Mallika S
Ithaiya Kilaiyil Pooththavalae 2 1
இதய கிளையில் பூத்தவளே -2
அத்தியாயம் -2
பட்டுச்சேலை காத்தாட
பருவமேனி கூத்தாட
கட்டு கூந்தல் முடித்தவளே
என்னைக் காதல் வலையில் அடைத்தவளே…
டி எம் சௌந்தரராஜன் குரலில் லயித்திருந்தார் தனசேகரன். அடுத்து சுசீலா அம்மா காதை இறகால் வருட ஆரம்பித்தார்....
Iragaai Parakkuthu Maname 9 3
“என்ன விஷயம் பண்ணிட்டு இருக்க யாழி?”, என்று அதட்டினார் வேணுகோபாலன்.
“இங்க இருக்குற யாருக்கும் என்னைக் கேள்வி கேக்க உரிமை இல்லை. இவ என் மாமா மேல அபாண்டமா பழி போடுவா. இந்த ஆள்...
Iragaai Parakkuthu Maname 9 2
“சொல்றேன் மேடம், எல்லாத்தையும் சொல்றேன்”, என்று ஆரம்பித்தவள் “இதோ இருக்காளே நீங்க மருமகளா தேர்ந்தெடுத்துருக்குற உத்தம புத்திரி அவளுக்கும் எங்க பெரிய மாமா பையன் அதி மாமாவுக்கும் இந்த வருஷம் கல்யாணம் பண்ணப்...
Iragaai Parakkuthu Maname 9 1
அத்தியாயம் 9
கடற்கரை காற்றில் பதியும்
காலடி தடங்கள் சொல்லும்
காதலின் வரலாற்றை!!!
யாழி வீட்டுக்கு வந்ததும் அனைவரையும் விசாரிக்க “எல்லாரும் உள்ள தான் டா இருக்காங்க. இதோ கூப்பிடுறேன்”, என்று சொன்ன சவுந்தர்யா “என்னங்க யார் வந்திருக்கான்னு...
Ithaiya Kilaiyil Pooththavalae 1
இதய கிளையில் பூத்தவளே -1
அத்தியாயம் -1
கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்பு வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா…
இனிமையாக பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, கண்களை மூடி ரசித்துக் கொண்டிருந்தார் தனசேகரன்....
Thaensaaral Nee 10
தேன் சாரல் நீ 10
சுஜா பேசப்பேச விக்கித்து நின்ற அனைவரும் வளரை வெறுப்புடன் பார்த்தனர். ‘ச்சே இவ்வளவுதானா நீ’ என எல்லோரும் சொல்லாமல் சொன்னதாக வளர் நினைத்தார்.
“சுதிமா என்னை மன்னிச்சிடுடா.அப்போ...
Puthu Puthu Arthangal 9
புதுப்புது அர்த்தங்கள்….. நாள்-9
அத்தியாயம் 26
மாலை சங்கரன் எழுந்து வரும் பொழுது வீடு அமைதியைத் தத்தெடுத்திருக்க ,
காபியுடன் வந்த சுதாவிடம் , “அம்மா எங்கே?” என்று விசாரித்தார்
“கோவிலுக்கு போயிருக்கிறார்கள் ஐயா .”
“விஸ்வா?”
“அண்ணன் கடைக்குக் கிளம்பிவிட்டார்.”
“ஓ…....
Iragaai Parakkuthu Maname 8 3
இந்த மனம் ஒன்று தான் கெட்ட அழுக்குகளை புதய வைத்திருக்கும் அழகான சாக்கடை என்று தான் அவளுக்கு தோன்றியது.
அன்றில் இருந்து சேகரை அவள் பார்க்கும் கண்ணோட்டமே மாறிப்போனது. சித்தப்பா என்று...
Iragaai Parakkuthu Maname 8 2
சவுந்தர்யா அத்தான் என்று அழைத்து சாதாரணமாக பேசினாலும் சத்யாவதிக்கு தவறாக தான் பட்டது. சவுந்தர்யாவுக்கு விஷ்ணுவுடன் திருமணம் ஆனதும் திருந்துவாள் என்று தான் சேகர் நினைத்தார்.
சவுந்தர்யா விஷ்ணுவுடன் முதலிரவு அறைக்கு...
Iragaai Parakkuthu Maname 8 1
அத்தியாயம் 8
நீந்திச் செல்லும்
வண்ண மீன்கள் கூட
காதலை தான் தேடுகிறதோ!!!
அடுத்த நாள் ஏதோ குழப்பத்தில் அமர்ந்திருந்தாள் வெண்ணிலா. “என்ன டா ஒரு மாதிரி இருக்க? அதையே நினைச்சிட்டு இருக்கியா?”, என்று கேட்டார் சத்யாவதி.
...
Puthu Puthu Arthangal 8
புதுப்புது அர்த்தங்கள்…. நாள் - 8
அத்தியாயம் -22
அதிகாலை அவள் பெற்றோர்கள், அவளைப் பார்க்க சென்ற போது,, அவளிடம் காலைப் பற்றி பேசாமல் , “சீக்கிரம் சரியாகிவிடும்..” என்று நம்பிக்கையூட்டி விட்டு வந்தார்கள்.
அவளும்...
Iragaai Parakkuthu Maname 7 2
அவர்கள் எண்ணியது போல வருண் வெண்ணிலாவை அழைத்துச் சென்றது அந்த மருத்துவ கல்லூரிக்கு தான்.
“ஹே வருண் என்ன இங்க வந்துருக்கோம். அத்தையை இங்க வச்சா பாக்குறது?”
“என்ன மா பண்ணுறது எங்க அம்மா எங்க...
Iragaai Parakkuthu Maname 7 1
அத்தியாயம் 7
மனதில் பதிந்த வலியின்
சுவடுகளுக்கு மருந்து கூட
இன்னொரு காதல் தானோ?!!!
தாங்கள் பேசியதை யாழி கேட்பாள் என்று விஷ்வா மற்றும் இனியன் இருவரும் எதிர்பார்க்கவே இல்லை. “யாழி”, என்ற படி அவளை இருவரும் நெருங்க...
Puthu Puthu Arthangal 7
அத்தியாயம் 19
.
விஸ்வா, தன்னைத் தைரியப்படுத்திக் கொண்டு , ராகவ்வை அழைக்க ,
“சொல்லுங்க விஸ்வா… . எப்படி இருக்கிறீர்கள் ?” என்று சிநேகமாகப் பேச ,
“ எப்படி ஆரம்பிப்பது?” என்று விஸ்வா தயங்க ,
“ரஞ்சனி...
Iragaai Parakkuthu Maname 6 3
“என்ன டி ஆச்சு வீட்ல? எல்லாரும் ஒரு மார்கமா இருக்குற மாதிரியே தெரியுது?”
“கொஞ்சம் பிரச்சனை ஆச்சு டா. யாழி பக்கத்துல இருந்தா இப்ப எதுவும் பேசாதே”, என்று எச்சரித்தாள். அதிபனுக்கு ஒன்று என்றாள்...
Iragaai Parakkuthu Maname 6 2
“அதி கண்ணா, உனக்கு அடி எதுவும் படலை தானே?”, என்ற படி அங்கே வந்த புவனாவின் கண்கள் அவனை தலை முதல் கால் வரை வருடியது.
தவிப்புடன் இருக்கும் தாயையும் தந்தையையும் கண்டவன் “இப்படி...
Iragaai Parakkuthu Maname 6 1
அத்தியாயம் 6
நிலாக்கால நினைவுகள் எப்போதும்
மனதுக்கு நெருக்கமானவை தான்
அதில் சுகம் மிக இருப்பதால்!!!
இங்கே நடந்த விஷயம் எதுவும் இனியன், விஷ்வா மற்றும் யாழிக்கு தெரிய வில்லை. சொல்லவும் யாரும் தயாராக இல்லை என்பதால் அங்கே...
Puthu Puthu Arthangal 6
புதுப்புது அர்த்தங்கள்…. நாள் - 6
அத்தியாயம் 16
விஸ்வாவின் போன் ஒலிக்க , “ஷிட்…” என்றவன் , “ஸாரி.. ஸாரி… ரஞ்சனி , இங்கே அம்மாவிற்கு ஒரு எமர்ஜென்சி அதான் வர முடியவில்லை…” என்று...
Iragaai Parakkuthu Maname 5 4
அப்போதும் தண்டாயுதபாணி அடங்காமல் “நான் இல்லாததையா சொன்னேன்? உன் அப்பன் உன் அம்மா காரியை திருட்டுத் தனமா இழுத்துட்டுப் போனான், உன் அம்மா உன் அப்பா கூட ஓடி போய் கல்யாணம்...
Iragaai Parakkuthu Maname 5 3
“என்னை விடு விடு, காப்பாத்துங்க”, என்றும் மேலும் கத்த அதிபன் அதிர்ந்து விழிக்கையிலே ஒவ்வொருவராக பதட்டத்துடன் அந்த அறைக்கு வந்தனர். வெண்ணிலா இருந்த கோலமும் அவள் கண்ணீரும் என்னை விடு விடு...