Mallika S
Kaathal Mozhi Pesidava 4
லட்சம்.. லட்சம் இடைவெளியை கடந்திடும் லட்சியத்தில் நொடிக்கு நொடி வேகம் நாடி, பூக்கள் தரும் பூமியை முத்தமிட்டுக் கொண்டிருந்தது மழை.
தலைநகரின் இன்னொரு பக்கம்... அத்தனை அத்தனை அழுக்குடன் அடையாளம் மறைந்து போகும் வண்ணம்...
Kaathal Mozhi Pesidava 3
‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே’ - நக்கீரர் நீதி போல்
நெஞ்சில் ஈரம் இன்றி நாட்டினில் வஞ்சகர் பலர் இழைத்து வரும் குற்றங்களுக்குச் சாட்சி நானே..! சிக்ஷையும் நானே தருகிறேன்..! என்பது வெய்யோனின் நீதி போலும்.
விடியலில்...
Yaakaavaaraayinum Naa Kaakka 10 2
“என்ன டி.. அடங்க மாட்டீயா?” மனைவி முதுகில் முகம் புதைத்துக்கொண்டே கொஞ்சியவன் புறம் திரும்பி…
“முடியாதனால வாந்தி இல்ல… எல்லாம் நல்ல படியா முடிஞ்ச நால வாந்தி”
அவள் முகம் பார்க்க.. அவள் பார்வையில் அப்படி...
Yaakaavaaraayinum Naa Kaakka 10 1
யாகாவார் ஆயினும் நா காக்க
அத்தியாயம் 10
இரண்டு வருடம் தனியாய்.. அதன்முன் மூன்று மாதம் நரகத்தில்… எல்லாம் இவனால். ஆனால் ஒரு நாளும் அதைப் பற்றி அவள் கணவன் கேட்கவோ.. அறிந்து கொள்ளவோ ஆவல்...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 48
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 48
கண்ணில் கனவு. கனவில் நீ. கண் திறந்தால் கலைந்து விடுவாயென்று கண்மூடி காத்திருந்தேன். இன்று கண்முன் நீ.. கண் திறக்கவா? கலைந்துவிட மாட்டாயே?
ஓட்டமும் நடையுமாய் வந்து...
Muthak Kavithai Nee 19
19 – முத்தக் கவிதை நீ
மனதில் பட்டதை வெளிபடையாக எந்த தயக்கமும் இல்ல பேசுவது எல்லாம் வரம். அது எல்லாருக்கும் அமையப் பெறும் வரமல்ல. மைக்கேலிடம் நேத்ரா “ஏன் என்னை ஃபாலோ பண்ற?”...
Marakka Manam Kooduthillaiyae 11
அத்தியாயம் – 11
சாதனா போனில் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த நிதின் அவள் வைத்ததும் பரபரத்தான்.
“சஹி கண் விழிச்சுட்டாளா... வாங்க, போயி பார்க்கலாம்...” என எழுந்தவனை வேதனையுடன் பார்த்த சாதனா, “சாரி நிதின்... இப்ப...
Un Varugai En Varamaai 13
உன் வருகை என் வரமாய்...
13
வர்ஷினிக்கு, சர்ருவுடன் பேசியது அப்படியொரு... நிம்மதியை தந்தது. அதுவும் அண்ணன் எல்லாம் பார்த்துப்பான் என்றதும்.. இரண்டு நாட்களாக தன்னவன் காட்டும் அக்கறையும் பேச்சும் சேர்ந்து கொள்ள... அப்படியே மிதந்தாள்...
Inai Thedum Ithaiyangal 3 2
அனைவரும் அப்படியே ஸ்தம்பித்திருக்க ஒவ்வொரு அறைக்கும் அப்படி ஒரு சத்தம் கேட்டது.. தன் ஆத்திரம் தீரும் வரை அடித்தவள்,” யூ ஸ்கௌண்ட்ரல் யார் ஸ்கூலுக்குள்ள வந்து என்ன வேலை பார்க்கிற.. ?” அங்கு ஓரமாக நின்று அழுதுகொண்டிருந்த...
Azhagovoyam Uyirpetrathu 5
அத்யாயம் -- 5
ரகுராம் தன் அம்மாவிடத்தில்.. ‘அம்மா.. இன்னைக்கு வெள்ளிக்கிழைமைதான..? நீங்க எப்பவும் கோயிலுக்கு போவிங்க.. இன்னைக்கு போகலையா..?” என்றான்.
‘எந்த சாமியைக் கும்பிட்டு என்ன பிரியோஜனம்..? என் மகன் ...
Kshipra’s Smrithiyin Manu 2 2
ஸ்மிரிதியின் மனு - 2_2
அவர்கள் ஐவரையும் தெரிந்தவர் மேடையில் மணமகனுக்கு அருகே நின்று கொண்டிருந்தார். மூகூர்த்த நேரத்தில் அவர்கள் உள்ளே நுழைந்ததால் மண்டபமேப் பரபரப்பாக இருந்தது. மேடையிலிருந்து சற்று தள்ளி மூன்றாவது வரிசையில்...
Kshipra’s Smrithiyin Manu 2 1
ஸ்மிரிதியின் மனு - 2_1
கோயமுத்தூர்
“ஆதங்கம்..இயல்பா? இயலாமையா?”
“எனக்கு இப்பெல்லாம் ஏதேதோ நினைவுக்கு வருது..சின்ன வயசுலேர்ந்து கத்துகிட்ட தியானம், இப்ப செய்யற யோகா எதுவுமே தடைப் போடமுடியாம நினைவுகள்ள மூழ்கிப் போயிடறேன்.” என்றார் பிரேமா.
“ஏன் இப்படி...
Muthak Kavithai Nee 18
18 – முத்தக் கவிதை நீ
பொதுவாகவே நமக்கு மிகவும் பிடித்தவர்களுக்கு ஏதாவது என்றால் அதை தடுக்க நம்மால் என்ன முடியுமோ அத்தனையையும் செய்யத் துடிப்பது மனித இயல்பு தான். இப்போது மைக்கேலுக்கும் அதே...
Kaathal Mozhi Pesidavaa 2
இளந்தென்றல் காற்று இசைத்த காதலிசை அவன் செவிகளை எட்டியதோ..? தன் கண்ணிமைகளை மெல்ல விடுவித்தான் கதிராயன்.
திரைசீலைகள் அசைந்து அவனை அருகில் அழைக்க.. பஞ்சணையிலிருந்து எழுந்தவன் பால்கனி கதவுகளை திறந்துகொண்டு சென்றான்.
தூரிகை தொடா செவ்வானம்.....
Kalyaana Conditions Apply 22 2
"எதுக்கு டி கடிச்ச...?" கையை தேய்த்துக் கொண்டே கோபத்தில் கேட்க,
"நீ ரிமோட்டை தரல அதான்..." அசால்ட்டாக கூறியவளை,
"ராட்சசி... கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல உனக்கு எல்லாம்... லூசு..." தன் மனைவியே ஆயினும் அவளை...
Kalyaana Conditions Apply 22 1
UD:22
நந்தன் டீயை பருகி விட்டு, கம்பெனி செல்ல தயாராக சென்றவன், திரும்பி ஹாலிற்கு வருகையில் அதிர்ந்து சிலையென நின்றான்.
காரணம், அவனது அன்பு மனையாள் ஆஃபிஸ் செல்ல கிளம்பி தயாராக நின்று இருந்தாள்...
'என்ன ஒரு...
Muthak Kavithai Nee 17
17 – முத்தக் கவிதை நீ
ஒருவருக்கு வாய்க்கும் நண்பர்கள் அவர்களது வாழ்வின் வரமாகவோ சாபமாகவோ அமைந்து போகின்றார்கள். சில நண்பர்கள் நம் வாழ்க்கையின் போக்கையே மாற்றி விடும். ஹரிணியும் அப்படித்தான் நேத்ராவிற்கு. அவளுக்கு...
Smrithiyin Manu 1
ஸ்மிரிதியின் மனு - 1
கோயமுத்தூர்
“நினைவுகள்..வரமா? சாபமா?”
கோயமுத்தூர் உங்களை வரவேற்கிறது. விடியற்காலை வேளையில் அந்தப் பெயர் பலகையைப் பார்க்கையில் கண்கள் கண்ணீர் குளமாகின பிரேமாவிற்கு. அவருகே சோர்வில்லாமல் காரை ஓட்டிக் கொண்டிருந்த அவர் மகளைப்...
Marakka Manam Kooduthillaiyae 10
அத்தியாயம் – 10
வெகு நேரம் டான்ஸ் ஆடிக் களைத்துப் போனவர்கள் போட்டின் ஓரமாய் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஒரு சிலர் மட்டும் ஆடிக் கொண்டிருந்தனர். அழகான மாலை மயங்கத் தொடங்கியிருக்க நீரைக் கிழித்துக்...