Wednesday, July 15, 2026

Mallika S

Mallika S
11910 POSTS 398 COMMENTS

Ithaiya Kilaiyil Pooththavalae 2 1

0
இதய கிளையில் பூத்தவளே -2 அத்தியாயம் -2 பட்டுச்சேலை காத்தாட  பருவமேனி கூத்தாட கட்டு கூந்தல் முடித்தவளே  என்னைக் காதல் வலையில் அடைத்தவளே… டி எம் சௌந்தரராஜன் குரலில் லயித்திருந்தார் தனசேகரன். அடுத்து சுசீலா அம்மா காதை இறகால் வருட ஆரம்பித்தார்....

Iragaai Parakkuthu Maname 9 3

0
“என்ன விஷயம் பண்ணிட்டு இருக்க யாழி?”, என்று அதட்டினார் வேணுகோபாலன். “இங்க இருக்குற யாருக்கும் என்னைக் கேள்வி கேக்க உரிமை இல்லை. இவ என் மாமா மேல அபாண்டமா பழி போடுவா. இந்த ஆள்...

Iragaai Parakkuthu Maname 9 2

0
“சொல்றேன் மேடம், எல்லாத்தையும் சொல்றேன்”, என்று ஆரம்பித்தவள் “இதோ இருக்காளே நீங்க மருமகளா தேர்ந்தெடுத்துருக்குற உத்தம புத்திரி அவளுக்கும் எங்க பெரிய மாமா பையன் அதி மாமாவுக்கும் இந்த வருஷம் கல்யாணம் பண்ணப்...

Iragaai Parakkuthu Maname 9 1

0
அத்தியாயம் 9 கடற்கரை காற்றில் பதியும்  காலடி தடங்கள் சொல்லும்  காதலின் வரலாற்றை!!! யாழி வீட்டுக்கு வந்ததும் அனைவரையும் விசாரிக்க “எல்லாரும் உள்ள தான் டா இருக்காங்க. இதோ கூப்பிடுறேன்”, என்று சொன்ன சவுந்தர்யா “என்னங்க யார் வந்திருக்கான்னு...

Ithaiya Kilaiyil Pooththavalae 1

0
இதய கிளையில் பூத்தவளே -1 அத்தியாயம் -1 கன்னம் மின்னும் மங்கை வண்ணம்  உந்தன் முன்பு வந்த பின்னும்  அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா… இனிமையாக பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, கண்களை மூடி ரசித்துக் கொண்டிருந்தார் தனசேகரன்....

Thaensaaral Nee 10

0
தேன் சாரல் நீ 10    சுஜா பேசப்பேச விக்கித்து நின்ற அனைவரும் வளரை வெறுப்புடன்  பார்த்தனர். ‘ச்சே இவ்வளவுதானா நீ’ என எல்லோரும் சொல்லாமல் சொன்னதாக வளர் நினைத்தார்.      “சுதிமா என்னை மன்னிச்சிடுடா.அப்போ...

Puthu Puthu Arthangal 9

0
புதுப்புது அர்த்தங்கள்….. நாள்-9 அத்தியாயம் 26 மாலை சங்கரன்  எழுந்து வரும் பொழுது வீடு அமைதியைத் தத்தெடுத்திருக்க ,  காபியுடன் வந்த சுதாவிடம் , “அம்மா எங்கே?” என்று விசாரித்தார்   “கோவிலுக்கு போயிருக்கிறார்கள் ஐயா .” “விஸ்வா?” “அண்ணன் கடைக்குக் கிளம்பிவிட்டார்.” “ஓ…....

Iragaai Parakkuthu Maname 8 3

0
         இந்த மனம் ஒன்று தான் கெட்ட அழுக்குகளை புதய வைத்திருக்கும் அழகான சாக்கடை என்று தான் அவளுக்கு தோன்றியது.          அன்றில் இருந்து சேகரை அவள் பார்க்கும் கண்ணோட்டமே மாறிப்போனது. சித்தப்பா என்று...

Iragaai Parakkuthu Maname 8 2

0
         சவுந்தர்யா அத்தான் என்று அழைத்து சாதாரணமாக பேசினாலும் சத்யாவதிக்கு தவறாக தான் பட்டது. சவுந்தர்யாவுக்கு விஷ்ணுவுடன் திருமணம் ஆனதும் திருந்துவாள் என்று தான் சேகர் நினைத்தார்.          சவுந்தர்யா விஷ்ணுவுடன் முதலிரவு அறைக்கு...

Iragaai Parakkuthu Maname 8 1

0
அத்தியாயம் 8  நீந்திச் செல்லும்  வண்ண மீன்கள் கூட  காதலை தான் தேடுகிறதோ!!!          அடுத்த நாள் ஏதோ குழப்பத்தில் அமர்ந்திருந்தாள் வெண்ணிலா. “என்ன டா ஒரு மாதிரி இருக்க? அதையே நினைச்சிட்டு இருக்கியா?”, என்று கேட்டார் சத்யாவதி.         ...

Puthu Puthu Arthangal 8

0
புதுப்புது அர்த்தங்கள்….   நாள் - 8 அத்தியாயம் -22 அதிகாலை அவள் பெற்றோர்கள், அவளைப் பார்க்க சென்ற போது,, அவளிடம் காலைப் பற்றி பேசாமல் ,  “சீக்கிரம் சரியாகிவிடும்..” என்று நம்பிக்கையூட்டி விட்டு வந்தார்கள். அவளும்...

Iragaai Parakkuthu Maname 7 2

0
அவர்கள் எண்ணியது போல வருண் வெண்ணிலாவை அழைத்துச் சென்றது அந்த மருத்துவ கல்லூரிக்கு தான்.  “ஹே வருண் என்ன இங்க வந்துருக்கோம். அத்தையை  இங்க வச்சா பாக்குறது?” “என்ன மா பண்ணுறது எங்க அம்மா எங்க...

Iragaai Parakkuthu Maname 7 1

0
அத்தியாயம் 7  மனதில் பதிந்த வலியின்  சுவடுகளுக்கு மருந்து கூட  இன்னொரு காதல் தானோ?!!! தாங்கள் பேசியதை யாழி கேட்பாள் என்று விஷ்வா மற்றும் இனியன் இருவரும் எதிர்பார்க்கவே இல்லை. “யாழி”, என்ற படி அவளை இருவரும் நெருங்க...

Puthu Puthu Arthangal 7

0
அத்தியாயம் 19 .  விஸ்வா, தன்னைத் தைரியப்படுத்திக் கொண்டு , ராகவ்வை அழைக்க , “சொல்லுங்க விஸ்வா… . எப்படி இருக்கிறீர்கள் ?” என்று சிநேகமாகப் பேச ,  “ எப்படி ஆரம்பிப்பது?” என்று விஸ்வா தயங்க ,  “ரஞ்சனி...

Iragaai Parakkuthu Maname 6 3

0
“என்ன டி ஆச்சு வீட்ல? எல்லாரும் ஒரு மார்கமா இருக்குற மாதிரியே தெரியுது?” “கொஞ்சம் பிரச்சனை ஆச்சு டா. யாழி பக்கத்துல இருந்தா இப்ப எதுவும் பேசாதே”, என்று எச்சரித்தாள். அதிபனுக்கு ஒன்று என்றாள்...

Iragaai Parakkuthu Maname 6 2

0
“அதி கண்ணா, உனக்கு அடி எதுவும் படலை தானே?”, என்ற படி அங்கே வந்த புவனாவின் கண்கள் அவனை தலை முதல் கால் வரை வருடியது. தவிப்புடன் இருக்கும் தாயையும் தந்தையையும் கண்டவன் “இப்படி...

Iragaai Parakkuthu Maname 6 1

0
அத்தியாயம் 6 நிலாக்கால நினைவுகள் எப்போதும்  மனதுக்கு நெருக்கமானவை தான்  அதில் சுகம் மிக இருப்பதால்!!! இங்கே நடந்த விஷயம் எதுவும் இனியன், விஷ்வா  மற்றும் யாழிக்கு தெரிய வில்லை. சொல்லவும் யாரும் தயாராக இல்லை என்பதால் அங்கே...

Puthu Puthu Arthangal 6

0
புதுப்புது அர்த்தங்கள்…. நாள் - 6 அத்தியாயம் 16  விஸ்வாவின் போன் ஒலிக்க , “ஷிட்…” என்றவன் , “ஸாரி.. ஸாரி… ரஞ்சனி , இங்கே  அம்மாவிற்கு ஒரு எமர்ஜென்சி அதான் வர முடியவில்லை…” என்று...

Iragaai Parakkuthu Maname 5 4

0
            அப்போதும் தண்டாயுதபாணி அடங்காமல் “நான் இல்லாததையா சொன்னேன்? உன் அப்பன் உன் அம்மா காரியை திருட்டுத் தனமா இழுத்துட்டுப் போனான், உன் அம்மா உன் அப்பா கூட ஓடி போய் கல்யாணம்...

Iragaai Parakkuthu Maname 5 3

0
            “என்னை விடு விடு, காப்பாத்துங்க”, என்றும் மேலும் கத்த அதிபன் அதிர்ந்து விழிக்கையிலே ஒவ்வொருவராக பதட்டத்துடன் அந்த அறைக்கு வந்தனர். வெண்ணிலா இருந்த கோலமும் அவள் கண்ணீரும் என்னை விடு விடு...
error: Content is protected !!