Friday, July 31, 2026

Mallika S

Mallika S
12025 POSTS 398 COMMENTS

MTN 5 1

0
நிலா – 5 கலண்டரில் மீண்டும் சில தினங்கள் கிழிக்கப் பட்டிருக்க, மேலும் சில நாட்கள் நகர்ந்திருந்தது. மழைக்காலம் தொடங்கி விட்டதால் வானில் அவ்வப்போது சூரியனை மறைத்துக் கொண்டு மேகங்கள் உலா வரத் தொடங்கி...

Pa Paa Poo 24

0
பகுதி – 24 அங்குச் சூரியவர்மனுக்கு எதையும் விளக்கவேண்டிய அவசியமில்லாமல் போனது. தனக்கு ஆபத்தென்று வந்தவுடன் எங்கிருந்து வந்தான் எப்படி வந்தான் என்ற வேகத்தில் பார்த்திபன் வந்தான். இங்குப் பார்த்திபனின் செயலும், அதே போலப்...

NNS 13

0
அத்தியாயம் 13  அறைக்குள் ஜனனி இரவு உடைக்கு மாற்றிக் கொண்டிருக்க, கதவு திறக்கும் ஓசையும் உடன் உள்ளே வருபவரின் காலடிச் சத்தமும் கேட்டது. ரோகிணி என்றெண்ணியே அவள் அப்படியே வெளியே வர, கட்டிலில் ஒய்யாரமாக...

MTN 4 2

0
அவனுக்கு வண்டி எப்போதும் பளபளவென்று இருக்க வேண்டும். பைக்கைத் துடைக்கும்போது யாரோ தன்னையே கவனிப்பது போல மனதுக்குத் தோன்ற திரும்பிப் பார்த்தான். பின்னில் யாரும் இல்லை. சுற்று முற்றும் பார்த்தும் யாரையும் காணவில்லை. “யாராய் இருக்கும்......

MTN 4

0
நிலா – 4 மாலையில் யாரோ மனதோடு பேச... மார்கழி வாடை மெதுவாக வீச... தேகம் பூத்ததே ஓ... மோகம் வந்ததோ... மோகம் வந்ததும் ஓ... மௌனம் வந்ததோ... நெஞ்சமே பாட்டெழுது... அதில் நாயகன் பேரெழுது... சொர்ணலதாவின் குரல் எப்எம்மில் தேனாய் வழிந்து...

BT 25 2

0
அடுத்து விஷயங்கள் துரிதகதியில் நடக்க, அதற்கு முன்னரே சத்யாவுடன் பஷீரைத் தேடி வீட்டுக்கு சென்ற இன்ஸ்பெக்டர் அவனைக் காணாமல் வீட்டை ஒரு அலசு அலசிவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி இருந்தார். வீட்டில் கிடைத்த பஷீரின்...

BT 25 1

0
அத்தியாயம் - 25 வெள்ளைத்தாளில் தேவ் விரல்கள் கோடுகளை இழுத்து உருவங்களைப் படைத்துக் கொண்டிருக்க, பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஓவியா. “எப்படி தேவ், இவ்ளோ ஸ்பீடா உன்னால வரைய முடியுது... ரொம்ப அழகா உருவத்துக்கு வடிவம்...

MTN 3 1

0
நிலா – 3 பால் நிலவு இரவு விளக்காய் வானத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. விரிந்திருந்த ஆகாயத்தில் நிறைந்திருந்த நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டு நிலவுடன் தனித்திருந்தாள் நிலா. குளிர்ந்த காற்று அவள் மனதில் ரகசியம் பேச ஏகாந்தமான...

MTN 3 2

0
“வலிக்குதாம்மா...” அவள் செய்வதையே வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் குட்டிக் கண்கள் பரிவுடன் கேட்டன. “இல்லடா செல்லம்... சரியாகிடுச்சு... இந்தா உன் ஜெம்ஸ் பாக்கெட்.... நீ போயி சாப்பிடு...” “ம்ம்... அம்மா... ஆ காத்து...” வாயைத்...

NEN 46

0
46 தாமரை ஊருக்கு கிளம்பும் வரை வீடு சலசலவென்றிருந்தது. ஆருத்ரனும் அருளாசினியும் பேசுவதென்பதே அரிதாக இருந்தது. குழந்தையுடன் இருக்க வேண்டும் என்று தாமரை விரும்ப அருளாசினியும் அவள் ஆசையை கெடுக்க விரும்பவில்லை. தாமரை மருமகளை பார்க்கவே...

MTN 2 2

0
மண்டபத்தில் அங்கங்கே எல்லாரும் தலை சாய்த்திருக்க மெதுவாகத் தலையைத் திருப்பி அங்குமிங்கும் பார்த்தபடி மண்டபத்தின் பின் வாசலுக்கு சென்றாள். அவளது அலைபேசியில் இருந்த டார்ச்சை உயிர்ப்பித்து அதை மேலும் கீழும் ஆட்ட அடுத்த நொடியில்...

MTN 2 1

0
நிலா – 2 மாப்பிள்ளையைக் காணவேண்டும் என்ற நிலாவின் தோழியரை அழைத்துக் கொண்டு சுதாகரின் அறைக்கு சென்றான் கதிர். “என்ன கதிரு, யாரு இவங்கல்லாம்... நிலாவோட படிச்சவங்களா...” சுதாகரின் அறைக்கு முன்னால் ஹாலில் அமர்ந்து யாருடனோ...

NEN 45

0
45 லோகு வண்டியை நிறுத்தியது தான் தாமதம் அன்னப்பூரணி வண்டியில் இருந்து குதிக்காத குறையாகத் தான் இறங்கினார். அவருக்கு தன் பேத்தியையும் அருளாசினியையும் காணும் ஆவல். தன் உடம்பை கூட பொருட்படுத்தாது வேகமாக அவர் வர...

TSK 14

0
ஷான் தன் நண்பனிடம், "முதல் இரவுக்கான ஏற்பாட்டை பண்ணச் சொன்னான்",இதை தற்செயலாக கேட்ட அவன் அம்மா,"இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் ",என்று நினைத்தாா். ஷானை தற்செயலாக சந்திப்பது போல்,"ஷான் இன்று உனக்கு முதல்...

SM 13 1

0
சாரல் மழையே  அத்தியாயம் 13 வழக்கமாக ஞாயிற்றுகிழமை காலை எப்போதும் போல வீட்டினர் கூடி இருக்கும் நேரத்தில், கீர்த்தி உண்டாகி இருப்பதை நாயகி சொல்லிவிட்டார். ஆனால் இரட்டை குழந்தைகள் எனச் சொல்லவில்லை. அது பிறக்கும் நேரம்...

SM 13 2

0
வெளிநாட்டில் வேலை, படிப்பு என இருக்க.. தர்மாவிற்குத் திருமணம் என்றதும், அவனை விடவும் மனமில்லை. அவனைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்ற பிறகும், அவளது விருப்பத்திற்கு மதிப்பு இருக்கவில்லை.  ஏனோ அவளுக்குப் பிடித்த மாதிரியும்...

NNS 12

0
அத்தியாயம் 12 இடதுபுறம் கை, கால்கள் நெஞ்சோரம் எல்லாம் சுளீரென்று நரப்புகள் இழுப்பது போன்ற வலி, உடலெல்லாம் வியர்த்து வர, கண்கள் சொருகுவது போலிருந்தது முத்துக்குமாருக்கு.  முழுதாய் மயங்கும் முன், தன்னால் சமாளிக்க முடியாது என்றறியவுமே...

MTN 1 2

0
“அய்யோ சாமி... ஆளை விடு... நமக்கு இந்த ஆட்டம், பாட்டமெல்லாம் ரொம்ப தூரம்...” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நாலைந்து சுரிதார் அணிந்த பட்டாம் பூச்சிகள் அவர்களை நெருங்கி வந்தன. அதில் நடுநாயகமாய்...

MTN 1 1

0
நிலா – 1 தடக் தடக்.... தடக் தடக்...... குலுங்கிக் குலுங்கித் தாலாட்டுவது போல் சென்னையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது அந்த ரயில். பல வித முகவரிகளுடன் கூடிய மக்களும் பல விதக் கவலைகளைத் தாங்கிக்...

NEN 44

0
44 “நான் உன்னை என்ன பண்ணிட்டேன். என்னமோ கொடுமை படுத்துன மாதிரி பேசறே?? நல்லாத்தானே பார்த்துக்கிட்டேன். உனக்காக மஞ்சும்மாவை டெல்லில இருந்து வரவைச்சேன். என்னை நீ பேசுவியா” என்றான் கோபமாய். “நீ செஞ்சது சரின்னு இப்பவும்...
error: Content is protected !!