Friday, July 31, 2026

Mallika S

Mallika S
12018 POSTS 398 COMMENTS

Mailaanjiyo Naanamo 3 1

0
                                மைலாஞ்சியே நாணமோ             அத்தியாயம்-3 “நீ   என்னை நினைக்கவில்லையென்று  சிணுங்கி  கொள்ளும் மனது உனது   நிராகரிப்பின் போது சிதறிப் போவதை அறிவாயா?”   ரிஷி டெக்ஸ்டைல்ஸின் கிளைகளை இந்தியா முழுவதும் நிறுவ வேண்டும்.  இது தான் ரிஷியின் கனவு,லட்சியம்,ஆசை இன்னும்...

Mailaanjiyo Naanamo 3 2

0
ஆத்திரத்துடன்  அவளை  இழுத்தவன்  அவளது  உடல் மென்மையில்  அவளுக்குள்  தன்னை  தொலைக்க  ஆரம்பித்து விட்டான்.   பயத்தில்   நடுங்கிய   அவளது  உடலின்  மென்மையும்,   அவளுக்கே  உரித்தான  ப்ரத்யேகமான  நறுமணமும் ...

BT 14

0
அத்தியாயம் – 14 பிரம்மா கொடுத்த கவரைப் பிரித்தவளின் கண்களுக்குள் இருந்த கிருஷ்ண மணிகள் சந்தோஷத்தில் விரிந்தன. அது மெல்லத் திறக்கும் சிப்பிக்குள் பளிச்சிடும் முத்தைப் போல் பளபளப்பதாய் பிரம்மாவுக்குத் தோன்றியது. “வாவ், அமேஸிங்...” என்றவளின்...

IM 1

0
இலக்கணம் – 1 கறுப்பு சிலையொன்று கால் கொண்டு நடந்ததோ.... கறுப்பான தோலுக்குள் குருதி நிறம் சிவப்பன்றோ..... கள்ளமில்லா சிரிப்புக்குள்ளே கலந்திருக்கும் வெள்ளையன்பு.... கறுப்பென்றும் சாபமல்ல.... கடவுளுக்கும் அதே நிறம்.... கலங்காதே கண்மணியே..... கருணை உந்தன் குணமானால் கறுப்பு வெறும் நிறம் மட்டுமே.... அவசர அவசரமாய் கல்லூரிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள்...

NEN 11

0
11 ஆருத்ரன் ஒரு இறுதிச்சடங்கிற்கு உறைவிப்பான் பெட்டியை (ப்ரீசர் பாக்ஸ்) அனுப்புவதற்காய் அதை வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தான். இன்னும் தேவையான சில பொருட்களை அவனும் மற்றொருவருமாக ஏறி முடித்திருந்தனர். “இஸ்மாயில் நீ அங்க போய் போட்டுட்டு...

EVPE 16

0
அத்தியாயம் - 16 அளவெடுத்துத் தைத்ததுபோல பிளவுஸ் கச்சிதமாக இருந்தது. வெங்காய நிற பட்டுப்புடவையை நேர்த்தியாக அணிந்து அறையிலிருந்த கண்ணாடி முன் சென்று நின்றாள் வித்யா. சுடிதாரை விட சேலையில் சற்று பெரியவளாக தெரிவதாகத்...

KPKV 3

0
மறுவீடு செல்வதற்கான நாளும் வந்தது. உதயனும் தர்னிகாவும் மட்டும் முன் செல்வதாக பேச்சு. பின் மறுதினம் மற்ற அனைவரும் அங்கு சேர அங்கிருந்து சென்னைக்கு ரிசப்ஷன் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். பேக்கிங் முடித்து விட்டு...

MIT 32 2

0
‘இவ என்ன சொல்ல வர்றா’ என்று அவர்கள் யோசிக்க “அத்தை இருக்க வரை இப்படித்தான் நடக்கும். நாம இப்படி தான் பூப்பறிச்சுட்டு உட்கார்ந்திருக்கணும்க்கா” என்றவள் குறிப்பை கொடுத்திருக்க மற்ற இருவரும் அதை தீவிரமாய்...

MIT 32 1

0
32 “இந்திரா எப்படியிருக்கே??” என்றாள் அவளை சில நாட்கள் கழித்து பார்த்த அவளின் தோழி. “நல்லாயிருக்கேன் நீ எப்படியிருக்க??” “ஹ்ம்ம் இருக்கேன்” “ஆளு நல்லா பார்க்க பளபளன்னு ஆகிட்ட இந்திரா. காசு வந்தா அழகும் கூடிடும் போல...” என்று...

NN 40 1

0
   “ தாத்தாஆஆஆ...” என மகிழ்ச்சியாக கத்திக்கொண்டே உள்ளே நுழைந்தாள் ஸ்ரீபத்மா.   “ கன்னுகுட்டி...வா வா வா...” என சோபாவில் அமர்ந்தாவாரே தாத்தா கையை நீட்டி அவளை ஆசையாக அழைக்க, ஸ்ரீ ஓடிச் சென்று அவரின்...

NN 40 2

0
    ஸ்ரீபத்மா மாலை கார்த்தியுடன் வீட்டிற்கு வந்ததும், தேனுவுடன்  கொட்டம் அடிக்க ஆரம்பித்து விட்டாள். கார்த்தியும் குழந்தையும் அவர்களின் தனி உலகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.  ஸ்ரீ கேக் செய்ய, தேனு இரவுக்கு உணவு தயாரிக்க என...

SM 6

0
சாரல் மழையே அத்தியாயம் 6 இப்படியே மேலும் ஒரு வருடம் செல்ல.. இருவரும் நண்பர்களாகவே தொடர்ந்தனர். தர்மா மீது தான் கொண்டிருப்பது காதல் எனக் கீர்த்தி உணரவே இல்லை. தர்மா உணர்ந்தாலும் அதைக் கீர்த்தியிடம் சொல்லவில்லை.  அவனின்...

NEN 10

0
10 “நீ பண்ணது தப்பு ருத்ரா... அருளுகிட்ட நீ தானே சரின்னு சொல்லியிருக்க, அப்புறம் நீயே வேணாம்ன்னு சொன்னா என்ன அர்த்தம்??” “அம்மா நான் எதையும் யோசிச்சு எல்லாம் சொல்லலை. அவளுக்கு நல்லதுன்னு நினைச்சு தான்...

Imai 29

0
இமை – 29 சில வருடங்களுக்குப் பிறகு... “தியாக்குட்டி... அம்மா எங்கே... நீ ரெடியாகிட்டியா...” கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்தான் மித்ரன். “நான் எப்பவோ ரெதியாகித்தேன் டாதி... இந்தப் பவித்தா தான் ரெதியாகவே இல்ல... இன்னும் வேலை...

Imai 28

0
இமை – 28 “மித்ரா...” மகிழ்ச்சியோடு வேகமாய் சென்று நண்பனை அணைத்துக் கொண்டான் ராகவ். ரோஹிணி மித்ரனைக் கண்டு கொள்ளாமல் பவித்ராவை நோக்கி சிரித்தவள் ராசிநாதன் நிற்பதைக் கண்டதும் அவரிடம் சென்றாள். ரோஹிணி ஜோடியுடன்...

மைலாஞ்சியோ நாணமோ 2 2

0
“டாக்டரா.... அது யாருடி?” என கல்பனா கேட்க, “அது  ஒரு தனி சாப்டர்.  அதை இப்போ சொல்ல நேரம் இல்லை.  நான் இப்போ  ரூம்க்கு  போயிட்டு  இருக்கேன்.  நீங்க  எங்கேடி  இருக்கீங்க?” எனக் கேட்க “நாங்க...

மைலாஞ்சியோ நாணமோ 2 1

0
         மைலாஞ்சியே நாணமோ அத்தியாயம்-2         சிவாவிடம்  கோவமாக ஜனனி பேசினாலும்  இன்னும் சிறிது  நேரத்தில் அவனுக்கு நேரப் போகும் விபரீதத்தை தடுக்கவே  எண்ணினாள்.  அவளது  அண்ணன்கள்  இருவருக்கும்  இந்த நொடி வரை   இங்கே  நடந்தது...

NEN 9

0
9 “என்ன!!” என்றாள் அவள் அதிர்ந்து. “என்னமோ கேக்கணும்ன்னு தோணிச்சு கேட்டுட்டேன்” “இங்க பாருங்க உங்க சூழ்நிலையை நான் பயன்படுத்திக்கறேன்னு நீங்க நினைக்கலாம். அது அப்படியில்லைன்னு நான் பொய் சொல்ல விரும்பலை” “ஆமா எனக்கு சாதகமா யோசிக்கறேன். அதுல...

நினைவில் நிறைந்தவளே 26

0
நினைவினில் நிறைந்தவளே  அத்தியாயம் 26 ஆதி செல்வா அர்ஜுன் என்று மூவரும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்றனர்... அவர்கள் சென்ற சிறிது நேரத்திலே மீனுவும் திவ்யாவும் சக்தியின் வீட்டிற்கு வருகை புரிந்தனர்... " என்னடா இது புதுசா இந்த...

EMT 15 1

0
எனை மாற்றிய தருணம்                   அத்தியாயம்  -  15   முதல் புருசன் பேரா..!! ஐயோ அம்மா.. அதுக்கு நான் எங்க போவேன்..?? ஒரு வேளை அண்ணன் நம்மள பத்தி சொல்லியிருக்குமோ..?? தெரிஞ்சுதான் கேட்கிறாரா இல்ல..?? தெரிஞ்சுக்கலாம்னு கேட்கிறாரா..??   “என்ன புள்ள புருசன் பேரத்தான கேட்டேன்..?? அதுக்கு...
error: Content is protected !!