Mallika S
NN 44 1
எல்லோரும் கீழே உறங்க, ராகவும் வாசுவும் மட்டும் மொட்டை மாடியில் வானத்தை பார்த்துக்கொண்டு படுத்திருந்தனர். வாசு கீழே விரிப்பு விரித்துப் படுத்திருக்க, அவனின் கையின் மேல் படுத்திருந்தான் ராகவ். வாசுவை அங்கே இங்கே...
NN 44 2
“ பத்து, அப்பா ஒன்னு கேக்குறேன் நீ மனசு விட்டு சொல்லனும் . “
தந்தையின் மடியில் சாய்ந்தவரே சரி என தலையாட்டினாள் பத்மா.
“ நீ அப்பா கிட்ட ஒன்றரை வருஷம் முன்ன என்ன...
NTUP 19
நிழல் தரும் இவள் பார்வை...
19
அவினாஷ், அம்முவிற்கு அழைத்துக் கொண்டே மேலே சென்றான்..
அம்முவும் போனை எடுத்துவிட்டாள்.
அவினாஷ்க்கு, கண்மண் தெரியாத கோவம்.. ‘நான் எதுக்கு கூப்பிடுவேன்னு கூட கேட்க மாட்டாளா.. என்னமோதான் ரொம்ப பண்றா... ஆபிஸ்...
தீற்றா(த)யோ வர்ணங்கள் 16 2
“யூ கேன் ஷக்தி...” என்றான் பிடித்திருந்த கையில் அழுத்தம் கூட்டியவனாக.
“எஸ், ஐ நோ. பட்...” என்றவள் ஷேஷாவை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.
எழுந்தவன் மீண்டும் அமர்ந்துகொண்டான் தனது இருக்கையில். ஷேஷா சென்றுவிடுவான் என வடிவழகி...
PM : MM 40
அத்தியாயம் - 40
கௌரியும் சிவாவும் பக்கத்து கட்டிலில் படுத்துறங்கி கொண்டிருந்தது தூக்க கலக்கத்தில் விழித்துக் கொண்ட சூர்யாவின் கண்களுக்குத் தெரியவில்லை. அவளுக்கு அவசரமாக பாத் ரூம் போக வேண்டியிருந்தது. பரிச்சயமில்லாத ஹோட்டல் அறை...
PM : MM EPILOGUE
புதுமணம் : மறுமணம் - எபிலாக்
சில வருடங்கள் கழித்து,
சென்னை விமான நிலையம்,
புறப்பாடு பகுதியில், வரிசையாக இருந்த நாற்காலிகளில், கௌரி, நித்யா, தீபா, சூர்யா, அனன்யா அமர்ந்திருந்தனர். கௌரியின் கைப்பேசியில் பிஸியாக இருந்தாள் தீபா....
CCA 14
அத்தியாயம் -14
புவனா பெங்களூரில் இருந்து வந்து ஒரு வாரம் ஆகிறது. அன்று ஹோட்டலில் வஞ்சு கிளம்பிய போது அவளைக் கொண்டு விட ராம்குமார் கூடவே போனான்.
அவன் போனான் என்பதை விட வஞ்சுவின் பார்வை...