Wednesday, July 15, 2026

Mallika S

Mallika S
11910 POSTS 398 COMMENTS

Iragaai Parakkuthu Maname 5 2

0
காலையில் இருந்து நடந்த நிகழ்வுகள் அவனை குழப்பத்தில் ஆழ்த்த யாழிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மறந்து பாருக்கு காரைச் செலுத்தினான். அவன் அதிகமாக குடிக்கும் குடிகாரன் எல்லாம் இல்லை. ஒரு முறை வீட்டுக்கு...

Iragaai Parakkuthu Maname 5 1

0
அத்தியாயம் 5  சிறகுகள் இல்லாத பறவைகளுக்கு  சமமானவர்கள் தான் காதலில்  தோல்வி அடைந்தவர்கள்!!!             கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியும் மரப்பலகை கொண்டு சென்ற லாரியும் ஒன்றுடன் ஒன்று மோதி மிகப் பெரிய அளவில் சத்தம் மற்றும்...

Thaen Saaral Nee 9

0
தேன் சாரல் நீ 9   மிரட்ட வந்த இருவரையும் பார்த்தால் போலீஸ்காரர்கள் போல இருக்க சுஜா தன் அண்ணன் ஈஸ்வரை பார்க்க, அவன் ஆம் என்பதை போல தலையாட்டினான்.     மாலினி இனி பிரச்சனை...

Iragaai Parakkuthu Maname 4 3

0
            முதலில் கவனிக்காமல் போனாலும் பின்னால் கவனித்து “என்ன டா ஆபீஸ் போகலை?”, என்று கேட்டார் சத்யாவதி.             “நீ தானே மா எனக்கு பிடிச்சதை செய்ய சொன்ன? அதான் செஞ்சிட்டு இருக்கேன். வீட்ல...

Iragaai Parakkuthu Maname 4 2

0
            “மாமா சொன்னது சரி தானே? யாழியை பிரிய வேண்டும் என்பது இயல்பான விஷயம். இலக்கியா போல யாழியும் திருமணம் ஆகி ஒரு நாள் வேறு வீட்டிற்குச் செல்ல தான் போகிறாள். அனைத்தையும்...

Iragaai Parakkuthu Maname 4 1

0
அத்தியாயம் 4  காதல் கொண்ட நெஞ்சம்  மறித்து தான் போகிறது  நிராகரிப்பின் ஒவ்வொரு நொடியிலும்!!!             அவளை மொத்த குடும்பமும் வாசல் வரை வந்து வழி அனுப்பியது. அதிபனுடன் கிளம்பிச் சென்றாள் யாழி. அதுவரை அமைதியாக இருந்த சவுந்தர்யா...

Puthu Puthu Arthangal 5

0
புதுப் புது அர்த்தங்கள்…. நாள் -5 அத்தியாயம் 13 அடுத்தக் கட்ட நடவடிக்கைகளில் இரு குடும்பமும் இறங்க , ஜோசியர் மூன்று தேதிகள் கொடுக்க ,  ஐந்து மாதத்திற்குப் பிறகான தேதிக்கே , நல்ல மண்டபம்...

Urugaatho Nenjam 46

0
நெஞ்சம் 46 அந்தப் பெரிய வீடே விழாக் கோலம் போல காட்சி அளித்துக்கொண்டிருந்தது. வீட்டில் ஆட்கள் அங்கும் இங்குமாக பரபரப்பாக நடந்து கொண்டிருந்தனர். “ டேய் மகேந்திரா என்னடா அங்க ரூமுக்குள்ள பண்ணிட்டு இருக்க? வெளில வாட...

Velvizhiyin Kaathalan 1

0
"இறைவனகம்" அரூபரூபம் என்னும் ஊரில் உள்ள ஒரு அனாதை இல்லம். அந்த ஊரில் வீடுகளை விட விவசாய நிலங்கள் அதிகமாக இருக்கும். அனைத்து வீடுகளும் ஒரே அளவானவையாகவே இருக்கும். பெரிய மாளிகைகள் என்று எதுவும்...

Urugaatho Nenjam 45

0
நெஞ்சம் 45 ஊரில் தனியாக இருந்து பைத்தியம் பிடிப்பது போல ஆகி விட்டது தங்கத்திற்கு. அந்த பெரிய வீட்டில் தனி ஆளாக நின்று சுற்றிப் பார்த்தவர் தலை வெடிப்பது போல வலிக்க தலை வலி...

Puthu Puthu Arthangal 4

0
அத்தியாயம் 10* சாந்தியிடம் கோகிலா பேச , ராஜேஸ்வரி பற்றியும் , மற்ற குடும்ப உறவுகள் பற்றியும் விளக்கமாகக் கூறினாள் .  “மாப்பிள்ளை…..” என்று கோகிலா கேட்க , “நல்ல பிள்ளை தான். ஆனால் வீட்டுக்கு ஒரே...

Iragaai Parakkuthu Maname 3 4

0
குடும்பத்தினருக்கு யாழி அங்கே செல்வதில் விருப்பம் இல்லை தான். ஆனால் அனைவருக்கும் அவளைப் பிடித்ததால் அவளது ஆசைக்கே முன்னுரிமை கொடுத்தார்கள்.             அவளது அரெஞ்ச் மெண்ட்ஸ் எல்லாமே அதிபன் பார்த்துக் கொண்டதால் யாழி எந்த...

Iragaai Parakkuthu Maname 3 3

0
யார் சமாதானப் படுத்தியும் அவள் சமாதானம் ஆகவே இல்லை. ராதிகாவுக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது. ஆனால் அவளுக்கு என்ன தவறு செய்தோம் என்றே புரிய வில்லை. “அம்மா நான் இவளை வெளிய கூட்டிட்டு...

Iragaai Parakkuthu Maname 3 2

0
            அப்போது கொட்டாவி விட்ட படியே வெளிய வந்த அதிபன் “குட் மார்னிங் வெண்ணிலா, யாழி சத்தம் கேட்டுச்சு. எங்க காணும்? போய்ட்டாளா ?”, என்றான்.             “அவ சத்தம் மட்டும் தெளிவா கேட்டுடும்...

Iragaai Parakkuthu Maname 3 1

0
அத்தியாயம் 3 காத்திருப்புகள் எப்போதும்  அழகான சுமை தான் சுவைத்துப்  பார்க்கும் காதலர்களுக்கு!!! வேணுகோபால் தகவல் சொல்லி முடித்து அங்கிருந்து அனைவரும் போனதும் யாழி மட்டும் ஹாலில் இருந்த சோபாவிலே அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருக்க “என்ன டா...

Urugaatho Nenjam 44

0
நெஞ்சம் 44 மாறன் சொன்னதை கேட்டு அதிர்ந்த மயூரி “என்னடா சொல்ற அவர் அப்படியா பண்ணாரு.... அச்சோ பெரியம்மா….” என்று மீனாட்சியின் கையை பிடித்துக் கொண்டவள் “நீங்க இங்கயே என் கூடவே இருங்க பெரியம்மா. நான்...

Puthu Puthu Arthangal 3

0
புதுப் புது அர்த்தங்கள்…. நாள்-3 அத்தியாயம் 7 சங்கரன் இதைக் கவனித்து , ‘நாளை பிரச்சினைகள் வந்தால் மகன் கஷ்டப்படுவான்’ என்பதை உணர்ந்தார் .  தான் நேரிடையாக தலையிட்டால்  பிடிக்காது ,  ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்பதை...

Urugaatho Nenjam 43

0
நெஞ்சம் 43 மீனாட்சியை முறைத்துப் பார்த்த தங்கம் “ எங்கடி கிளம்புற? நீ ஒன்னும் எங்கேயும் போக வேண்டாம் “ என்று தங்கம் கூறியதை கேட்காமல் திரும்பிக்கொண்டு “ சீக்கிரமா போடு தம்பி, ட்ரெயின்னு பஸ்ஸுன்னு...

Iragaai Parakkuthu Maname 2 3

0
“யாழி குட்டி கொஞ்சம் கவனி டா தாத்தா முக்கியமான விஷயம் பேசணும்”, என்று அவர் கொஞ்ச வெண்ணிலா முகம் கடுகடுவென்று ஆனது. போதா குறைக்கு “என்னை மட்டும் திட்டுங்க, அவளை மட்டும் கொஞ்சுங்க”, என்று...

Iragaai Parakkuthu Maname 2 2

0
            “ரொம்ப இறங்கிப் போறியே. இது சரியில்லையே. ஒரு வேளை பெரிய விஷயம் எதுவும் என்னால ஆகணுமோ” “ஆமா, ரொம்ப பெரிய விஷயம்”             “அடியேய் வீட்ல உள்ள யாருக் கிட்டயும் என்னைக் கோத்து விடாத....
error: Content is protected !!