Mallika S
Unai Pirintha Pinnum Kaathal 12 3
அப்புறம் அவங்க அப்பா தான் வந்து சமாதானப்படுத்தி கூட்டிட்டு போனாங்க.., அவங்க அப்பாவ நான் எந்த விதத்திலும் குறை சொல்ல மாட்டேன்.., அவர் நல்ல மனுஷன்.., ஆனா அவங்க அம்மா வந்து பயங்கரமான...
Unai Pirintha Pinnum Kaathal 12 2
பேசும்போதே சற்று லேசாக மூச்சு வாங்க., "ஓகே ஓகே நிதானமா சொல்லு" என்று சொன்னான்.
அதேநேரம் குட்டி மிதுன் "அப்பா கடைக்கு" என்ற படி வந்தான்.
"நாளைக்கு கடைக்கு போகலாம் டா., இதோ இவங்க...
Unai Pirintha Pinnum Kaathal 12 1
12
உனக்கும் எனக்கும்
ஒற்றை நிலவு தான்.,
உனக்காக நான்
தேய்கிறேனா..,
இல்லை எனக்காக நீ
தேய்கிறாயா..,
என்று தெரியாமல்
குழப்பத்தில் நிலவு
தேய்ந்து கொண்டிருக்கிறது...
எதிர்வீட்டு பெரியம்மா வீட்டில் இருந்த புகைப்படத்தை பார்த்தவளுக்கு., அதிர்ச்சியுடன் கண்ணில் கண்ணீரை அடக்கிக்கொண்டு அமர்ந்தாலும்.., அவளால் கண்களை மித்திரனின் புகைப்படத்தில் இருந்து நகர்த்த முடியவில்லை.,
அப்போது...
MNSN 12
பகுதி – 12
வானதி பதறிப் போக. சங்கர் உடனே தங்களது குடும்ப டாக்டருக்கு போன் போட்டு வர வைத்தார்.
குடும்பம் மொத்தமும் யாஷ்மிதனை சுற்றி இருந்தது.
டாக்டர் யாஸ்மிதனை பரிசோதித்துவிட்டு, "சாதாரண காய்ச்சல் தான். பயப்பட...
சிந்தாமல் நின்றிசைக்கும் செந்தேனே!!!- டீசர்
சிந்தாமல் நின்றிசைக்கும் செந்தேனே!!!
“நான் ஒன்னும் உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கல... ஏதோ அழகா இருக்கன்னு ட்ரை பண்ணேன் நீ விழுந்துட்ட... என்கிட்ட சொல்லாம உன்னை யாரு வீட்டை விட்டு வர சொன்னது... உன்னை...
Arumpani 6
6
ஆத்திசூடி – தூக்கி வினை செய்
பொருள் – உபாயம் அறிந்த பின் காரியத்தை தொடங்கு.
இரவு வீட்டிற்கு வந்த அகத்தியன் கண்டது முகத்தை தூக்கி வைத்திருக்கும் மகளைத்தான். எப்போதும் கலகலவென்று இருக்கும் மகளின் முகம்...
MNSN 11
பகுதி - 11
யாஷ்மிதனின் இந்த செயலால் ஆர்விகா செய்வதறியாமல் அவனைப் பார்த்தாள். ஒரு ஆணின் ஸ்பரிசம் முதல் முத்தம் அவளை இனம் புரியாத உணர்வுகள் மனதில் ஆட்டி வைத்தது.
அண்ணா நாங்க இங்க தான்...
Unai Pirintha Pinnum Kaathal 11 2
எதிர்வீட்டு பெரிய "நாங்கல்லாம் செய்ய மாட்டோமா.., நீதான் செய்யணுமா" என்று கேட்டார்.
சித்து "நா மட்டும் செய்யலை., எங்க பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து செய்யுறோம்., அவ ஹஸ்பன்ட் பக்கத்துல இருந்திருந்தால் இந்த வளைகாப்பு பங்க்ஷன்...
Unai Pirintha Pinnum Kaathal 11 1
11
இடைவெளிகள் சற்று அதிகரிக்கிறது
கை தொடும் தூரம் தாண்டி
கண்கள் துளாவும் தூரத்தில்
நீண்டு கொண்டிருக்கிறது
நம் பிரிவு..,
இது நிரந்தரம் ஆகிவிடுமோ
என்று தூக்கத்தை தொலைத்து விட்டு
இருளிலும் துலாவி
கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளோடு
நம் தொலைந்த நிஜங்களை....
"ஹலோ டாக்டர் சார்., என்ன...
Unai Pirintha Pinnum Kaathal 10 2
சித்து அவர்களிடம்தான் சொல்லிவிட்டு சென்றிருந்தாள்., "அவளிடம் ஏதாவது சின்ன மாற்றம் இருந்தாலும் உடல் நிலையிலோ., மன நிலையிலோ., அவளிடம் ஏதாவது வித்தியாசம் தெரிந்தால் எனக்கு சொல்லி விடுங்கள்., உங்களை நம்பித்தான் விட்டு விட்டு...
Unai Pirintha Pinnum Kaathal 10 1
10
கண்ணோடு கண் நோக்கி
காதல் சொல்ல வில்லையடி..,
கையோடு கைகோர்த்து
காதல் உணர வில்லையடி.,
முதன்முதலாய் உணருகிறேன்
உன் மேல் நான்
கொண்ட காதலை..,
காற்றில் உன் சுவாசத்தையும்
வாசத்தையும் தேடிய படி.,
ஒரேயொரு முறை சொல்லடி
இதற்கு பெயர் தான்
காதலா...
மீண்டும் கேட்கும் குழலோசை – 26 3
அவனை அறியாமலே அவளின் சிறு சிறு செய்கைகளை சேகரிக்க தொடங்கியது அவன் மனம் பொறுமையாய் பாலின் சூட்டை ஊதி ஊதி தணித்து ஒவ்வொரு மிடறாக குடித்து முடித்தவள் அருகில் இருந்தவனை பார்க்க அவளை...
மீண்டும் கேட்கும் குழலோசை – 26 2
இருவரின் உரையாடலை கேட்டு கொண்டிருந்தவனுக்கு கண்கள் கலங்கியது "எத்தனைக்கு எத்தனை எதிர்மறையான குணமுள்ளவர் என்று எண்ணினேனோ அவையெல்லாம் பொய் என நிரூபித்து உன்னதமானவர் என காட்டிவிட்டாரே இதற்கு ஈடான சந்தோஷம் வேறு உண்டா...
மீண்டும் கேட்கும் குழலோசை – 26 1
அதிகாலை ஐந்து மணிக்கே அனைவரும் கிளம்பி புது வீட்டிற்கு செல்ல தயாராய் இருக்க சில வேலைகள் இருப்பதாக கூறி விஷ்ணு வைதேகி இருவரும் முன்னால் சென்று விட்டனர், ஐயரை அழைத்து வர வேண்டி துவராகேஷ்...
Arumpani 5
5
ஆத்திசூடி – குணமது கைவிடேல்
பொருள் – நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே.
“அப்பா எங்கே இருக்கீங்க??” அழைத்தது அபராஜிதன்.
“பத்திரிகை வைக்க வந்திருக்கேன் அபி. என்னப்பா விஷயம்??”
“முடிச்சுட்டு எனக்கு கூப்பிடுங்கப்பா...”
“நான் வைச்சுட்டு வெளிய...
VOV 30 2
“ரிஷி...! கொஞ்சமாச்சும் புரிஞ்சுக்க டிரை பண்ணுங்க, உங்க அண்ணி உங்களுக்கு தெய்வமா இருக்கலாம், ஆனா என்னோட பிரச்சனைகள் வேற... நான் வேற யாரையாச்சும் குத்தம் சொல்லறேனா, எதுக்கு உங்க அண்ணியை மட்டும் சொல்லணும்...?...
VOV 30 1
அத்தியாயம் – 30
அன்றைய பொழுது கங்காவின் சொல்படி அவளோடு பாரதிக்குக் கழிய, மதியம் கங்கா வீட்டுக்கு கிளம்பியதும், பாரதியைக் காண அவள் அறைக்கு வந்தான் ரிஷி
ஆனால் பாரதி சரியாய் முகம் கொடுத்துப் பேசவில்லை.
“ரதீ......
MNSN 10
அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது அன்பான இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் செல்லகுட்டீஸ்... அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்..
பகுதி - 10
என்ன ரொம்ப ஓவரா போற. என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது.
நான் சொல்றத மட்டும்...
VOV 29 2
“போலாம் ரிஷி...!”
“ம்ம்... அண்ணி உன்கிட்ட என்ன சொன்னாங்க, பேசினதும் உன் முகமே சரியில்லை...”
“எதுவும் சொல்லலை, வாங்க கிளம்பலாம்...” அவசரப் படுத்தியவள் எழுந்து நடக்க புரியாமல் பின் தொடர்ந்தான் ரிஷி. பாரதியின் பார்வை சுற்றிலும்...
VOV 29 1
அத்தியாயம் – 29
“வான்மதிக்கு இப்பதான் ஜாப் கிடைச்சிருக்கு... சோ, பர்ஸ்ட் சாலரி வாங்கிட்டு ட்ரீட் கொடுக்கட்டும்... பிரமோஷன் கிடைச்ச பாரதி இன்னைக்கு பில் பே பண்ணட்டும்... என்ன பாரதி, சரிதானே...?” சூர்யா கேட்க,...