Mallika S
Shanadevi’s En Kadhal Paingiliyae 2
UD-2
"ஏய்... என்னடி இது கோலம்...?" வசுந்தரா அதிர்ந்து கேட்க,
"ம்ம்ம்... பார்த்தா எப்படி தெரியுதாம்... ?"
"அடிங்க... வாய் கொழுப்பெடுத்தவளே... போகும் போது நல்லா மினிக்கி கிட்டு போனவ... இப்ப எங்குட்டு போய்...
Ramya Rajan’s Sangeetha Swarangal 14
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 14
பாவனாவின் மற்ற வகுப்புக்களுக்குத் திலோத்தமாவும் அவளுடன் கூடவே சென்று, அங்கே காத்திருந்து அழைத்து வருவாள். நிறைய வகுப்புகளிலும் சேர்க்கவில்லை. பாவனாவை காரத்தேயிலும், பாட்டு கிளாஸிலும் மட்டும் சேர்த்து இருந்தனர்.
எல்லாவற்றிற்கும் பாவனாவுக்குத்...
Mithrabarani’s Littil Girlum Little Hearttum – A Short Story
ரொம்ப நாளா எதிர்பார்த்திட்டு இருந்த நாள்!!!
வந்தே வந்திடுச்சு.....
அதாவது நான் உன்னை விட்டு போக வேண்டிய நாள்...
என்கிட்ட அதிக நேரம் இல்ல.. சொல்ல வேண்டியதை இப்பவே
சொல்லிடுறேன்... ஏன்னா இனி உன்ன திரும்ப பார்க்கற வாய்ப்பு
கிடைக்காதுன்னு...
Rhea Moorthy’s Iraiva Iraivi 5
கேட்டதும் வரம் கொடுத்து விட்டால்,
தெய்வமுமே கொஞ்சம்
மதிப்பிழந்து போகுமடி...
தொலைந்த நின் குறுநகையை கேட்டு
கோபக் கோதையுனை
கெஞ்சத்தான் மனம் தோன்றுதடி...
கீர்த்தனாவின் முகபாவனைகளும் நக்கலான சிரிப்பும், 'இந்த அவமானம் உனக்கு தேவையா?' என்பதை போல் மணியை...
Mila’s En Verarukkum Un Kanneer Thuli 9
அத்தியாயம் 9
"அத்த மாமா இங்க வாங்க உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" அதிகாரமாக சாருலதா அழைக்க
"இப்போ என்ன வில்லங்கத்த விலை பேசி இருக்காளோ" என்று...
Vetha Sri’s Puyalae Poovin Poongaatrae 10
புயலே பூவின் பூங்காற்றே 10
கதிர் கொஞ்ச நேரம் உறங்கிவிட்டு குளித்து தயாராகி வர காவ்யா வந்து தன் அண்ணனுக்கு உணவு பரிமாறினாள்.
மதியம் பிளைட்டில் கதிரின் பெற்றோர் வருவதாகக் கூறி கிரி தான் போய்...
Nithya Siva’s Nenjil Saainthida Vaa Vennilaavae 3
EPISODE 3
“தம்பி கண்ணா எழும்புப்பா..? இன்னும் ரெஸ்லெஸ்சாக இருக்கிறியா..?” என்று முதுகில் கைவைத்து எழுப்பிய அன்னையின் மடியில் தலையை வைத்து படுத்தான். நிா்மலா, காா்த்திகேயனின் கடைசிப் புதல்வன் கதையின் நாயகன் செந்தூரன்.
“நோ மம்மி...
Ramya Rajan’s Sangeetha Swarangal 13
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 13
ஞாயிற்றுக்கிழமை சமையல் செய்யும் பெண்மணிக்கு விடுமுறை. திருமணதிற்கு முன்பே அப்படித்தான். மதிய உணவுக்கு வைதேகி அழைத்திருந்தார். அதனால் அங்குச் சென்றனர்.
சாப்பிட்டதும் பாவனா கீழே பார்க்கில் பிள்ளைகள் விளையாடுகிறார்கள், தானும் போக...
Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnodu Thaan 9
அத்தியாயம் 9
அதோ இதோன்னு செல்வியை எல்லாருமா சேர்ந்து பேசிப் பேசியே சமாதனப் படுத்தி ஒரு வாறு சத்யாவுடன் சென்னை செல்ல சம்மதித்திருந்தாள். தம்பிகளை கட்டிக்க கொண்டு அழுதவளை ஒருவாறு சமாதானப் படுத்தி...
Karthika Karthikeyan’s Kaathalin Thaagam 5
அத்தியாயம் 5
என் இதயத்தை
தென்றலாய்
வருடி செல்லும்
உயிரின் தாகம் நீயே!!!!!
“என்ன பாக்குற? நீ மறந்துட்டியா எல்லாத்தையும்? பழசை பத்தி பேசி ஒன்னும் ஆக போறது இல்லை மது. அவங்க அவங்க நியாயம்...
Shanadevi’s En Kadhal Paingiliye 1
UD:1
அக்னி நட்சத்திரம் முடிந்து சூரியன் தன் தாக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டு வந்த அந்த மாதத்தின் ஒரு அந்திமாலை பொழுது, சாம்பல் நிற சிப்ட் கார் ஒன்று தேனியை நோக்கி காற்றை...
Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnodu Thaan 8
அத்தியாயம் 8
வீட்டு வேலையாட்களுக்கு உத்தரவிட்டவாறே வந்த லதா என்கிற சாருலதா வெளியே சத்தம் கேட்டு வர அங்கே ஆன்ஷியின் கையில் இருந்த புகைப் படத்தைக் கண்டு கோவம் தலைக்கேற ஆன்ஷியை பிடித்து...
Mila’s En Verarrukkum Un Kanneer Thuli 8
அத்தியாயம் 8
வீட்டு வேலையாட்களுக்கு உத்தரவிட்டவாறே வந்த லதா என்கிற சாருலதா வெளியே சத்தம் கேட்டு வர அங்கே ஆன்ஷியின் கையில் இருந்த புகைப் படத்தைக் கண்டு கோவம் தலைக்கேற ஆன்ஷியை பிடித்து...
Kundavi’s Ratchaganin Thevathai 22
RD – 22
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் ‘Physically present, mentally absent’ அந்த நிலையில் தான் கணவன், மனைவி இருவரும் இருந்தனர்.
விஜய் வரும் சத்தம் கேட்டதும் கீழே சென்றவள்,...
Ramya Rajan’s Sangeetha Swarangal 12
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 12
ஹோட்டலில் சாப்பிட்டு வீட்டுக்கு வரும் வழியிலேயே பாவனா உறங்கி விட... காரை நிறுத்திவிட்டு அவளை எழுப்பி நடக்க வைத்து கூட்டி வந்த அரவிந்த், மகளை உடை மாற்ற வைத்து, பாத்ரூம்...
Mila’s En Verarukkum Un Kanneer Thuli 7
அத்தியாயம் 7
ஆழ்கடல் போல் மனம் அமைதியடைந்தவனாக ஷரப் ஆன்ஷியை காண அவள் இருந்த அறைக்கு வர அங்கே அவள் இல்லை. அவள் அணிந்திருந்த ஆடை மாத்திரம் இருக்க அதை கையில் எடுத்தவன்.
"வ்ருஷாத்...
Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan 7
அத்தியாயம் 7
"என்னது என் பையன பஞ்சாயத்துல நிப்பாட்டிடாங்களா?" வண்டியில் கோவிலுக்கு வந்துகொண்டிருந்த கனகாம்பாளின் வண்டியை நிறுத்தி மணி " நடந்ததை சொல்ல அவனையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு பஞ்சாயத்து நடக்கும் இடத்துக்கு...
Rhea Moorthy’s Iraiva Iraivi 4
அழகான பொய்களில்
கரையாத
உன் உள்ளத்தை,
அன்பான கோபத்தில்
கலைத்து
விட்டேன் பாரடி!!!
கீர்த்தனாவின் அம்மாவிற்கு மணமக்கள் இருவரும் தனியே பேச சென்றது உள்ளுக்குள் சற்று உதறலாகவே இருந்தது. எங்கே கீர்த்தனா தன்னுடைய கனவுகளை பற்றி மாப்பிள்ளையிடம் பேசி,...
Mila’s Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan 6
அத்தியாயம் 6
"ஆத்தி என்ன குளத்தை கொண்டுவந்து வீட்டுக்கு பின்னாடி வச்சிருக்காங்க குளம் வட்டமால்ல இருக்கும் இது என்ன சதுரமா இருக்கு தண்ணி வேற கடல் தண்ணி மாதிரி நீலமா இருக்கு. உப்பு...
Mila’s En Verarukkum Un Kanneer Thuli 6
அத்தியாயம் 6
ஆன்ஷி மெதுவாக கண்விழிக்க தலை பாரமாக கனத்தது. ஒரு கணம் தான் எங்கு இருக்கிறோம் என்று புரியாமல் விழிக்க மெதுவாக எழுந்து அமர்ந்தவள் சுற்றும் முற்றும் பார்க்க அது எந்த...