Mallika S
Santhathil Paadaatha Kavithai 1 2
“என்னடா? வந்த சாப்பிட்ட தூங்கப் போயிட்ட. இன்னும் நாலு நாள் தான் கல்யாணத்துக்கு இருக்கு, என்ன வேலை பாக்கின்னு பார்க்க மாட்டியா?” என,
“நாளைல இருந்து லீவ் போட்டிருக்கேன் மா, பார்த்துக்கறேன்!” என்று திரும்ப...
Santhathil Paadaatha Kavithai 1 1
கணபதியே அருள்வாய்
சந்தத்தில் பாடாத கவிதை
அத்தியாயம் ஒன்று :
“டீ சாப்பிடுங்க காவ்யா” என்று சொன்ன ஹெட் மாஸ்டரிடம், “இட்ஸ் ஓகே சர் தேங்க்யு” என்று சொல்லி, கையில் இருந்த கோப்பைக் கொடுக்க,
“நான்...
Aathangarai Maramae 10
அத்தியாயம் –10
அவன் அப்படி சொன்னதும் அப்போ பொய் தான் சொன்னாரா என்று மனதிற்குள் ஒரு இதம் பரவ ஆரம்பித்தது அவளுக்கு.ஆனாலும் இவருக்கு ரொம்ப தான் இது என்று மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டாள்....
Un Ninaivilae Oru Sugam 19
சுகம் – 19
“அறிவு இருக்கா உனக்கு ???”
‘ஏன் உங்களுக்கு கொஞ்சம் வேணுமா???’
“இப்படியா விழுந்து வைப்ப ???”
‘வேற எப்படி விழறது ???’
“எப்ப பாரு எதா ஒரு யோசனை?? என்ன நினைப்புல கீழ இறங்கின ??...
Oomai Nenjin Sontham 21
அத்தியாயம் இருபத்தி ஒன்று:
ஜெயஸ்ரீயின் சிரிப்பை சிறிது நேரம் ஒரு புன்னகையோடு சிபி பார்த்திருக்கவும்.. அதற்குள் அவர்கள் இறங்கும் இடம் வரப் போக...
“இறங்கணும்”, என்று எழ முற்பட்ட ஜெயஸ்ரீயை, “இரு காந்திபுரம் பஸ் ஸ்டான்ட்...
Oomai Nenjin Sontham 20
அத்தியாயம் இருபது:
இரண்டு நாட்கள் ஆகிவிட்டது, சிபி ஜெயஸ்ரீயின் வீட்டிற்கு வந்து சென்று. என்னே ஒரு விந்தை! இரண்டு வருடங்கள் கடந்தது தெரியவில்லை! ஆனால் இரண்டு நாட்கள் ஜெயஸ்ரீயிற்கு நகரவேயில்லை.
“நான் வரவில்லை என்று சொன்னால்,...
Aathangarai Maramae 9
அத்தியாயம் –9
விடிந்ததும் எல்லோரும் குளித்துவிட்டு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து மதுராவிற்கு கிளம்பினர். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த மதுரா, வளர்ந்த பிருந்தாவன் இரண்டும் விரஜபூமி என்று அழைக்கப்படுகிறது.
ராதாவும், கிருஷ்ணனும் காதல் மயக்கத்தில் கிறங்கியிருப்பது போன்ற...
Ven Pani Malarae 15
மலர் 15:
வீட்டில் மலரின் வார்த்தைகளைக் கேட்ட சத்யாவோ... வானத்திற்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தார்.என்ன நினைத்தும் அவர் கோபமும்,ஆதங்கமும் அடங்கவே இல்லை.இது எப்படி சாத்தியம்.அவர் நினைத்தது என்ன..? இப்பொழுது நடந்து கொண்டிருப்பது என்ன..? என்று...
Un Ninaivilae Oru Sugam 18
சுகம் – 18
நாட்கள் போனதுதான் மிச்சம்.. ஆனால் சர்வேஷிடமோ இல்லை சௌபர்ணிகாவிடமோ எந்தவிட மாற்றமும் இல்லை.. ஆனால் வீட்டினர் முன்னர் இயல்பாய் இருப்பதுபோல் காட்டினாலும் அவர்களின் இந்த மாற்றம் யாருக்கும் தெரியாமல் இருக்குமா...
Oomai Nenjin Sontham 19
அத்தியாயம் பத்தொன்பது:
“விடு, விடு”, என்று வார்த்தையால் சொல்லவில்லை ஜெயஸ்ரீ, ஆனால் அவனின் கைகளை விலக்கி இறங்க முற்பட..
“இரு, இரு, இறக்கி விடறேன். என்னையும் சேர்த்து தள்ளி விட்டுடாத”, என்று சிபி அவனின் இயல்பாக...
Oomai Nenjin Sontham 18
அத்தியாயம் பதினெட்டு:
இரண்டு வருடங்களுக்கு பிறகு...
“எங்கத் தப்பு நடந்துச்சுன்னு தெரியலை, இல்லை என்னோட வாழ்க்கையேத் தப்பான்னு தெரியலை... என்னோட உங்க பொண்ணு சந்தோஷமா இருக்க மாட்டான்னு உங்களுக்கு தோனிடிச்சு, அதான் இந்த கம்ப்ளையின்ட் எல்லாம்...”,
“இதை...
Aathangarai Maramae 8
அத்தியாயம் –8
சுஜய்க்கு காலை தூக்கம் கலைய ஆரம்பித்த வேளையில் ஆவென்ற சத்தம் கேட்டு எழுந்தவன் அருகில் மீனாவை தேட அவளை கட்டிலில் காணவில்லை. என்னாயிற்று என்று பதறியவனாக எழுந்து கட்டிலை சுற்றிக் கொண்டு...
Un Ninaivilae Oru Sugam 17
சுகம் – 17
இன்னுமே கூட சௌபர்ணிகாவிற்கு என்ன நடந்தது என்று புரியவில்லை.. புரியவில்லை என்பதை விட மூளை வேலை செய்யவில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்.
தலையில் கை வைத்து அமர்ந்திருந்தவளுக்கு அவளின் உள்ள...
Venpani Malarae 14
மலர் 14:
மொட்டை மாடியில் இருளை வெறித்துக் கொண்டு நின்றிருந்தான் செல்வா.நடப்பது எதுவும் அவன் கையில் இல்லாததது போன்ற ஒரு பிரம்மை அவனுள்.அடுத்து என்ன செய்வது..? எப்படி செய்வது என்று எதுவும் புரியாமல் இலக்கின்றி...
Un Ninaivilae Oru Sugam 16
சுகம் – 16
ஒருவழியாய் கார்த்திக் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தக்க பதில் அளித்து அவனை அனுப்பி வைப்பதற்குள் சர்வேஷிற்கு போதும் போதும் என்றாகிவிட்டது.. கார்த்திக்கை அனுப்பியவனுக்கு தெரியாதா என்ன அவனது அக்கா எத்தனை...
Oomai Nenjin Sontham 17
அத்தியாயம் பதினேழு:
அன்று இரவு உணவு உண்ண அழைத்த போது ஜெயஸ்ரீ, “கண்டிப்பாகத் தன்னால் சாப்பிட முடியாது...”, என்பதைத் திக்கித் திக்கி கூட சொல்லவில்லை, சைகையால் தான் கூறினாள்.
அப்படி ஒரு வேதனை அவளின் முகத்தில்,...
Un Ninaivilae Oru Sugam 15
சுகம் – 15
ஆயிற்று இன்றோடு முழுதாய் மூன்று நாட்கள் மறுவீடு வந்து.. அதிலும் மாமியார் வீட்டு விருந்து கசக்குமா என்ன?? அதுவும் மனம் விரும்பிய கணவன் மனைவியோடு இருக்கும் பொழுது??
சர்வேஷ் சௌபர்ணிகா இருவருமே...
Oomai Nenjin Sontham 16
அத்தியாயம் பதினாறு:
இருவரும் அப்படியே தான் இருந்தனர், சிபி படுத்து, ஜெயஸ்ரீ அமர்ந்து, அதுவும் காலில் ஷூ இருந்ததினால் அந்தக் காலை மடக்க முடியாது, ஷூ அணிந்த கால் நீட்டி இருந்தது, இன்னொரு கால்...
Un Ninaivilae Oru Sugam 14
சுகம் – 14
“இவன் எப்போ குளிச்சு வர, அத்தை வேற வந்து சொல்லிட்டு போயிட்டாங்க...லேட்டா போனாலும் நல்லா இருக்காது..” என்றபடி அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டு இருந்தாள் சௌபர்ணிகா.
அவள் நினைத்தது அவளது...