Mallika S
MPK 2
அது ஒரு ஞாயிறு காலை வேளை, செல்வத்தின் வீட்டின் மாடியறை இளம் தென்றல் வீச என்றைக்கும் இல்லாமல் அதிக மௌனமாக இருந்தது. கட்டிலின் மெத்தை மீது அமர்ந்து மடியில் அட்டை வைத்து அதில்...
MKK 31 3
திகைப்பின் கோடுகள் தீர்க்க ரேகைகளை போல படர்ந்தது அவன் முகத்தில் "பேங்க் அக்கவுண்ட் எதுக்கு க்ளோஸ் பண்ற நீ வேலைக்கு தானே போக போற?"
"அது.. வந்து! சார்" என்று காரணம் சொல்ல வார்த்தைகள்...
MKK 31 2
காஃபி கலந்து மகனின் அறைக்கு கொண்டு சென்றவர் புதல்வனின் வாட்டம் நிறைந்த முகத்தை சில நொடி ஆராய்ந்துவிட்டு " ஏன் துவாரகா நீ போக வேணான்னு சொன்னா அவ போகவா போறா?, போகட்டும்னு...
MKK 31 1
தளிர்களில் தங்கிய நீர் திவலைகலான பனிதுளிகள் ஆதவனின் இதம் பட்டு கரைய தொடங்கிய இதமான காலை வேலை. நீண்ட விடுமுறைக்கு பின் பள்ளி செல்ல அவசரமாக காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தாள் வைதேகி....
MPK 1 1
முன் பனி காலம்
காலை வேலை இளம் சூரியனின் ஒளி வீச, மலர்ந்து விரியும் பூவின் இதழ் போல் ஒரு சிறு பெண் போர்வையை விட்டு எழுந்தாள். தஞ்சையின் குளிர் காற்று இன்னும் இருக்க,...
MPK 1 2
பெருவுடையப்பனுக்கு இளம் வயதில் அரசியல் ஆர்வம் அதிகம் இருக்க, திருமணமே வேண்டாம் என அரசியலில் ஈடுபாட்டோடு மக்களுக்காக செயல்பட, வீட்டினரால் ஒன்றும் செய்யமுடியவில்லை, ஆனால் பாண்டியன் திருமண வயதை அடையவும், அண்ணனுக்கு திருமணம்...
Ratchagan 1 1
அத்தியாயம் – 1
“கெட்டிமேளம்... கெட்டிமேளம்...”
புரோகிதரின் குரலைத் தொடர்ந்து ஒலிக்கத் தொடங்கிய மங்கள வாத்தியங்களின் ஓசை மண்டபத்தை நிறைக்க, அனைவரும் அட்சதை தூவி வாழ்த்த பிரபஞ்சன், தன் அருகே அமர்ந்திருந்த ரஞ்சனாவின் கழுத்தில் மூன்று...
Ratchagan 1 2
“ரஞ்சுமா, அம்மா மேல உனக்கு கோபம் எதுவும் இல்லையேடா...”
“எதுக்குமா... என் விதி இதுதான்னு கடவுள் எழுதி இருக்கும் போது உங்க மேல கோபப்பட்டு என்ன பண்ணுறது...”
“எனக்குத் தெரியும் டா... நீ எந்த சூழலுக்கும்...
Arumpani 17
17
ஆத்திசூடி – தொன்மை மறவேல்
பொருள் – பழைமையை மறவாதிருக்க வேண்டும்
“சாதனா” என்று அகத்தியன் அழைக்க “இதோ வர்றேங்க” என்று உள்ளிருந்து குரல் கொடுத்த சாதனா அடுப்பை அணைத்துவிட்டு வந்தார்.
“ஹ்ம்ம் சொல்லுங்க” என்றார் நெற்றியில்...
MKMP Final
மௌனமே - 20

அவன் சென்ற பிறகு மலருக்கு அனைவரும் எவ்வளவு ஆறுதல் கூறினாலும் அவர்களுடைய வார்த்தையால் அவளின் கண்ணீருக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை.
அன்று இரவு முழுவதும் மலர் உறங்கவில்லை. இருவரிடையே குறுஞ்செய்திகளும் பரிமாறப்படவில்லை. ...
MKMP 18
மௌனமே 18

"ஊர கூட்டி சத்தம் போட்டு என் பொண்ண அடிச்சு நானே கேவலப்படுத்த விரும்பல. நான் படிக்காதவதே தம்பி. ஆனாலும் சிந்திக்கிற அளவு கடவுள் அறிவு கொடுத்திருக்கான். என் புருஷன் வேணா புரியாம கத்துவாக....
தேய்வது நிலவல்ல 14
வணக்கம் தோழிகளே,
உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.
நன்றி
தேய்வது நிலவல்ல
அத்தியாயம் – 14
ஆம் அவன் சொன்ன யேசனை இது தான், விசாரனை கைதிகள் இருக்கும் இடத்தில் அவர்கள் இருக்கும்...
Arumpani 16
16
ஆத்திசூடி – தீவினை அகற்று
பொருள் – பாவச் செயல்களை செய்யாமல் இரு.
இந்திரசேனாவிற்கு ஒன்று மட்டும் மிக நன்றாக புரிந்தது அது அபராஜிதன் வேண்டுமென்றே அவளை காயப்படுத்துகிறான் என்று. அவளை மட்டம் தட்ட முயலுகிறான்...
MKMP 17
மௌனமே 17

செண்பகம் ஒவ்வொரு நொடியும் ஆனந்தின் வீட்டுக் கதவை நோக்கி பார்க்கத் தொடங்கினாள். பூட்டப்பட்ட கதவுகள் திறக்கப்படவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. "என்ன ஆயிருக்கும். திடீர்னு வீடு பூட்டி இருக்கு" என மனதிற்குள் கேள்வி...
Bantham 17 2
‘மாமா ஏன் இன்னும் சாப்பிட வரல’ என்று எண்ணியவள், ‘சரி நாமே இன்னைக்கு மதிய சாப்பாட்டை தோட்டத்துக்கு கொண்டு போவோம்.’ என முடிவெடுத்து, சுந்தரை காண மதிய உணவு கூடையுடன் தோட்டம் நோக்கி...
Bantham 17 1
பந்தம் – 17
“நாளை முதல் பதினான்கு நாட்கள் தமிழகத்தில் பொது ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது.’’ என்று தொலைகாட்சியில் ஓடிக் கொண்டிருந்த செய்தியை நம்ப முடியாமல் பார்த்து கொண்டிருந்தாள் மல்லி.
அவர்கள் சமூக நல பாட திட்டத்தில்...
MKMP 16 2
“மனதில் சில வருத்தங்கள் இருந்தாலும் தன் மகனை மனதார வாழ்த்தினார்கள். போய்ட்டு வர எத்தனை நாள் ஆகும் முத்து” என மாரியம்மாள் கேட்க.
ட்ரெயின்ல தாம்மா போறேன். அங்க போய்ட்டு இன்டர்வியூ முடிச்சிட்டு ஃப்ரண்ட்ஸ...
MKMP 16
பகுதி - 16

ஏரிக்காட்டு பொன்னம்மாவின் குரல் ஊரையே தூக்கும் அளவுக்கு ஒலித்துக் கொண்டு இருந்தது. கம்பு, சோளம்னு கருதறுத்து வாயக்கட்டி, வயித்துல ஈரதுணிய கட்டிக்கிட்டு குருவி சேக்கற மாதிரி நாலு பணம் சேர்த்து...
MKMP 15 2
வரதன் செண்பகத்தின் தலையை தடவிக் கொடுத்து, "நீ சாதிக்க பிறந்தவ. அழக் கூடாது. பூவாயி நாம இன்னும் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி. இந்த இரண்டு புள்ளைகளையும் கூட மேல ஏதாவது படிக்க வைக்க...
MKMP 15 1
மௌனம் - 15

அந்த சிறிய அழகான கூரை வீட்டில் பூவாயின் குரல் மட்டும் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருந்தது. "அடியேய்! செண்பகம்.. செண்பகம்... ஏய்! ராசாத்தி.. அடியேய்! வள்ளி.. எங்குட்டுதே போனாளுக. ஒருத்தியவும் காணல....