Mallika S
Iragaai Parakkuthu Maname 5 2
காலையில் இருந்து நடந்த நிகழ்வுகள் அவனை குழப்பத்தில் ஆழ்த்த யாழிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மறந்து பாருக்கு காரைச் செலுத்தினான். அவன் அதிகமாக குடிக்கும் குடிகாரன் எல்லாம் இல்லை. ஒரு முறை வீட்டுக்கு...
Iragaai Parakkuthu Maname 5 1
அத்தியாயம் 5
சிறகுகள் இல்லாத பறவைகளுக்கு
சமமானவர்கள் தான் காதலில்
தோல்வி அடைந்தவர்கள்!!!
கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியும் மரப்பலகை கொண்டு சென்ற லாரியும் ஒன்றுடன் ஒன்று மோதி மிகப் பெரிய அளவில் சத்தம் மற்றும்...
Thaen Saaral Nee 9
தேன் சாரல் நீ 9
மிரட்ட வந்த இருவரையும் பார்த்தால் போலீஸ்காரர்கள் போல இருக்க சுஜா தன் அண்ணன் ஈஸ்வரை பார்க்க, அவன் ஆம் என்பதை போல தலையாட்டினான்.
மாலினி இனி பிரச்சனை...
Iragaai Parakkuthu Maname 4 3
முதலில் கவனிக்காமல் போனாலும் பின்னால் கவனித்து “என்ன டா ஆபீஸ் போகலை?”, என்று கேட்டார் சத்யாவதி.
“நீ தானே மா எனக்கு பிடிச்சதை செய்ய சொன்ன? அதான் செஞ்சிட்டு இருக்கேன். வீட்ல...
Iragaai Parakkuthu Maname 4 2
“மாமா சொன்னது சரி தானே? யாழியை பிரிய வேண்டும் என்பது இயல்பான விஷயம். இலக்கியா போல யாழியும் திருமணம் ஆகி ஒரு நாள் வேறு வீட்டிற்குச் செல்ல தான் போகிறாள். அனைத்தையும்...
Iragaai Parakkuthu Maname 4 1
அத்தியாயம் 4
காதல் கொண்ட நெஞ்சம்
மறித்து தான் போகிறது
நிராகரிப்பின் ஒவ்வொரு நொடியிலும்!!!
அவளை மொத்த குடும்பமும் வாசல் வரை வந்து வழி அனுப்பியது. அதிபனுடன் கிளம்பிச் சென்றாள் யாழி. அதுவரை அமைதியாக இருந்த சவுந்தர்யா...
Puthu Puthu Arthangal 5
புதுப் புது அர்த்தங்கள்…. நாள் -5
அத்தியாயம் 13
அடுத்தக் கட்ட நடவடிக்கைகளில் இரு குடும்பமும் இறங்க , ஜோசியர் மூன்று தேதிகள் கொடுக்க , ஐந்து மாதத்திற்குப் பிறகான தேதிக்கே , நல்ல மண்டபம்...
Urugaatho Nenjam 46
நெஞ்சம் 46
அந்தப் பெரிய வீடே விழாக் கோலம் போல காட்சி அளித்துக்கொண்டிருந்தது.
வீட்டில் ஆட்கள் அங்கும் இங்குமாக பரபரப்பாக நடந்து கொண்டிருந்தனர்.
“ டேய் மகேந்திரா என்னடா அங்க ரூமுக்குள்ள பண்ணிட்டு இருக்க? வெளில வாட...
Velvizhiyin Kaathalan 1
"இறைவனகம்"
அரூபரூபம் என்னும் ஊரில் உள்ள ஒரு அனாதை இல்லம். அந்த ஊரில் வீடுகளை விட விவசாய நிலங்கள் அதிகமாக இருக்கும். அனைத்து வீடுகளும் ஒரே அளவானவையாகவே இருக்கும். பெரிய மாளிகைகள் என்று எதுவும்...
Urugaatho Nenjam 45
நெஞ்சம் 45
ஊரில் தனியாக இருந்து பைத்தியம் பிடிப்பது போல ஆகி விட்டது தங்கத்திற்கு. அந்த பெரிய வீட்டில் தனி ஆளாக நின்று சுற்றிப் பார்த்தவர் தலை வெடிப்பது போல வலிக்க தலை வலி...
Puthu Puthu Arthangal 4
அத்தியாயம் 10*
சாந்தியிடம் கோகிலா பேச , ராஜேஸ்வரி பற்றியும் , மற்ற குடும்ப உறவுகள் பற்றியும் விளக்கமாகக் கூறினாள் .
“மாப்பிள்ளை…..” என்று கோகிலா கேட்க ,
“நல்ல பிள்ளை தான். ஆனால் வீட்டுக்கு ஒரே...
Iragaai Parakkuthu Maname 3 4
குடும்பத்தினருக்கு யாழி அங்கே செல்வதில் விருப்பம் இல்லை தான். ஆனால் அனைவருக்கும் அவளைப் பிடித்ததால் அவளது ஆசைக்கே முன்னுரிமை கொடுத்தார்கள்.
அவளது அரெஞ்ச் மெண்ட்ஸ் எல்லாமே அதிபன் பார்த்துக் கொண்டதால் யாழி எந்த...
Iragaai Parakkuthu Maname 3 3
யார் சமாதானப் படுத்தியும் அவள் சமாதானம் ஆகவே இல்லை. ராதிகாவுக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது. ஆனால் அவளுக்கு என்ன தவறு செய்தோம் என்றே புரிய வில்லை.
“அம்மா நான் இவளை வெளிய கூட்டிட்டு...
Iragaai Parakkuthu Maname 3 2
அப்போது கொட்டாவி விட்ட படியே வெளிய வந்த அதிபன் “குட் மார்னிங் வெண்ணிலா, யாழி சத்தம் கேட்டுச்சு. எங்க காணும்? போய்ட்டாளா ?”, என்றான்.
“அவ சத்தம் மட்டும் தெளிவா கேட்டுடும்...
Iragaai Parakkuthu Maname 3 1
அத்தியாயம் 3
காத்திருப்புகள் எப்போதும்
அழகான சுமை தான் சுவைத்துப்
பார்க்கும் காதலர்களுக்கு!!!
வேணுகோபால் தகவல் சொல்லி முடித்து அங்கிருந்து அனைவரும் போனதும் யாழி மட்டும் ஹாலில் இருந்த சோபாவிலே அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருக்க “என்ன டா...
Urugaatho Nenjam 44
நெஞ்சம் 44
மாறன் சொன்னதை கேட்டு அதிர்ந்த மயூரி “என்னடா சொல்ற அவர் அப்படியா பண்ணாரு.... அச்சோ பெரியம்மா….” என்று மீனாட்சியின் கையை பிடித்துக் கொண்டவள்
“நீங்க இங்கயே என் கூடவே இருங்க பெரியம்மா. நான்...
Puthu Puthu Arthangal 3
புதுப் புது அர்த்தங்கள்…. நாள்-3
அத்தியாயம் 7
சங்கரன் இதைக் கவனித்து , ‘நாளை பிரச்சினைகள் வந்தால் மகன் கஷ்டப்படுவான்’ என்பதை உணர்ந்தார் .
தான் நேரிடையாக தலையிட்டால் பிடிக்காது , ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்பதை...
Urugaatho Nenjam 43
நெஞ்சம் 43
மீனாட்சியை முறைத்துப் பார்த்த தங்கம் “ எங்கடி கிளம்புற? நீ ஒன்னும் எங்கேயும் போக வேண்டாம் “
என்று தங்கம் கூறியதை கேட்காமல் திரும்பிக்கொண்டு “ சீக்கிரமா போடு தம்பி, ட்ரெயின்னு பஸ்ஸுன்னு...
Iragaai Parakkuthu Maname 2 3
“யாழி குட்டி கொஞ்சம் கவனி டா தாத்தா முக்கியமான விஷயம் பேசணும்”, என்று அவர் கொஞ்ச வெண்ணிலா முகம் கடுகடுவென்று ஆனது.
போதா குறைக்கு “என்னை மட்டும் திட்டுங்க, அவளை மட்டும் கொஞ்சுங்க”, என்று...
Iragaai Parakkuthu Maname 2 2
“ரொம்ப இறங்கிப் போறியே. இது சரியில்லையே. ஒரு வேளை பெரிய விஷயம் எதுவும் என்னால ஆகணுமோ”
“ஆமா, ரொம்ப பெரிய விஷயம்”
“அடியேய் வீட்ல உள்ள யாருக் கிட்டயும் என்னைக் கோத்து விடாத....