவையும் அழைக்க... வர மறுத்தவள் அரவிந்தனை தூக்க சொல்ல... அவனும் தூக்கி வைத்துக் கொண்டான். காமாட்சிக்கு கூடப் பாவனா அவள் மாமா வீட்டிற்குச் சென்றால்... பரவாயில்லை...
Nithya Siva’s Nenjil Saainthida Vaa Vennilaavae 2
Episode 02
யாழ்ப்பாணத்தில் தனியார் கம்பனிகள் கைவிட்டு என்றும் அளவே இருந்தது. இருக்கின்றது, என்கின்ற நிலையில் யாழ்ப்பாண தமிழர்கள் பெரிதும் கல்விப்புலமுடையவர்களாகவும், அரசவேலை வாய்ப்பை விரும்பிச் செய்பவர்களாகவும் எப்போதும் இருந்து வருகின்றனர். அந்த...
Mila’s En Verarukkum Un Kanneerthuli 4
அத்தியாயம் 4
"என்ன ஆன்ஷிமா நல்லா இருக்கியா? இந்தா ஜிலேபி சாப்பிடு. உனக்கு ஜிலேபினா ரொம்ப பிடிக்குமில்ல. இந்தா இந்த புதுத் துணியையும் போட்டுக்க, இந்தா பாரு அப்பா நிறையவே வாங்கிட்டு வந்து...
Karthika Karthikeyan’s Kaathalin Thaagam 3
அத்தியாயம் 3
நித்தமும் உன்
நினைவுகளில்
தத்தளிக்கிறேன்
உன் மீதான
பிடிமானம் தேடி!!!!!
“ஏய் சின்ன குட்டி பல்லை காட்டிட்டு வர. தலை வலி சரி ஆயிட்டா?”, என்று கேட்டாள் பூங்காவனம்.
"ஹ்ம்ம் சரி ஆயிட்டு மா....
Sarvam Sakthi Mayam 9
அத்தியாயம் ஒன்பது :
“தப்பு செஞ்சிட்டு இப்போ அழுது என்ன பிரயோஜனம்?” என்றான்.
“தப்பா? என்ன தப்பு செஞ்சேன்?” என்று அழுத விழிகளோடு நிமிர்ந்தாள்.
இப்போது பார்வையில் ஒரு முறைப்பு வந்திருந்தது...
இவ்வளவு நேரம் நீ இருந்தது என்ன?...
Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan 4
அத்தியாயம் 4
செல்வராஜ் கனகாம்பாள் அம்மாவின் அண்ணன் மகன். அத்தையிடம் செல்லம் கொஞ்சுபவன் பாடசாலை விடுமுறை நாட்களில் அத்தையின் வீட்டுக்கு அடிக்கடி அத்தையை பார்க்க ஓடி வந்து விடுவான். அப்படி வரும் போதெல்லாம்...
Ramya Rajan’s Sangeetha Swarangal 9
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 9
திலோத்தமா அங்கேயே சாப்பிட்டு வந்தேன் என்றதும், “அவரைச் சமைக்க வச்சு ,இப்படிச் சாப்பிட்டு வந்திருக்கியே, உனக்கு வெட்கமா இல்லையா?” என வைதேகி கேட்டார்.
“ஏன் மா என்னைத் திட்றீங்க?”
“அன்னைக்கே...
Vetha Sri’s Puyalae Poovin Poongaatrae 9
புயலே பூவின் பூங்காற்றே 9
கதிர் அவள் கழுத்தில் தாலியை கட்டி அழைத்துச்செல்லும் போது தான் வான்மதியால் நிலைமையை புரிந்துக் கொள்ள முடிந்தது.
இதோ தன் அருகில் இருப்பவன் தான், தனக்கு முன்பின் யாரென்றே தெரியாமல்...
Karthika Karthikeyan’s Kaathalin Thaagam 2
அத்தியாயம் 2
நீ உருவாக்கிய
நாணங்களை மறைக்க
உன் நெஞ்சிலே
முகம் புதைக்கும்
தருணங்கள் அழகானது!!!!!!
“அம்மு குட்டி எந்திரி டா மணி எட்டு ஆக போகுது. நீ முதல் நாள் ஹாஸ்ப்பிட்டல் போகணுமே?”,...
Mila’s En Verarukkum Un Kanneerthuli 3
அத்தியாயம் 3
"என்னண்ணா இந்த பக்கமா போறீங்க நம்ம ஒட்டகப் பண்ண அந்தப் பக்கம் இல்ல இருக்கு" இடது புறம் செல்ல வேண்டிய வண்டி வலது புறம் செல்வதை கண்டு வழக்கமாக எந்த...
Rhea Moorthy’s Iraiva Iraivi 3
வர்ணணை இன்றி கவியெழுதி காட்டு என்று
காகிதத்தை நீட்டினாள்...
அடுத்த கணமே எழுதி முடித்துவிட்டேன்
அவளது பெயரினை அங்கே...
ஆட்டோவில் இருந்து அம்பிகையின் உருவம் போல அலுங்காமல் குலுங்காமல் தரையிரங்கிய அந்த வண்ண நிலவு,...
Ramya Rajan’s Sangeetha Swarangal 8
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 8
திலோ சென்றதும் அரவிந்தன் கிளம்பி அர்ச்சனா வீட்டிற்குச் சென்றான். அன்று வித்யா பேசிய தினத்தில் கோபித்துக் கொண்டு வந்தவள், அதன் பிறகு எத்தனையோ முறை அரவிந்தன் கைபேசியில் அழைத்தும் எடுக்கவில்லை.
இன்று...
Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthan 3
அத்தியாயம் 3
ஊருக்குள் காலடி எதுத்து வைத்தான் சத்யதேவ். பயணக் களைப்பு ஓடியே போய் விட்டது சிலுசிலு காற்றில் ஆழமாக மூச்செடுத்தவன் சுற்றுப்புற சூழலை ரசித்தவாறே மெதுநடை போட சிறுவர்கள் விளையாடுவதையும். டீக்...
P9 Sarvam Sakthi Mayam
தப்பு செஞ்சிட்டு இப்போ அழுது என்ன பிரயோஜனம் என்றான்
தப்பா என்ன தப்பு செஞ்சேன் என்று அழுத விழிகளோடு நிமிர்ந்தாள்.
இப்போது பார்வையில் ஒரு முறைப்பு வந்திருந்தது
இவ்வளவு நேரம் நீ இருந்தது என்ன? இப்போது இருப்பது...
Karthika Karthikeyan’s Kaathalin Thaagam 1 2
“அப்பாவே சொல்லிட்டார். நான் போறேன்”, என்று சிட்டாக பறந்து விட்டாள் வளர்மதி.
“நீங்களே காட்டுக்கு போய்ட்டு வந்துருக்கீங்க. செத்த உக்காருங்க. நான் வேலையை பாத்துக்குறேன்”, என்று சொன்னாள் பூங்காவனம்.
“சரித்தா” என்று சொல்லி விட்டு உள்ளே...