Mallika S
Enai Konjum Saaralae 20 ( 1 ) 2
இப்பொழுது கௌதமன், “தினமும் பேசினால் தான் நெருங்கிய நண்பர்கள் என்று இல்லை.. எங்கள் நட்பை உங்களிடம் விளக்கனும் னு எந்த அவசியமும் எங்களுக்கு இல்லை.. சவிதா என் மனைவி.. ஊர்மிளா சித்தார்த்தின் மனைவி.....
Enai Konjum Saaralae 20 ( 1 ) 1
கொஞ்சல் 20
சித்தார்த்தனின் அனல் கக்கும் பார்வையை பொருட்படுத்தாமல் விக்னேஷின் ஆள் அலட்சியத்துடன், “இப்படி முறைத்தால் உண்மை பொய் ஆகிவிடாது மிஸ்டர் சித்தார்த்தன்” என்றான்.
சித்தார்த்தன் பதில் சொல்லும் முன், “நீங்கள் என்ன முயற்சி செய்தாலும்...
Melliya Kaathal Pookkum 3
அத்தியாயம் 3
மெதுவாக கண்விழித்த பிரதீபன் தன் முதுகில் மென்மையாக ஏதோ ஒன்று உரசிக் கொண்டிருப்பதை உணர ஸ்ரீராம் தான் அவன் முதுகோடு ஒட்டிக் கொண்டு தூங்குகின்றான் என்றெண்ணி புன்னகைத்தவன் மீண்டும் கண்ணை மூடிக்...
Muthak Kavithai Nee 21
21 – முத்தக் கவிதை நீ
சிலர் பேசியே கொல்லும் ரகம். சிலர் பேசுவதற்கு காசு கேட்பார்கள். ஒரு சிலர் மட்டுமே தேவைக்கு அளவாகப் பேசும் திறம் படைத்தவர்கள். கீர்த்தி அப்படித்தான். தன் தங்கையின்...
Marakka Manam Kooduthillaiyae 13
அத்தியாயம் – 13
திமிறிக் கொண்டு நின்றவளை ஆகாஷ் காருக்கு தள்ளிச் செல்ல முயல்கையில் பிரகாசமாய் வெளிச்சத்தை சிந்திக் கொண்டு அவர்களை நோக்கி வேகமாய் வந்தது கார் ஒன்று. சட்டென்று திகைத்தவன் சுதாரிப்பதற்குள் அருகில்...
Uravaal Uyiraanaval 8
அத்தியாயம் 8
"கார்த்திக் சித்தார்த் ஏ.சி. பி ஒப் ஹிட் அண்ட் ரன் டிபார்ட்மென்ட்" என்ற முழுப் பெயருடன் வந்திருந்தது அந்த வெள்ளை உறை கடிதம். அது அவன் இன்னும் மூன்று மாதங்களில் தஞ்சைக்கு...
Azhagoviyam Uyirpetrathu 6
அத்யாயம் -- 6
பார்வதியை பரிசோதித்த டாக்டர்.. ‘சார் வாழ்த்துக்கள்.. உங்க வொப் கன்சீவா இருக்காங்க. ஆனா ரொம்ப வீக்கா இருக்காங்க. கண்டிப்பா இப்பவே டிரிப்ஸ் ஏத்தனும்..”
தலையசைத்து டாக்டருக்கு தன் ...
Kaathal Mozhi Pesidavaa 6.2
இம்முறையும் பருவமழை பொய்த்துவிட, போதிய நீரின்றி பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் கருகிவிட, கனத்த இதயத்தோடு சுவரை வெறித்தபடி பிரம்பு நாற்காலியில் வீற்றிருந்தார் சின்னசாமி.
கந்துவட்டிக்கு பணம் வாங்கி படாத கஷ்டமெல்லாம் பட்டு பயிரிட்டால்.. ப்ச்.. ...
Kaathal Mozhi Pesidavaa 6.1
தென்னங் காற்றும்.. ஜன்னல் சீட்டும்..
மினி பஸ்சும்.. சொந்த ஊர்ப் பயணமும்..
யாக்கையின் ஒவ்வொரு அணுவும் ‘ஐயம் ஹாப்பி!!!!!’ என அரற்றிக் கொண்டிருக்க.. சிங்காரச் சென்னையிலிருந்து சின்னாம்பாளையத்தில் வந்திறங்கினான் ஸ்ரீராம்.
மண் வாசம் மனதை நிறைத்துச் செல்ல.....
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 49 2
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 49_2
வலது காலின் குட்டி விரலில் மட்டுமிருந்த சிகப்பு நிற நகப் பூச்சில் கண் நிலைக்க.. இரத்தமோ என்று தொட்டுப் பார்த்தான். மெல்லத் தடவ அது வரவில்லை....
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 49 1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 49_1
மருத்துவமனையிலிருந்து ஒரு பயணம் வீட்டை நோக்கி.
வெங்கட், “டேய்.. ரூம காலி பண்ணிட்டு வர சொன்னாங்க! வா கிளம்பு, நாம போலாம்.. மணி வந்து நம்ம திங்ஸ்...
Inai Thedum Ithaiyangal 5
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 5
வாசலில் கார் நிற்கும் சத்தம்.. அப்பத்தாவின் பேச்சுக் குரல் சத்தமாக கேட்டு பின் அழுகையாக மாறியிருக்க , அப்பா உள்ளே ஓடிவரும் சத்தம் கேட்டது.. வெற்றி அப்படியே...
Un Varugai En Varamaai 14
உன் வருகை என் வரமாய்...
14
சுப்பு, அடித்து பிடித்து கிளம்பினான் மணியாகிவிட்டதே.... சங்கரை, அழைத்து வந்த ஆட்கள்... அங்கு காத்திருந்தனர். எனவே இவன் செல்ல வேண்டும்.
குளித்து வந்தவன் “பர்வதம்... அம்மாக்கு போன் செய்து,...
Kaathal Mozhi Pesidavaa 5
நதியோடு நாள்களுக்கென்ன பந்தயமோ..? நில்லாது நிகழ்காலத்தை கடந்தகாலமாக்கியபடி சென்று கொண்டிருந்தது.
கதிரவன் பூமியில் பரப்பிய தன் செங்கதிர்களை திரும்பப் பெற்றுக்கொள்ள ஆயத்தமான நேரம்.. கடற்கரையில் மணல்வெளியில் அமர்ந்திருந்தாள் நற்பவி நங்கை.
ஆழியின் அலைகளைப்போல் அவள் அகமும்...
Muthak Kavithai Nee 20
20 – முத்தக் கவிதை நீ
வாழ்க்கை எப்போதும் தெளிந்த நீரோடையாய் செல்வதில்லை. அவ்வப்போது ஒரு சில திருப்பங்களுடன் இருந்தால் தான் நமக்கும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்தியா வந்து தனது ஸ்பிரிங் பேபியை சந்தித்ததுமல்லாமல்...
Peranbin Thedalae 12
அத்தியாயம் 12
சிவப்பும் அல்லாது அரக்கும் அல்லாது குங்குமம் நிறத்தில் தேன் கலந்தது போன்று ஜொலிக்கும் பட்டு. அதன் முந்தியில் அன்பால் இணைந்தது போன்று இரு அன்னங்கள் தத்துரூபமாக நெய்திருக்க, பார்த்ததும் மனம் கவர்ந்தது....
Smrithiyin Manu 3 2
ஸ்மிரிதியின் மனு - 3_2
பக்கத்து அறைக்குச் சென்று பிரேமாவிடம் சிவகாமியின் வரவைப் பற்றி தகவல் சொல்லிவிட்டு அவள் அறைக்கு வந்து மறுபடியும் தூங்கிப் போனாள் ஸ்மிரிதி.
ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவளை அறையின் அழைப்புமணி எழுப்ப,...
Smrithiyin Manu 3 1
ஸ்மிரிதியின் மனு - 3_1
மனுவின் கல்யாணத்தைப் பற்றி மற்றவர்கள் பேசியதைக் கேட்டு அவனின் மேலான ஆர்வம் ஸ்மிரிதியை ஆட்கொண்டது. தில்லியில் அவர்கள் இருவரின் வட்டமும் தனி தனி. அவர்கள் இருவரும் சந்தித்து கொண்ட...
Marakka Manam Kooduthillaiyae 12
அத்தியாயம் – 12
“சேச்சி... ஏட்டன் டியூசன் சென்டரில் போயோ...” கல்லூரியில் இருந்து வந்த நிர்மலா டியூஷனுக்கு கொண்டு செல்ல வேண்டிய புத்தகங்களை பாகில் எடுத்து வைத்துக் கொண்டே அக்கா நிஷாந்தியிடம் கேட்டாள். சந்தன...
Melliya Kaathal Pookkum 2
அத்தியாயம் 2
உடன் பிறப்பாக பழகிய கயல்விழியிடம் மறுத்து பேச முடியாமல் தான் ப்ரதீபனை மிரட்டினாள் தியா. அவளின் ஒரே எதிர்பார்ப்பு பார்வதி பாட்டி என்றாகிப் போக அவர் ஊட்டியை விட்டு வர சம்மதித்தது...