Friday, July 31, 2026

Mallika S

Mallika S
12018 POSTS 398 COMMENTS

EMT 15 2

0
சுமதியை தன் மடிக்கு கொண்டு வந்திருக்க இதுவரை அவன் உருவம் அவள் உள்ளத்தில் பதிந்தது இல்லை இப்போது அவனை கண்களால் நிரப்பிக் கொண்டாள்.. தானே அவனுக்கு எல்லா உறவாக இருக்க வேண்டும் மெதுவாக...

Mayanginen.!kiranginen.! 04

0
மயங்கினேன் கிறங்கினேன்... அத்தியாயம் 04 அவனின் அந்த பயணம் அவனுக்கு உற்சாகத்தை தொடுக்க , சொல்ல முடியா உணர்வு  அவனை ஆட்கொள்ள  அது யாது என்று ‌அறியாமலே அதை ஆழ்ந்து அனுபவித்தான்..!!? அன்றைய விடியலே அவனுக்கு உற்சாகமாய் தான் அமைந்து  இருந்தது. வார இறுதியில்...

POVK 4 1

0
                          ஓம நமச்சிவாய அத்தியாயம் 4 கதவினை விடாமல் விசு தட்ட “ என்னாச்சு விசு!!??”  ரஞ்சன் தான் முதலில் வந்தது. “தெரியலைடா... குறிஞ்சிய பாக்காலான்னு வந்தேன் அப்ப இருந்து கதவ தட்டறேன் பேசவும் இல்ல கதவையும் தெறக்க...

POVK 4 2

0
“ஆமா அண்ணி எனக்கும் நினைக்க நினைக்க வருத்தமா தான் இருக்கு... என்ன விட சின்ன பசங்க எல்லாம் எப்படி பேசுறாங்க தெரியுமா..??நீங்க தான் என்னைய ஒன்னும் தெரியாம வளத்து வைச்சிருக்கீங்க...” “ஆமா ஒன்னும் தெரியாது...

NEN 8

0
8 “ஹலோ” “ஹலோ ஆருத்ரனா” என்றாள் ரகசிய குரலில். “நீங்க யாரு?? ப்ரீசர் பாக்ஸ் எதுவும் வேணுமா??” “இல்லை நான்... நான் வந்து இன்னைக்கு ஈவினிங் பார்த்தோமே என் அத்தை பையனை கூட அடிச்சீங்களே” என்று அவள் விளக்கவும்...

PM : MM 30 2

0
அத்தியாயம் - 30_2 “சுப்ரமணி ஸர்கிட்டே நல்ல நாள் பார்க்கச் சொல்லியிருக்கேன்..முதல்லே நம்ம கல்யாணத்தைப் பதிவு செய்யணும்..அப்புறம்  கடையை உன் பெயர்லே..வியாபாரம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி சின்னதாப் பூஜை..” என்று அடுக்கிக் கொண்டு போனதை நம்ப...

PM : MM 30 1

0
அத்தியாயம் - 30_1 மனமாற்றம். காலம், நேரம் மாறுவது போல் மனமாற்றத்தையும் இயற்கை நிகழ்வாக எடுத்துக் கொண்டு, அதைத் தடுத்து நிறுத்தாமல், தடைச் செய்யாமல் இருந்தால், ஒரே இடத்தில் அடைப்பட்டுக் கிடக்கும் உணர்வுகள், சிறைப்பட்டுக்...

NTAP 6 1

0
நிழல் தரும் இவள் பார்வை... 6 அவன் பற்றிய கைகளில் அவ்வளவு அழுத்தம்.. மெதுவாக, அவினாஷை நிமிர்ந்துப் பார்த்தாள் அம்மு. அந்த முகம், கலங்கி, பார்வை எங்கோ வெறித்து இருந்தது.. அந்த நேரத்திலும் பெண் மனதில்...

BT 13 2

0
“தேவ், அவசரப்பட்டு வார்த்தையை விடாதடா...” ஆருத்ரா கண்ணீருடன் மகனிடம் சொல்ல, “கவலைப் படாதீங்கமா, நிச்சயம் தோத்துப் போக மாட்டேன்... ஒரு பெரிய ஆர்ட்டிஸ்டா உங்க முன்னாடி வந்து நிப்பேன்...” என்றான். “ம்ம்... நீயே உன்...

BT 13 1

0
அத்தியாயம் – 13 ஆருத்ரா வேதனையுடன் மகனைத் தழுவிக் கொண்டிருக்க, “வலிக்குதா அண்ணா...” அண்ணனின் டிரவுசரைப் பிடித்து இழுத்தபடி கேட்ட தம்பி நரேனின் கண்ணிலும் நீர் நிறைந்திருந்தது. “இல்லடா தம்பி...” என்றவன் தம்பியின் தலையில் செல்லமாய்...

Imai 27

0
இமை – 27 “அப்படி என்னப்பா, சரி பண்ண முடியாத தப்பைப் பண்ணினீங்க...” மித்ரனின் கேள்வி குளவியாய் நெஞ்சைக் கொட்ட சிறிது நேரம் அமைதியாய் இருந்தார். மீனாவும் அவர் சொல்வதைக் கேட்கக் காத்திருக்க நீண்ட...

Imai 26

0
இமை – 26 “ஓம் நமச்சிவாய” இடுப்பில் காவி வேஷ்டியும், நீண்ட தாடியும், காவித் தலைக்கட்டுமாய் கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து அமர்ந்திருந்த அந்த முதியவரின் முன்னில் பக்தியோடு அமர்ந்திருந்தனர் சில பக்தர்கள். கனிவு ததும்பும் விழிகளும்,...

NEN 7

0
7 அவள் தந்தையின் இறப்பன்று தான் ஆருத்ரனை முதன் முதலாய் பார்த்தாள். முதல் நாள் இரவு நன்றாகத் தான் பேசிக் கொண்டிருந்தார் மகளிடத்தில். சீக்கிரமே ஊருக்கு பணிமாற்றல் கிடைத்துவிடும் அங்கு  சென்றுவிடலாம் என்றெல்லாம் பேசிக்...

EVPE 15

0
அத்தியாயம் - 15 அவளது பதிலே தற்போது அவள் தன்னை கணவனாகத்தான் நினைக்கிறாள் என்று உணர்த்த புன்னகைத்தவன் பிரபாகரனைப் பற்றி பேசினான். “அந்த பிரபாகரனைப் பற்றி படித்தாயல்லவா..? அவனுடன் திருமணம் நடந்திருந்தால் நாளை நீ எங்கு...

Imai 25

0
இமை – 25 “என்னங்க, எழுந்திருங்க... இன்னைக்கு சீக்கிரமா மில்லுக்குப் போகணும்னு சொன்னிங்களே... டைம் ஆச்சு பாருங்க...” பவித்ரா உறங்கிக் கொண்டிருந்த கணவனை எழுப்பிக் கொண்டிருந்தாள். அவள் குரல் கேட்டு எழுந்தவன், “குட் மார்னிங் பவி...”...

Imai 24

0
இமை – 24 வெகுநாட்களுக்குப் பிறகு மண் தொட்ட மழையால் மண்ணோடு மனதும் குளிர்ந்திருந்தது ரோஹிணிக்கு. ஒரு நொடியில் உலகம் மிகவும் அழகாய் மாறிவிட்டது போல சந்தோஷமாய் உணர்ந்தாள். மழை ஓய்ந்து மிகவும் மெல்லிய...

MN 1 1

0
          மைலாஞ்சியே நாணமோ?             அத்தியாயம் – 1     குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா     குறை ஒன்றும் இல்லை கண்ணா     குறை ஒன்றும் இல்லை கோவிந்தா....             நேர்த்தியாய் அழகாக  வளர்க்கப்பட்ட மரங்களின் பூச்செடிகளுக்கு மத்தியில் தன்னையும் அழகாய் காட்டிக்கொண்டு , லேடீஸ்...

MN 1 2

0
நடந்ததை  சுருக்கமாக சொல்லி முடித்தான் சுகுமாறன். “என்ன மிஸ்டர் சுகுமாறன்.. இவ்ளோ பெரிய ஷோரூமோட டீடைல்ஸ் எல்லாத்தையும்  உங்க பிங்கர்டிப்ஸ்ல வச்சிருக்கீங்க...உங்க பாஸ் என்ன சாப்பிடுவார்னு உங்களுக்கு தெரியாதா?” என கேட்டான் தனா. “தெரியலையே. அன்னைக்கு...

NEN 6

0
6 “ருத்ரா” “ம்மா” “என்னாச்சுன்னு எனக்கு உண்மையை சொல்லு” “என்ன உண்மைமா??” “அந்த பொண்ணை நீ எப்படி கல்யாணம் பண்ணே?? எதாச்சும் மிரட்டி கட்டிக்கிட்டியாடா?? என்னடா நடந்துச்சு?? அந்த பொண்ணு மூணு நாளா சாப்பிடாம மயங்கியிருக்கான்னா நீ என்ன பண்ணே??” “உனக்கு...

Pa Paa Poo 15

0
பகுதி – 15 முழுவதுமாகச் சூழ்ந்துவிட்டிருந்த இருளை உமிழ்ந்துகொண்டிருந்த குழல் விளக்கு விரட்டிக்கொண்டிருக்க, அந்த வெள்ளை விளக்கொளியில் இருள் சூழ்ந்த கண்களுடன் பனிமலர் மட்டும் மாடியில் தனித்திருந்தாள்... அவளுடைய கண்கள் கடந்தகாலத்தைக் காட்சிப்படுத்திக்கொண்டிருந்தன...அவளுடைய சிந்தனைகள் யாவும்...
error: Content is protected !!