Mallika S
Ratchagan 5 1
அத்தியாயம் – 5
சொல்லத் துடிக்கும் வார்த்தை கிறங்கும்...
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்...
இலை வடிவில் இதயம் இருக்கும்...
மலை வடிவில் அதுவும் கனக்கும்...
சிரித்து சிரித்து சிறையிலே
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்...
ஹரிஹரனின் துள்ளலான குரலில் காதல் வழிந்து...
Arumpani 19
19
ஆத்திசூடி – கெடுப்ப தொழி
பொருள் – பிறருக்கு கேடு விளைவிக்கும் செயலை செய்யாதே
இரவு தான் மாணிக்கவாசகம் வீட்டிற்கு வந்தார். அபராஜிதன் வீட்டிலிருந்த மற்ற அனைவரிடமும் நன்றாகவே பேசினான். மாணிக்கவாசகம் அவனிடம் பேச என்னவென்றால்...
Kaathalai Thavira Verillai 3 2
தன்னைச் சுற்றி உறவுகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான்., அவளின் ஆசையாக இருந்தது., ஆனால் அதுவும் தனக்கு கிடைத்தால் சந்தோஷம், கிடைக்காவிட்டால் அதற்காக வருத்தப் படக்கூடாது என்று ஒவ்வொரு முறையும் ...
Kaathalai Thavira Verillai 3 1
3
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்
உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெய்யிலானவன்
கண்...
Ratchagan 4 2
எதுவும் பேசாமல் தலையைத் துவட்டியபடி இருந்தவனின் முகம் யோசனையைக் காட்ட, “நான் காபி கொண்டு வரேன்...” என நகர்ந்தாள் அவள். அவள் காபி கொண்டு வருகையில் பிரபஞ்சன் தயாராகி இருக்க, குடித்துவிட்டு இருவரும்...
Ratchagan 4
அத்தியாயம் – 4
“ரஞ்சு மா, உன் புகுந்த வீடு பிடிச்சிருக்கா...? மாமியார், நாத்தனார் எல்லாம் நல்லா அன்பாப் பழகுறாங்களா...?” அடுக்களையை ஒதுக்கிக் கொண்டே தனிமையில் மகளிடம் விசாரித்தார் துர்கா.
“ம்ம்...”
“ஹூம், நீங்க சென்னை கிளம்பும்போது...
MPK 4 2
மலர் தாமரையின் தாடையை பிடித்து கொஞ்சுவதும் அதை தாமரை தட்டிவிடுவதுமாக இருவரும் செல்வது அழகனுக்கு தெரிய, ஒரு புன்னகையுடன் இரு பக்கமும் தலையசைத்து அவனது வகுப்பிற்கு கிளம்பி சென்றான்.
வகுப்பு ஆரம்பிக்கும் முன் எல்லா...
MPK 4 1
அழகன் கபடி டீம்யில் சேர்ந்து ஒரு வாரம் சென்றிருந்தது. எல்லாரும் கபடி பிரக்டிஸில் பிசியாக இருக்க, இவன் வேர்த்த டி-ஷர்ட்டுடன் கிரவுண்ட்டில் இருந்த கல் மேடையில் அமர்ந்திருந்தான்.
ஒரு வாரம் முன் செந்தாமரை பார்த்த...
Kaathalai Thavira Verillai 2 2
அவளுடைய அந்த குணம்தான் இப்பொழுது அவள் வாழ்விற்கு எதிராக அமைந்து விடுமோ என்று சீதா பயப்படுகிறார்...
நாள்கள் ஓடிக்கொண்டு தான் இருந்தது திருமணம் பேசிய பிறகு., அதன் வேலைகள் அதன்படி நடக்க ஜெ.கே எதிலேயும்...
Kaathalai Thavira Verillai 2 1
2
உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுர சத்தம்
உன் பேரா கேக்கிறதே
கண் சிமிட்டும் தீயே
எனை எரிச்சுபுட்டே நீயே
“திவ்யா எழுந்திரிக்க போறியா., இல்லையா, நேரம் என்ன ஆச்சு பாரு.., பொம்பள புள்ள...
Ratchagan 3 2
“இல்லங்க, பாவம் அத்தை... இந்த விஷயத்துல ரொம்ப மனசு விட்டுப் போயிருப்பாங்க, கவலைப்படாதீங்க... எல்லாம் நல்லபடியா நடக்கும்...”
“ம்ம்... உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப ஆச்சர்யமாருக்கு ரஞ்சு...” என்றவன் அவளை அதிசயமாய் பார்க்க, “என்ன...
Ratchagan 3 1
அத்தியாயம் – 3
சட்டென்று கணவனை விட்டு விலகி, “ச...சாரி...” என குனிந்தபடி சொல்ல, அவனோ “தேங்க்ஸ்...” என்றான்.
புரியாமல் நிமிர்ந்தவள் அவன் பார்வையில் தெரிந்த மாற்றத்தில் புரிந்து கொள்ள சட்டென்று சிவந்த முகத்தைக் குனிந்து,...
Kaathalai Thavira Verillai 1 2
அவரைப் பார்த்து முறைத்தபடி ஜெகே யின் அம்மா அவனுக்கு உணவு எடுத்து வைக்க உள்ளே சென்றார்.
குளித்து உடைமாற்றி உணவுக்காக கீழே வந்தபோது ஜெ. கே ன் அம்மா அவன் முகத்தையே பார்த்தபடி “யய்யா...
Kaathalai Thavira Verillai 1 1
காதலை தவிர வேறில்லை
1
உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும்
ஊஞ்சலை நானாகிறேன்
காலம் தண்டி வாழவேண்டும்
வேறு என்ன கேட்கிறேன்
வீடு விழாக் கோலத்தில்...
MPK 3 2
அழகன் உட்ச பட்ச கோபத்தை அடக்கி அமர்ந்திருந்தான். இப்போது இவள் யார் என கொஞ்சம் பிடிபடுவதாய் இருந்தது. மலர்விழியின் தங்கையாய் இருக்குமோ என நினைக்க, அவள் சாயல் அப்படியே இருக்க, தன்னை முயன்று...
MPK 3 1
அழகன் செந்தாமரையின் பாஸ்ட் ஹிஸ்டரி மூன்று மாதங்கள் முன் தான் தொடங்கியது. செந்தாமரைக்கு அப்போது பள்ளியில் வகுப்பு மாற்றியிருந்தனர். சின்ன பிள்ளைகளுக்கு என தனியாக அருகில் வேறு இடத்தில் கட்டடம் இருக்க, இப்போது...
Arumpani 18
18
ஆத்திசூடி – துன்பத்திற்கு இடங்கோடேல்
பொருள் – முயற்சி செய்யும் பொழுது வரும் துன்பத்திற்காக அஞ்சி அதனை விட்டு விடாதே.
இந்திரசேனாவின் வீட்டிற்கு அவர்கள் வந்து சேர பதினோரு மணியாகி இருந்தது. அவர்கள் வண்டியின் சத்தம்...
Ratchagan 2
அத்தியாயம் – 2
அழகான அடர் பச்சை நிற கிரேப் சேலை உடலைத் தழுவி இருக்க, எளிய அலங்காரமும், தலை நிறையப் பூவுமாய் நின்ற ரஞ்சனாவை திருப்தியுடன் பார்த்தார் ராதிகா.
“ம்ம்... அழகா இருக்க ரஞ்சனா......