Thursday, July 23, 2026

Mallika S

Mallika S
11974 POSTS 398 COMMENTS

Ramya Rajan’s Kaatrin Mozhi 2

0
காற்றின் மொழி     அத்தியாயம் 2   சங்கீதாவிற்கு இப்போது ஆறாம் மாதம். அவளுடைய பிரசவத்திற்கு பிறகு என்றால்...ஆறு மாதத்திற்கு மேல் ஆகும் என்பதால்... பிரசவத்திற்கு முன்பு திருமணத்தை வைத்து விட வேண்டும் என்று அடுத்து இருந்த...

Vetha Sri’s Puyalae Poovin Poongaatrae 12

0
புயலே பூவின் பூங்காற்றே 12 கதிர் முழுவதும் வான்மதியை தனதாக்கிக் கொண்டே விட்டான். கதிருக்கு வான்மதி மேல் ஏற்பட்ட விருப்பத்தினால், அவளை தன் மனைவியாக மனது ஏற்றுக்கொண்டதால் தான் அணுகினான். ஆனால் அவனால் அதை புரிந்துக்கொள்ள...

Mazhai Nila’s Karaiyum Kaathalan 4

0
4 அவளின் நெற்றியில் ஏதோ ஒரு ஸ்பரிச உணர்வு ஏற்பட திடுக்கென கண் விழித்தவள் எதிரில் மின்னியபடி சிரித்து கொண்டிருந்த ஷரவனை கண்டாள். “குட் மோர்னிங் மதிம்மா” என்றான் அவளின் தலையை கோதியபடி. “குட் மோர்னிங். “...

Mazhai Nila’s Karaiyum Kaathalan 3

0
3 விழிகளில் நீர் பெருக, "ஷ்ரவன்!" என்று அவனின் முகத்தை தொட முயன்றாள். "மதிம்மா! இனி நான் உன்கூடத்தான் இருப்பேன். நேரம் வரவரைக்கும்" என்று சிரித்தான். என்னதான் அவள் எல்லோரையும் போக சொல்லிவிட்டாலும் பெற்றவர்களால் விடமுடியுமா? 'மகள் விரும்பி...

Karthika Karthikeyan’s Kaathalin Thaagam 9 2

0
வாசுதேவன் கோதையிடம் விசயத்தை சொன்னதும் "உன்அப்பா இருந்த வரைக்கும் உங்களை எல்லாம் பாக்க விடலை. இனியும் உங்களை பிரிஞ்சு இருக்க முடியாம அங்க வந்துரலாமான்னு கூட யோசிச்சேன் பா. இப்ப இங்கயே என்...

Karthika Karthikeyan’s Kaathalin Thaagam 9 1

0
அத்தியாயம் 9   காலையில் மலர்ந்து மணம் பரப்பி மாலையில் மடியும் பூவை போலவா என் பள்ளி பருவ காதல்?!!!   அனைவருடனும் அமர்ந்து சாப்பிட்டு முடித்து விட்டு, விட்டால் போதும் என்று நினைத்து அறைக்குள் சென்று மறைந்தான்...

Ramya Rajan’s Kaatrin Mozhi 1

0
காற்றின் மொழி அத்தியாயம் 1 “என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார் என் வீட்டுத் தென்னைகீற்றை இபோதே கேட்டுப்பார் என் நெஞ்சை சொல்லுமே...” அவளுக்கு...

Mila’s En Verarukkum Un Kanneer Thuli 14

0
                                                        அத்தியாயம் 14 "திரும்பவும் ஹெலிகாப்டர் பயணமா?" என்று  ஆன்ஷியின் நெஞ்சம் பதை பதைக்க ஷரப்பின் கையை இறுக்கிப் பிடித்தவள் கண்ணை மூடியவாறே வர அவளின் நிலை கண்டு உள்ளுக்குள் சிரித்த ஷரப் "ஐயோ பாட்டி"...

Anu Chadran’s Nee Enthan Vaazhkkaiyaana Maayam Enna 9

0
கன்னியவள் காதல் காதலனை நிலைதடுமாறச் செய்ததாக கூறியது  வரலாறு... ஆனால் என்னவளின் குறும்புச் செய்கை என்னை அவள் முன் கோழையாக்கியதை எழுதுமா இந்த வரலாறு???   ப்ரீதாவின் திருமணத்திற்கு இரு நாட்கள் முன்னதாகவே வந்திறங்கினர் ராதா தவிர்ந்த மற்ற அனைவரும்.. விடுமுறை கிடைக்காத காரணத்தால் இவர்கள் திருமணத்திற்கு இருநாட்கள் முன் வர ராதாவோ...

Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan 14

0
                                                        அத்தியாயம் 14 மாலை நேரம் ஆனதால் தெருவில் அதிக கூட்டம் இருக்கவில்லை அதை தான் கோமளவள்ளியும் எதிர்பார்த்தாலோ என்னவோ. செல்வியை அழைத்துக் கொண்டு தெருவில் இறங்கி  நடந்த கோமளவள்ளியின் எண்ணமெல்லாம் தான் செய்யப்...

Shanadevi’s En Kaathal Paigiliyae 5

0
UD:5 "என்னங்க...? என்னாச்சு ...? ஏன் கோவமா இருக்குதீக...? குடிக்க தண்ணி கொண்டாரவா..." என்று பதற்றத்துடன் கேட்க, அவரை முறைத்து பார்த்தவர்,   "ஏன் கோபமா இருக்குதேனா...? அதைய உம் மவ கிட்ட கேளு... எங்க அவ...?"...

Mila’s En Verarukkum Un Kannerthuli 13

0
                                                    அத்தியாயம் 13   ஷரப் வ்ருஷாத்துடன் சென்னையை நோக்கி பறந்த்துக் கொண்டிருந்தான். ஆன்ஷியை  விட்டுச் செல்ல மனம் இல்லாது, சென்னைக்கு அழைத்து செல்லவும் மனம் இல்லாது இருந்தவனை அணுகிய ஆன்ஷி "பிஸ்னஸ் விஷயமாக தானே...

Ramya Rajan’s Sangeetha Swarangal 17

0
சங்கீத ஸ்வரங்கள் அத்தியாயம் 17 அடுத்த இரு நாட்கள் உறவினர்களின் வீட்டிற்குச் சென்றனர். ஒவ்வொரு வேளை உணவும் ஒவ்வொருவர் வீட்டில் உண்டனர். ரயில் ஏறுவதற்கு முன்பு, கோயம்புத்தூரில் இருந்த பூரணி வீட்டிற்கும் சென்று...

Shanadevi’s En Kaathal Paigiliyae 4

0
UD:4 "டேய் மச்சான்... என்னடா சொல்லுற...? நாட்டுக்கடையா...? யார சொல்லுற...? இது நீ நினைச்ச மாதிரி சிட்டி இல்ல கிராமம்... தோல உரிச்சுருவாங்க..."   "அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்... நீ கவலை படாத மாப்ள..." என்று...

Anu Chandran’s Nee Enthan Vaazhkkaiyaana Maayam Enna 8

0
உன் பேச்சுக்கள் என்னை வசியப்படுத்துகின்ற விந்தை உன் கண்கள் என்னை சிறைப்பிடிக்கும் புதுமை உன் சிரிப்பு என்னை சிதறடிக்கும் அதிசயம் உன் மனம் அறிந்ததா பெண்ணே.....???? அன்று தன் தங்கை மற்றும் அம்மாவுடன் ஷாபிங்கிற்காக மாலிற்கு வந்திருந்தாள் ஶ்ரீ... ராதாவை தனியே விட்டுவிட்டு ஶ்ரீயும் அனுவும் அந்த மோலை சுற்றிக்கொண்டிருந்தனர்......

Vetha Sri’s Puyalae Poovin Poongaatrae 11

0
புயலே பூவின் பூங்காற்றே 11 விடியற்காலையிலே வந்ததால் போக்குவரத்து நெரிசல், ஜன சந்தடி என எந்த சத்தமுமின்றி வான்மதியைப் போலவே சென்னையும் அமைதியாக காணப்பட்டது. கதிர் காரிலிருந்து தன் போன் மூலமே ஆட்டோமெட்டிக் லாக் வாயிற்கதவை...

Ramya Rajan’s Sangeetha Swarangal 16

0
சங்கீத ஸ்வரங்கள் அத்தியாயம் 16 மதிய உணவு முடியும் போதே... மூன்று மணி ஆகிவிட... பெரியவர்களைத் தவிர்த்து மற்றவர்கள், அவரவர் வீட்டிற்குச் சென்று, பிள்ளைகளுக்கு மட்டும் மாற்று உடை எடுத்துக் கொண்டு, தோட்டத்திற்குச் சென்றனர். இருப்பதிலேயே பெரிய...

Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnodu Thaan 13

0
                                                    அத்தியாயம் 13   ஏதோ சத்யா செல்வியை இஷ்டமில்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலையால் கல்யாணம் பண்ணி இருப்பான் என நம்பி இருந்த கோமளவள்ளிக்கு சத்யா செல்வியின் மேல் வீசும் காதல் பார்வையை கண்டு மனதுக்குள் பொருமினாள். கோமளவள்ளி...

Barathi Kannama’s Ellaiyatra Perazhagae 6

0
எல்லையற்ற பேரழகே!!!   அத்தியாயம் 6 :   வெளியே செல்ல பார்த்த நந்தினி நடையோ அர்ஜுனின் குரலில் தடை பட்டு நின்றது காரணம் அவன் கேட்ட கேள்வியே   "நீ கண்ணம்மா தான?" என்ற அவன் கேள்வியில் உள்ளுக்குள் அவளுக்கு உதறலெடுத்தாலும்...

Karthika Karthikeyan’s Kaathalin Thaagam 8

0
அத்தியாயம் 8   கனவுகள் பல கண்டு கற்பனையில் திளைத்த என் காதலின் தாகங்கள் அனைத்தும் எப்போது தீருமோ?!!!   வளர் கொடுத்த காகிதத்தில் அவள் பெரியதாக ஒன்றும் எழுதி விட வில்லை.   செழியனும் மதுவும் சிறு வயதிலேயே விரும்பியதாகவும்,...
error: Content is protected !!