Friday, July 31, 2026

Mallika S

Mallika S
12025 POSTS 398 COMMENTS

NNS 11

0
அத்தியாயம் 11 ஆயிற்று! இரு பகலும் மூன்று இரவுமாய் முழுதாய் இரண்டு நாட்கள் முடிந்தும், கார்த்திக் சென்றதும்!  யார் யாரோ ஏதேதோ வார்த்தைகளில் எல்லாம் தங்களை வாழ்க்கையை விமர்சித்தது ஜனனியை மிகவும் துவளச் செய்தது. அதைத்...

NEN 43

0
43 “என்ன மிசர்ஸ் அருளாசினி இன்னைக்கு உங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடலாமா. உங்க ஹஸ்பன்ட் வேற தினம் என்னை பார்க்கும் போதே அதே தான் கேட்கிறார்” என்ற மருத்துவர் அவளின் உடலை நிலைய ஆராய்ந்தார். “பேபிக்கு பீட்...

NN 44 1

0
      எல்லோரும் கீழே உறங்க, ராகவும் வாசுவும் மட்டும் மொட்டை மாடியில்  வானத்தை பார்த்துக்கொண்டு படுத்திருந்தனர். வாசு கீழே விரிப்பு விரித்துப் படுத்திருக்க, அவனின் கையின் மேல் படுத்திருந்தான் ராகவ். வாசுவை அங்கே இங்கே...

NN 44 2

0
“ பத்து, அப்பா ஒன்னு கேக்குறேன் நீ மனசு விட்டு சொல்லனும் . “ தந்தையின் மடியில் சாய்ந்தவரே சரி என தலையாட்டினாள் பத்மா.  “ நீ அப்பா கிட்ட ஒன்றரை வருஷம் முன்ன என்ன...

NTUP 19

0
நிழல் தரும் இவள் பார்வை... 19 அவினாஷ், அம்முவிற்கு  அழைத்துக் கொண்டே மேலே சென்றான்.. அம்முவும் போனை எடுத்துவிட்டாள். அவினாஷ்க்கு, கண்மண் தெரியாத கோவம்.. ‘நான் எதுக்கு கூப்பிடுவேன்னு கூட கேட்க மாட்டாளா.. என்னமோதான் ரொம்ப பண்றா... ஆபிஸ்...

IM 30 2

0
“என்ன... யாரும் எதுவும் பேசாம இருக்கீங்க... இளா எங்கேம்மா...” லலிதாவை அவன் அம்மா என்றே அழைத்தான். “உங்க ரூமுல இருப்பா மாப்பிள்ளை... அவகிட்டயே கேளுங்க...” என்றவர் அமைதியாகி விட, “என்னடா இது... யாருமே வாயைத்...

IM 30 1

0
இலக்கணம் – 30 மனதுக்கு பிடித்தவர்களிடமே கோபம், ஆற்றாமை நம்மை மீறி கண்ணீராக வெளிப்படுகிறது... பிறகு கண்ணீர் கரைந்து சிரிக்கவும் வைக்கிறது. இலக்கியாவும் அந்த மனநிலையில் தான் இருந்தாள். தன்னுடைய வேதனை தாயையும், பாட்டியையும், துக்கத்தை...

NEN 42

0
42 சத்தம் கேட்டு வெளியில் வந்திருந்த அருளாசினி அங்கு ஆருத்ரனை கண்டதும் விழிகளில் நீர் அரும்ப வேகமாய் நடந்து வர அதை கண்டவன் “இரு இரு நானே வர்றேன்” என்று சொல்லி அருகே வந்து...

IM 29 2

0
“உள்ள வா இலக்கியா... விக்ரம்க்கு கொஞ்சம் உடம்பு முடியலை... அவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகணும்...” என்றான். “ஓ... விக்ரம்க்கு என்னாச்சு... நேத்து ஈவினிங் கூட நல்லாதானே இருந்தார்... காய்ச்சலா...” கேட்டுக் கொண்டே இறங்கியவளிடம் சிறு...

IM 29 1

0
இலக்கணம் – 29 இலக்கியா வினோதினியை வீட்டுக்கு அழைத்து வந்ததில் பெரிதாய் உடன்பாடு இல்லாவிட்டாலும் யாருமில்லாத அவளை, பழையதெல்லாம் மறந்து போயிருந்த சூழலில் எப்படியோ போகட்டும் என்று விட்டுவிட லலிதாவின் மனமும் இடம் கொடுக்கவில்லை....

தீற்றா(த)யோ வர்ணங்கள் 16 2

0
“யூ கேன் ஷக்தி...” என்றான் பிடித்திருந்த கையில் அழுத்தம் கூட்டியவனாக.  “எஸ், ஐ நோ. பட்...” என்றவள் ஷேஷாவை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.  எழுந்தவன் மீண்டும் அமர்ந்துகொண்டான் தனது இருக்கையில். ஷேஷா சென்றுவிடுவான் என வடிவழகி...

IM 28

0
இலக்கணம் – 28 இலக்கியாவின் அதிர்ந்த குரலையும், கோபமான முகத்தையும் கண்ட விக்ரம் தொடர்ந்தான். “இளா... நான் ஒண்ணும் பெரிய தியாகியோ, ஆசையை துறந்த புத்தனோ இல்லை... என்னோட காதலும் வாழணும்னு சுயநலமா யோசிக்குற சாதாரண...

NEN 41

0
41 அன்னப்பூரணி சென்றதும் நிம்மதியாய் உணர்ந்த அஞ்சனா வீட்டிற்குள் செல்லப் போக அங்கு அவளையே உறுத்துக் கொண்டு நின்றிருந்தார் அவளின் அம்மா. அவர் அவளை பார்த்த பார்வையில் உள்ளுக்குள் குளிர் பிறந்தது அவளுக்கு. “உள்ள வா”...

SM 12 1

0
சாரல் மழையே  அத்தியாயம் 12 தர்மா வந்ததும் கீர்த்தியும் அவனுடன் சேர்ந்து இரவு உணவருந்தினாள். மதியம் அருணா குடும்பத்தினருக்காக நிறைய வகையான உணவுகள் செய்திருக்க.... கீர்த்தி அதையெல்லாம் இப்போது வைத்து ஒரு கட்டுகட்ட... தர்மா எப்போதும்...

SM 12 2

0
மாடியில் ஒரு அறையும், பெரிய தோட்டமும் உண்டு. நிறையப் பூ, காய்கறி மற்றும் பழவகைகள் என நிறையச் செடி, கொடிகள் வைத்திருந்தான். அதிக வெயில் தாக்காமல் இருக்க... அதற்குரிய வகையில் ஏற்பாடு செய்திருக்க......

PM : MM 40

0
அத்தியாயம் - 40 கௌரியும் சிவாவும் பக்கத்து கட்டிலில் படுத்துறங்கி கொண்டிருந்தது தூக்க கலக்கத்தில் விழித்துக் கொண்ட சூர்யாவின் கண்களுக்குத் தெரியவில்லை. அவளுக்கு அவசரமாக பாத் ரூம் போக வேண்டியிருந்தது. பரிச்சயமில்லாத ஹோட்டல் அறை...

PM : MM EPILOGUE

0
புதுமணம் : மறுமணம் - எபிலாக் சில வருடங்கள் கழித்து, சென்னை விமான நிலையம், புறப்பாடு பகுதியில், வரிசையாக இருந்த நாற்காலிகளில், கௌரி, நித்யா, தீபா, சூர்யா, அனன்யா அமர்ந்திருந்தனர்.  கௌரியின் கைப்பேசியில் பிஸியாக இருந்தாள் தீபா....

IM 27

0
இலக்கணம் – 27 “அங்கிள், கொஞ்சம் உள்ளே வாங்க...” என்றதும் கனகு உள்ளே வர, “இந்த அப்ளிகேஷன்ல உள்ள வரிசைப்படி ஒவ்வொருத்தரா வர சொல்லுங்க...” என்றாள். “சரிம்மா...” என்றவர் ஹாலில் காத்திருந்தவர்களிடம் சென்று, ஒவ்வொருத்தராய் உள்ளே...

CCA 14

0
அத்தியாயம் -14 புவனா பெங்களூரில் இருந்து வந்து ஒரு வாரம் ஆகிறது. அன்று ஹோட்டலில் வஞ்சு கிளம்பிய போது அவளைக் கொண்டு விட ராம்குமார் கூடவே போனான்.  அவன் போனான் என்பதை விட வஞ்சுவின் பார்வை...

NNS 10

0
அத்தியாயம் 10 இருவருக்கும் இடையில் ஏதோ திரை மறைத்த உணர்வு! இருவரும் பொதுவான பேச்சுக்கள், நிழல் தொடும் நெருக்கங்கள் என விலகியே இருந்தனர். மாலை நேரம், வேலை முடிந்து வந்திருந்தான். தன் அறைக்குள் வர, ஜனனி...
error: Content is protected !!