Monday, May 20, 2024

Mallika S

11360 POSTS 401 COMMENTS

Thaalathil Seraatha Thani Paadal 4 1

                             ஓம் நமச்சிவாய தாளம் 4 மணி பத்து என்று கடிகாரம் சத்தம் போட, அன்னம் வாசலுக்கு வந்தாள்.  ஜெய் இன்னும் வரவில்லை. வாசலுக்கும் கூடத்திற்கும் நடந்த படி இருந்தவள் கால் வலி எடுக்க வாசல் படியில்...

Thaalathil Seraatha Thani Paadal 4 2

வீராசாமி கையில் பேப்பருடன் ஹாலில் அமர்ந்து இருக்க சத்தியன் தான் வந்தான் பெட்டியுடன். “என்ன சத்தியா கிளம்பிட்டியா… என்று கேட்க “ம்ம் கிளம்பிட்டோன் பா… நீங்க நாளைக்கு மறு நாள் வாங்க… இப்ப...

Kandukondaen Kaathalai 13

கண்டுகொண்டேன் காதலை அத்தியாயம் – 13  தீனாவும் சுமித்ராவும் தங்கள் திருமண உடையில் காரில் வந்து மண்டபத்தில் இறங்கினர். வாசலில் நின்று விருந்தினர்கள் வரவேற்றுக் கொண்டிருந்த சுந்தரம் சம்பந்தி வீட்டினரை பார்த்ததும் விரைந்து வந்து அவர்களை...

Vaanam Vasappadum Thooram 14

வானம் – 14 இந்த முறை அமிர்தவள்ளியின் மௌன யுத்தம் ஒரு மாதம் தொடர்ந்தது. நந்தினி ஒரு நாள் முழுதும் முகத்தைத் தூக்கி வைத்தாலும் அடுத்த நாளே அனு கேட்டதற்கு மட்டும் பதில் சொன்னாள்....

Naan Enathu Manathu 29 3

ஒரு முறை வா போ என்று பேசினாள், மறுமுறை வாங்க போங்க என்று பேசினாள். எதையுமே ரவி மனதில் கொள்ளவே இல்லை. ஷர்மி எப்படியோ அப்படியே தான் இருந்தாள். அதனை உணர்ந்தவனாக “சரி,...

Naan Enathu Manathu 29 2

“அம்மாடி, சத்தியமா உன்னோட எனக்கு முடியலை, இதுக்கெல்லாம் என்கிட்டே பதிலே கிடையாது. உன்னோட சந்தேகம் எல்லாம் நீயே வெச்சிக்கோ. என்னை கேட்கவே கேட்காதே” என்று சொல்லவும், “இல்லை, அது நான் உங்களுக்கு இந்த மாதிரி...

Ennai Saaiththaayae Uyir Thaaraayo 30

அத்தியாயம் 30 புன்னகை அழகு தான் இல்லையென்று யார் சொன்னது? ஆனால் பெண் நகை அணிந்தால் புது அழகு தானே! அந்த விசித்திர யானை ஓவியம் இருந்த மரப்பெட்டியிலிருந்த நகைகளில் சிலவற்றை அவளுக்கு அணிவித்தவன் அவளை அழகு பார்த்தான். காதில் சிவப்பும் பச்சையும்...

Nesa Vaeli 2

அத்தியாயம் – 2 ஞாயிற்றுக் கிழமை. அனைவருக்கும் அன்று விடுமுறை என்றாலும் வீட்டில் ஓய்வில்லாத பெண்களைப் போல சூரியனும் தன் வேலையில் மும்முரமாய் இருந்தான். தனக்கு மட்டும் ஓய்வில்லாத கோபத்தில் அன்று சற்று அதிகமாகவே உக்கிரமாய்...

Madavaral In Thunai 14

14 “சிமிஅடுத்து என்ன பண்றதா உத்தேசம்??” “தெரியலைங்க பார்ப்போம்” “மேகாகிட்ட நீ இவ்வளவு கடுமை காமிச்சு இருக்க வேணாமோ??” “நான் கடுமையா நடந்துக்கலைங்க” “எனக்கு உன்னோட நிலை புரியுது. அவளோட நிலைமையை நினைச்சு தான் அப்படிச் சொன்னேன். நீ செஞ்சது...

Nenjam Niraiyuthae 23

      கொச்சின் செல்லும் ஃப்ளைட்டில் கொட்ட கொட்ட விழித்தமர்ந்து இனிமேல் என்ன செய்வது என யோசித்து விழித்திருந்தாள் ஸ்ரீபத்மா. இன்று வீட்டில் சுந்தரம் சொன்ன விஷயத்திற்கு இவளால் சரி என்பதை தாண்டி எந்த பதிலும்...

Naan Enathu Manathu 29 1

அத்தியாயம் இருபத்தி ஒன்பது : “நீ இப்படி எல்லாம் பண்ணினா பெண்டாட்டி தாசன் சொல்வாங்க” என்று ஷர்மி சிரித்தாள். “யாராவது சொல்றது இருக்கட்டும், நீ சொல்றியா? நீ ஃபீல் பண்றியா நான் என்னவும் செய்வேன் உனக்காகன்னு?”...

Azhagae Azhagae – Ep 5

அத்தியாயம் - 5 “ஹாய் அஸ்வி!  பொங்கல் வாழ்த்துக்கள்” என்று போனில் தங்கைக்கு வாழ்த்து கூறினான் அபர்கீதன். அவனது தங்கைக்கு திருமணமாகி அவள் டெல்லியில் வசிக்கிறாள். ஒரே குழந்தை¸ பெயர் தரண்¸ இரண்டு வயதாகிறது. “மாப்பிள்ளை...

Kaathirupenadi Kannammaa 12

கண்டுகொண்டேன் காதலை அத்தியாயம் – 12  வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் குட்டி போட்ட பூனை போல் அறைக்குள் சுற்றிய தீனா, பிறகு மனதிற்குள் இருந்த குடைச்சல் தாங்காமல் சுமித்ராவை செல்லில் அழைத்தான்.  உறக்கத்தில் இருந்தவள், இந்த...

Paingili Paarvaiyil 15 2

“என்ன..?” என அதிர்ந்தவன் விழிக்க, “வா குத்தாலம் போலாம்” என அவன் கரம் பற்றி இழுத்தாள்.  இன்னும் அதிர்வு விலகாது, “இப்போவேவா..?” என்க, அவள் தலையை மட்டும் ஆமென்பது போல் ஆட்டினாள்.  “ஏட்டி இதென்ன விளையாட்டா...

Paingili Paarvaiyil 15 1

அத்தியாயம் 15 மஞ்சள் ஒளி மங்கும் முன் மாலை நேரம். தனவதியின் அலைபேசிக்கு செந்திலிடமிருந்து அழைப்பு வந்தது. ரேவதி குறைவான இரத்த அழுத்தால் மயங்கி விட்டதாகவும் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்தான்.  உடன் யாரும் பெரியவர்கள்...

Vaanam Vasappadum Thooram 13 2

“என்னங்க, இவங்க எல்லாம் சீனத் துறவிங்க போல இருக்காங்க... இவங்க எப்படி இந்தியாவுல இப்படி ஒரு பெரிய கோவிலைக் கட்டினாங்க... அதும் இங்க மட்டுமே ஆயிரக்கணக்கான துறவிங்க இருப்பாங்க போலருக்கு...” அனு பரத்திடம்...

Vaanam Vasappadum Thooram 13 1

வானம் – 13 அனுவுக்கு கையில் தையல் பிரித்து காயம் ஆறி இருந்தாலும் விரல்கள் இயல்புக்கு திரும்பவில்லை. பிசியோ பயிற்சிகள் செய்தும் பெரிதாய் பலனளிக்கவில்லை. அடுத்த முறை செக்கப் சென்றபோது இதை டாக்டரிடம் கூறினர். “மெயின்...

Nayanthol Kannae 26 3

“முழுசா சொல்லவிடு தானே. உன்கிட்ட நான் நல்ல பிள்ளைன்னு பேர் வாங்கி அவார்ட்டா வாங்கப் போறேன். அது மத்தவங்களை பொறுத்தவரை மட்டுமே இருக்கட்டும். சோ...” என்று இழுத்தான் அவன். “ஹப்பா கமுக்கமா இருக்கவங்களை நம்பக்...

Nayanthol Kannae 26 2

அவன் சொன்னதை கேட்டு அவள் முகத்தில் எந்த பாவமும் இல்லை. தனக்காக தான் அவன் இதை செய்திருக்கிறான் என்று அவள் மனம் சந்தோசப்படக்கூட முயற்சிக்கவில்லை. “நயனா என்ன அமைதியா இருக்கே??” “நான் என்ன சொல்லணும்ன்னு நினைக்கறீங்க....

Nayanthol Kannae 26 1

26 “பூங்கோதை உன் தம்பி ஜாதகம் ஒரு பொண்ணு ஜாதகத்தோட பொருந்தி போகுது. பொண்ணு வீட்டுக்காரங்களும் வந்து விசாரிச்சுட்டு போய்ட்டாங்க” “நாம அடுத்து வர்ற நல்ல நாள்ல அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்திடுவோம். நான் மாப்பிள்ளைக்கு...
error: Content is protected !!