Saturday, July 25, 2026

Mallika S

Mallika S
11986 POSTS 398 COMMENTS

Enakkaanavalae Neethaanae 4 2

0
அடுத்து வீரா, பைரவியை நாடி சென்றான்... அழகான பாவாடை தாவணி... சத்தியமாக எதிர்பார்க்கவில்லை வீரா... நல்ல டிசைனர் பட்டில்... பாட்டில்கிரீன் பாவாடை... நீல நிற தாவணியில் அதே பச்சை வண்ண டிசைனர் ப்ளௌஸ்...

Enakkaanavalae Neethaanae 4 1

0
எனக்கானவளே நீதானே... 4  (வசமிழக்கும் வானம் நான்....) இந்த ஆறுமாதத்தில், வீரா ஒரே ஒருமுறை தனது ஊருக்கு சென்று வந்தான்... அதுவும் அவன் அன்னையின் ஓயாத அழுகை தாங்கமுடியாமல் சென்றான்... அவனின் அண்ணன் கைலாஷின் திருமணத்திற்கு... பெற்றோர் இருவரும்...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 63 3

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 63_3 ஏற முடியாமல் படி ஏறிக்கொண்டிருந்த மனைவியை முறைத்துக் கொண்டிருந்த டேனியிடம், “இப்போ எதுக்கு என்னை சைட் அடிசுட்டே இருக்கீங்க” என பத்து படி கூட ஏற...

Inai Thedum Ithaiyangal 18 2

0
மீண்டும் இங்கு வெற்றியை பார்த்த போது ஒருநிமிடம் தன்னை விடமுடியாமல்தான் வந்துவிட்டானோ என நினைத்திருக்க அவன் தன் தந்தையின் சம்மதத்திற்கு வந்திருப்பது தெரிய அவளுக்கு தன் மேலேயே பாவமாக இருந்தது இப்படி பாசத்துக்காக...

Inai Thedum Ithaiyangal 18 1

0
இணை தேடும் இதயங்கள்                             அத்தியாயம்  -  18   மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த ரமலியை இன்றுதான் முதல்முதலாகப் பார்த்த ராமலிங்கத்திற்கு இவ்வளவு அழகான ஒரு பெண்ணா கம்பீரமாக ஒரு மகாராணி தோரணையில் நிமிர்ந்த நன்னடை, நேர்...

Uppuk Kaatru 14

0
உப்புக் காற்று  அத்தியாயம் 14  அருளின் கூர்மையான பார்வை தடுமாறச் செய்ய, “நான் யாரையும் லவ் பண்ணலையே...” என்றாள் மலர் பதட்டமாக.  அவள் பதட்டமே இன்னும் சந்தேகத்தைக் கிளப்ப... “அப்ப ஏன் அப்படிக் கேட்ட?” என்றான்.  “இல்லை... அன்னைக்கும்...

Mazhaikkaalam 20

0
மழை 20: ராஜசேகர்-ஜெனிஷா ஊடல் தொடர்ந்தது. மதிய இடைவேளையில் மாலினி தன் கைபேசியில் ஏதோ செய்து கொண்டிருக்கவும், பிருந்தா, “என்ன பண்ற?” “மூர்த்தி ஏன் வரலை னு மெசேஜ் பண்ணிட்டு இருக்கிறேன்” “மாட்டுனியா!” “என்ன லூசு சொல்ற?” “உண்மையை சொன்னா நான்...

Marakka Manam Kooduthillaiyae 22

0
அத்தியாயம் – 22 மகள் கல்யாணம் முடிந்து புகுந்த வீடு சென்று விட்டதால் பேசுவதற்கு ஆளில்லாமல் வீடே வெறிச்சென்று தோன்றியது மீனாட்சிக்கு. நிதினும் ஏதோ வேலை விஷயமென்று அடிக்கடி வெளியூர் சென்று விடுவதால் தொலைக்காட்சியின்...

Melliya Kaathal Pookkum 14

0
அத்தியாயம் 14 தூங்கும் மலர்விழியையே பார்த்திருந்தான் பிரதீபன். அமுதனின் விரல் அடையாளம்  கூட அவளின் கழுத்தில் நீலமும், ஊதாவும் கலந்த நிறத்தில் பதிந்திருந்தது. அமுதனுக்கு எவ்வளவு கோபமிருந்திருந்தால் அவ்வளவு அழுத்தமாக மலர்விழியின் கழுத்தை நெறித்திருப்பான்....

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 63 2

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 63_2 மேடையின் பின் பாட்டி சுசுலாவிடம் ஏதோ சொல்ல… சுசுலாவிற்குக் கேட்கவில்லை போலும். சற்று குரலை உயர்த்தினார். அஷோக் காதில் பாட்டியின் சத்தம்! தானாய் முகம் எரிச்சலை...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 63 1

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 63_1  குலம் தழைக்கக்  குலை வாழை, மங்கலம் பெருக மஞ்சளும் குங்குமமும் ஏந்திய மாவிலைத் தோரணம், திருமண வைபவம் என்பதைப் பறைசாற்ற மங்கள ஒலியெழுப்பிக் கொண்டு நாதஸ்வர...

Enakkaanavalae Neethaanae 3

0
எனக்கானவளே நீதானே... 3  (வசமிழக்கும் வானம் நான்....) அமைதியாக காபி அருந்தியபடியே பேசிக் கொண்டிருந்தான் வீரா.. அப்போது குளித்து யூனிபோமில் வந்தாள் ஐஸ்வர்யா... “ம்மா... நேரமாச்சு...  டிபன்” என்றாள்.. மணி காலை 6:35, பதினொராம் வகுப்பு ஆரம்பித்திருகிகிறாள், இப்போது...

Thevathaiyidam Varam Kaettaen 7

0
அத்தியாயம் 7   "பக்கத்து ஊரில் வசிக்கும் தளபதியின் தம்பிக்கு  திருமணமாம். மணமக்கள் புதிதாக கட்டும் வீட்டி வசிப்பதால் வீட்டுக்கு தேவையான மட்பாண்டங்கள் எல்லாம் செய்து தர சொல்லி மணமகளின் தந்தை சொல்லி விட்டிருக்கிறார்" ஊர்...

Smrithiyin Manu 11 2

0
ஸ்மிரிதியின் மனு - 11_2 “அம்மா, நான் உங்கள அழைச்சுகிட்டு வந்தேனாம்... இவள பார்க்கணுமுனு நீங்கதான் என்னைக் கட்டாயப்படுத்தி அழைச்சுகிட்டு வந்தீங்க..இன்னிக்காவது நேரத்துக்கு வீட்டுக்குப் போயி நான் தூங்கணும்.” என்று கொஞ்சம் கூட யோசிக்காமல்...

Smrithiyin Manu 11 1

0
ஸ்மிரிதியின் மனு - 11_1  “அவரோட அந்த ஆரம்பம் எத்தனை பேருக்குத் தெரியும்? இங்க வந்த அப்பறம் என்ன செய்தாருனு தெரில....பிரேமாவோட விவகாரத்துக்குப் பிறகு அவளுக்கு ஏதாவது உதவி செய்யணுமுனு உங்கம்மாக்குத் தோணிச்சு ..அவளோட...

Inai Thedum Ithaiyangal 17 2

0
“எவனாவது பொண்டாட்டிக்கிட்ட ஜென்டில்மேனா நடந்துக்குவானா அவனுக்கு ஏதாவது பைத்தியமா இருக்கும் ... வா நான் வந்து ரொம்ப நேரமாச்சு எங்க அப்பாவும் அப்பத்தாவும் வீட்டுக்கு வரப்போற மருமகளைப்பார்க்க ரொம்ப ஆசையா இருக்காங்க..வாவா..”   “இவ்வளவு சொல்றேன்...

Inai Thedum Ithaiyangal 17 1

0
இணை தேடும் இதயங்கள்                                 அத்தியாயம்  -  17   அனைவரும் வரும் நாளைத்தான் ரேணுகா ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தார்.. தன் மகளின் வாழ்க்கையில் ஒரு வெளிச்சம் வராதா என ஏங்கி கொண்டிருந்தவர் இவர்களை பார்க்கவும் சந்தோசத்தில்...

Uppu Kaatru 13

0
உப்புக் காற்று  அத்தியாயம் 13 பவித்ராவின் திருமணத்திற்கு இன்னும் மூன்று மாதங்களே இருந்த நிலையில், ரேஷ்மாவிற்கும் வரன் பார்த்து இருந்தனர். மாப்பிள்ளை வீட்டினர் திருமணத்திற்கு அவசரப்படுத்த, ரேஷ்மாவின் பெற்றோரும், இப்போது நிச்சயத்தை முடித்துவிட்டால், மாதவன்...

Nee En Senthooraa 3

0
மலர் 03 அவள் ஓடிய திசையை பார்த்து தோளை குலுக்கியவன் தன் காரை பின்பக்கமாக திரும்புவதற்காக முனையும் முன்னர் அவளிருந்த சீற்றை திரும்பி பார்க்க, சீற் இடுக்கினுள் செயின் போல ஏதோ ஒன்று மின்னவும்...

AVAV 13 2

0
தனியே பால்கனிக்கு சென்றவள் பின்னாலே சென்ற அவளது அண்ணன்.., "யாருன்னு ஏதாவது ஒரு க்ளூ கிடைச்சா சொல்லும்மா, நம்ம பசங்க பத்து பேர வந்திட்டு இருக்காங்க. சாயங்காலத்துக்குள்ள தூக்கிடலாம், அடையாளமே தெரியாத அளவுக்கு...
error: Content is protected !!