Mallika S
Mayanginen.!kiranginen.! 04
மயங்கினேன் கிறங்கினேன்...
அத்தியாயம் 04
அவனின் அந்த பயணம்
அவனுக்கு உற்சாகத்தை தொடுக்க ,
சொல்ல முடியா உணர்வு
அவனை ஆட்கொள்ள
அது யாது என்று அறியாமலே
அதை ஆழ்ந்து அனுபவித்தான்..!!?
அன்றைய விடியலே அவனுக்கு உற்சாகமாய் தான் அமைந்து இருந்தது. வார இறுதியில்...
PM : MM 30 2
அத்தியாயம் - 30_2
“சுப்ரமணி ஸர்கிட்டே நல்ல நாள் பார்க்கச் சொல்லியிருக்கேன்..முதல்லே நம்ம கல்யாணத்தைப் பதிவு செய்யணும்..அப்புறம் கடையை உன் பெயர்லே..வியாபாரம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி சின்னதாப் பூஜை..” என்று அடுக்கிக் கொண்டு போனதை நம்ப...
PM : MM 30 1
அத்தியாயம் - 30_1
மனமாற்றம். காலம், நேரம் மாறுவது போல் மனமாற்றத்தையும் இயற்கை நிகழ்வாக எடுத்துக் கொண்டு, அதைத் தடுத்து நிறுத்தாமல், தடைச் செய்யாமல் இருந்தால், ஒரே இடத்தில் அடைப்பட்டுக் கிடக்கும் உணர்வுகள், சிறைப்பட்டுக்...
NTAP 6 1
நிழல் தரும் இவள் பார்வை...
6
அவன் பற்றிய கைகளில் அவ்வளவு அழுத்தம்.. மெதுவாக, அவினாஷை நிமிர்ந்துப் பார்த்தாள் அம்மு. அந்த முகம், கலங்கி, பார்வை எங்கோ வெறித்து இருந்தது.. அந்த நேரத்திலும் பெண் மனதில்...
EVPE 15
அத்தியாயம் - 15
அவளது பதிலே தற்போது அவள் தன்னை கணவனாகத்தான் நினைக்கிறாள் என்று உணர்த்த புன்னகைத்தவன் பிரபாகரனைப் பற்றி பேசினான்.
“அந்த பிரபாகரனைப் பற்றி படித்தாயல்லவா..? அவனுடன் திருமணம் நடந்திருந்தால் நாளை நீ எங்கு...
Pa Paa Poo 15
பகுதி – 15
முழுவதுமாகச் சூழ்ந்துவிட்டிருந்த இருளை உமிழ்ந்துகொண்டிருந்த குழல் விளக்கு விரட்டிக்கொண்டிருக்க, அந்த வெள்ளை விளக்கொளியில் இருள் சூழ்ந்த கண்களுடன் பனிமலர் மட்டும் மாடியில் தனித்திருந்தாள்...
அவளுடைய கண்கள் கடந்தகாலத்தைக் காட்சிப்படுத்திக்கொண்டிருந்தன...அவளுடைய சிந்தனைகள் யாவும்...