Friday, May 16, 2025

Mallika S

Mallika S
10537 POSTS 398 COMMENTS

Santhathil Paadaatha Kavithai 1 2

0
“என்னடா? வந்த சாப்பிட்ட தூங்கப் போயிட்ட. இன்னும் நாலு நாள் தான் கல்யாணத்துக்கு இருக்கு, என்ன வேலை பாக்கின்னு பார்க்க மாட்டியா?” என, “நாளைல இருந்து லீவ் போட்டிருக்கேன் மா, பார்த்துக்கறேன்!” என்று திரும்ப...

Santhathil Paadaatha Kavithai 1 1

0
                     கணபதியே அருள்வாய்                      சந்தத்தில் பாடாத கவிதை   அத்தியாயம் ஒன்று : “டீ சாப்பிடுங்க காவ்யா” என்று சொன்ன ஹெட் மாஸ்டரிடம், “இட்ஸ் ஓகே சர் தேங்க்யு” என்று சொல்லி, கையில் இருந்த கோப்பைக் கொடுக்க, “நான்...

Aathangarai Maramae 10

0
அத்தியாயம் –10     அவன் அப்படி சொன்னதும் அப்போ பொய் தான் சொன்னாரா என்று மனதிற்குள் ஒரு இதம் பரவ ஆரம்பித்தது அவளுக்கு.ஆனாலும் இவருக்கு ரொம்ப தான் இது என்று மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டாள்....

Un Ninaivilae Oru Sugam 19

0
சுகம் – 19 “அறிவு இருக்கா உனக்கு ???” ‘ஏன் உங்களுக்கு கொஞ்சம் வேணுமா???’ “இப்படியா விழுந்து வைப்ப ???” ‘வேற எப்படி விழறது ???’ “எப்ப பாரு எதா ஒரு யோசனை?? என்ன நினைப்புல கீழ இறங்கின ??...

Oomai Nenjin Sontham 21

0
அத்தியாயம் இருபத்தி ஒன்று: ஜெயஸ்ரீயின் சிரிப்பை சிறிது நேரம் ஒரு புன்னகையோடு சிபி பார்த்திருக்கவும்.. அதற்குள் அவர்கள் இறங்கும் இடம் வரப் போக... “இறங்கணும்”, என்று எழ முற்பட்ட ஜெயஸ்ரீயை, “இரு காந்திபுரம் பஸ் ஸ்டான்ட்...

Oomai Nenjin Sontham 20

0
அத்தியாயம் இருபது: இரண்டு நாட்கள் ஆகிவிட்டது, சிபி ஜெயஸ்ரீயின் வீட்டிற்கு வந்து சென்று. என்னே ஒரு விந்தை! இரண்டு வருடங்கள் கடந்தது தெரியவில்லை! ஆனால் இரண்டு நாட்கள் ஜெயஸ்ரீயிற்கு நகரவேயில்லை. “நான் வரவில்லை என்று சொன்னால்,...

Aathangarai Maramae 9

0
அத்தியாயம் –9     விடிந்ததும் எல்லோரும் குளித்துவிட்டு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து மதுராவிற்கு கிளம்பினர். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த மதுரா, வளர்ந்த பிருந்தாவன் இரண்டும் விரஜபூமி என்று அழைக்கப்படுகிறது.     ராதாவும், கிருஷ்ணனும் காதல் மயக்கத்தில் கிறங்கியிருப்பது போன்ற...

Ven Pani Malarae 15

0
மலர் 15: வீட்டில் மலரின் வார்த்தைகளைக் கேட்ட சத்யாவோ... வானத்திற்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தார்.என்ன நினைத்தும் அவர் கோபமும்,ஆதங்கமும் அடங்கவே இல்லை.இது எப்படி சாத்தியம்.அவர் நினைத்தது என்ன..? இப்பொழுது நடந்து கொண்டிருப்பது என்ன..? என்று...

Un Ninaivilae Oru Sugam 18

0
சுகம் – 18 நாட்கள் போனதுதான் மிச்சம்.. ஆனால் சர்வேஷிடமோ இல்லை சௌபர்ணிகாவிடமோ எந்தவிட மாற்றமும் இல்லை.. ஆனால் வீட்டினர் முன்னர் இயல்பாய் இருப்பதுபோல் காட்டினாலும் அவர்களின் இந்த மாற்றம் யாருக்கும் தெரியாமல் இருக்குமா...

Oomai Nenjin Sontham 19

0
அத்தியாயம் பத்தொன்பது: “விடு, விடு”, என்று வார்த்தையால் சொல்லவில்லை ஜெயஸ்ரீ, ஆனால் அவனின் கைகளை விலக்கி இறங்க முற்பட.. “இரு, இரு, இறக்கி விடறேன். என்னையும் சேர்த்து தள்ளி விட்டுடாத”, என்று சிபி அவனின் இயல்பாக...

Oomai Nenjin Sontham 18

0
அத்தியாயம் பதினெட்டு: இரண்டு வருடங்களுக்கு பிறகு... “எங்கத் தப்பு நடந்துச்சுன்னு தெரியலை, இல்லை என்னோட வாழ்க்கையேத் தப்பான்னு தெரியலை... என்னோட உங்க பொண்ணு சந்தோஷமா இருக்க மாட்டான்னு உங்களுக்கு தோனிடிச்சு, அதான் இந்த கம்ப்ளையின்ட் எல்லாம்...”, “இதை...

Aathangarai Maramae 8

0
அத்தியாயம் –8     சுஜய்க்கு காலை தூக்கம் கலைய ஆரம்பித்த வேளையில் ஆவென்ற சத்தம் கேட்டு எழுந்தவன் அருகில் மீனாவை தேட அவளை கட்டிலில் காணவில்லை. என்னாயிற்று என்று பதறியவனாக எழுந்து கட்டிலை சுற்றிக் கொண்டு...

Un Ninaivilae Oru Sugam 17

0
சுகம் – 17 இன்னுமே கூட சௌபர்ணிகாவிற்கு என்ன நடந்தது என்று புரியவில்லை.. புரியவில்லை என்பதை விட மூளை வேலை செய்யவில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும். தலையில் கை வைத்து அமர்ந்திருந்தவளுக்கு அவளின் உள்ள...

Venpani Malarae 14

0
மலர் 14: மொட்டை மாடியில் இருளை வெறித்துக் கொண்டு நின்றிருந்தான் செல்வா.நடப்பது எதுவும் அவன் கையில் இல்லாததது போன்ற ஒரு பிரம்மை அவனுள்.அடுத்து என்ன செய்வது..? எப்படி செய்வது என்று எதுவும் புரியாமல் இலக்கின்றி...

Un Ninaivilae Oru Sugam 16

0
சுகம் – 16 ஒருவழியாய் கார்த்திக் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தக்க பதில் அளித்து அவனை அனுப்பி வைப்பதற்குள் சர்வேஷிற்கு போதும் போதும் என்றாகிவிட்டது.. கார்த்திக்கை அனுப்பியவனுக்கு தெரியாதா என்ன அவனது அக்கா எத்தனை...

Oomai Nenjin Sontham 17

0
அத்தியாயம் பதினேழு: அன்று இரவு உணவு உண்ண அழைத்த போது ஜெயஸ்ரீ, “கண்டிப்பாகத் தன்னால் சாப்பிட முடியாது...”, என்பதைத் திக்கித் திக்கி கூட சொல்லவில்லை, சைகையால் தான் கூறினாள். அப்படி ஒரு வேதனை அவளின் முகத்தில்,...

Un Ninaivilae Oru Sugam 15

0
சுகம் – 15 ஆயிற்று இன்றோடு முழுதாய் மூன்று நாட்கள் மறுவீடு வந்து.. அதிலும் மாமியார் வீட்டு விருந்து கசக்குமா என்ன?? அதுவும் மனம் விரும்பிய கணவன் மனைவியோடு இருக்கும் பொழுது?? சர்வேஷ் சௌபர்ணிகா இருவருமே...

Oomai Nenjin Sontham 16

0
அத்தியாயம் பதினாறு: இருவரும் அப்படியே தான் இருந்தனர், சிபி படுத்து, ஜெயஸ்ரீ அமர்ந்து, அதுவும் காலில் ஷூ இருந்ததினால் அந்தக் காலை மடக்க முடியாது, ஷூ அணிந்த கால் நீட்டி இருந்தது, இன்னொரு கால்...

Un Ninaivilae Oru Sugam 14

0
சுகம் – 14 “இவன் எப்போ குளிச்சு வர, அத்தை வேற வந்து சொல்லிட்டு போயிட்டாங்க...லேட்டா போனாலும் நல்லா இருக்காது..” என்றபடி அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டு இருந்தாள் சௌபர்ணிகா. அவள் நினைத்தது அவளது...
error: Content is protected !!