Monday, August 3, 2026

Mallika S

Mallika S
12042 POSTS 398 COMMENTS

MPK 2

0
             அது ஒரு ஞாயிறு காலை வேளை, செல்வத்தின் வீட்டின் மாடியறை இளம் தென்றல் வீச என்றைக்கும் இல்லாமல் அதிக மௌனமாக இருந்தது. கட்டிலின் மெத்தை மீது அமர்ந்து மடியில் அட்டை வைத்து அதில்...

MKK 31 3

0
திகைப்பின் கோடுகள் தீர்க்க ரேகைகளை போல படர்ந்தது அவன் முகத்தில் "பேங்க் அக்கவுண்ட் எதுக்கு க்ளோஸ் பண்ற நீ வேலைக்கு தானே போக போற?" "அது.. வந்து! சார்" என்று காரணம் சொல்ல வார்த்தைகள்...

MKK 31 2

0
காஃபி கலந்து மகனின் அறைக்கு கொண்டு சென்றவர் புதல்வனின் வாட்டம் நிறைந்த முகத்தை சில நொடி ஆராய்ந்துவிட்டு " ஏன் துவாரகா நீ போக வேணான்னு சொன்னா அவ போகவா போறா?, போகட்டும்னு...

MKK 31 1

0
தளிர்களில் தங்கிய நீர் திவலைகலான பனிதுளிகள் ஆதவனின் இதம் பட்டு கரைய தொடங்கிய இதமான காலை வேலை. நீண்ட விடுமுறைக்கு பின் பள்ளி செல்ல அவசரமாக காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தாள் வைதேகி....

MPK 1 1

0
                        முன் பனி காலம்        காலை வேலை இளம் சூரியனின் ஒளி வீச, மலர்ந்து விரியும் பூவின் இதழ் போல் ஒரு சிறு பெண் போர்வையை விட்டு எழுந்தாள். தஞ்சையின் குளிர் காற்று இன்னும் இருக்க,...

MPK 1 2

0
பெருவுடையப்பனுக்கு இளம் வயதில் அரசியல் ஆர்வம் அதிகம் இருக்க, திருமணமே வேண்டாம் என அரசியலில் ஈடுபாட்டோடு மக்களுக்காக  செயல்பட, வீட்டினரால் ஒன்றும் செய்யமுடியவில்லை,  ஆனால் பாண்டியன் திருமண வயதை அடையவும், அண்ணனுக்கு திருமணம்...

Ratchagan 1 1

0
அத்தியாயம் – 1   “கெட்டிமேளம்... கெட்டிமேளம்...” புரோகிதரின் குரலைத் தொடர்ந்து ஒலிக்கத் தொடங்கிய மங்கள வாத்தியங்களின் ஓசை மண்டபத்தை நிறைக்க, அனைவரும் அட்சதை தூவி வாழ்த்த பிரபஞ்சன், தன் அருகே அமர்ந்திருந்த ரஞ்சனாவின் கழுத்தில் மூன்று...

Ratchagan 1 2

0
“ரஞ்சுமா, அம்மா மேல உனக்கு கோபம் எதுவும் இல்லையேடா...” “எதுக்குமா... என் விதி இதுதான்னு கடவுள் எழுதி இருக்கும் போது உங்க மேல கோபப்பட்டு என்ன பண்ணுறது...” “எனக்குத் தெரியும் டா... நீ எந்த சூழலுக்கும்...

Arumpani 17

0
17 ஆத்திசூடி – தொன்மை மறவேல் பொருள் – பழைமையை மறவாதிருக்க வேண்டும் “சாதனா” என்று அகத்தியன் அழைக்க “இதோ வர்றேங்க” என்று உள்ளிருந்து குரல் கொடுத்த சாதனா அடுப்பை அணைத்துவிட்டு வந்தார். “ஹ்ம்ம் சொல்லுங்க” என்றார் நெற்றியில்...

MKMP Final

0
மௌனமே - 20  அவன் சென்ற பிறகு  மலருக்கு அனைவரும் எவ்வளவு ஆறுதல் கூறினாலும் அவர்களுடைய வார்த்தையால் அவளின் கண்ணீருக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை. அன்று இரவு முழுவதும் மலர்  உறங்கவில்லை. இருவரிடையே  குறுஞ்செய்திகளும் பரிமாறப்படவில்லை. ...

MKMP 18

0
மௌனமே 18  "ஊர கூட்டி சத்தம் போட்டு என் பொண்ண அடிச்சு நானே கேவலப்படுத்த விரும்பல. நான் படிக்காதவதே தம்பி.  ஆனாலும் சிந்திக்கிற அளவு கடவுள் அறிவு கொடுத்திருக்கான்.  என் புருஷன் வேணா புரியாம கத்துவாக....

தேய்வது நிலவல்ல 14

0
வணக்கம் தோழிகளே,  உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும். நன்றி தேய்வது நிலவல்ல அத்தியாயம் – 14 ஆம் அவன் சொன்ன யேசனை இது தான், விசாரனை கைதிகள் இருக்கும் இடத்தில் அவர்கள் இருக்கும்...

Arumpani 16

0
16 ஆத்திசூடி – தீவினை அகற்று பொருள் – பாவச் செயல்களை செய்யாமல் இரு. இந்திரசேனாவிற்கு ஒன்று மட்டும் மிக நன்றாக புரிந்தது அது அபராஜிதன் வேண்டுமென்றே அவளை காயப்படுத்துகிறான் என்று. அவளை மட்டம் தட்ட முயலுகிறான்...

MKMP 17

0
மௌனமே 17  செண்பகம் ஒவ்வொரு நொடியும் ஆனந்தின் வீட்டுக்  கதவை நோக்கி பார்க்கத் தொடங்கினாள்.  பூட்டப்பட்ட கதவுகள் திறக்கப்படவில்லை.  ஏமாற்றமே மிஞ்சியது.  "என்ன ஆயிருக்கும். திடீர்னு வீடு பூட்டி இருக்கு" என மனதிற்குள் கேள்வி...

Bantham 17 2

0
‘மாமா ஏன் இன்னும் சாப்பிட வரல’ என்று எண்ணியவள், ‘சரி நாமே இன்னைக்கு மதிய சாப்பாட்டை தோட்டத்துக்கு கொண்டு போவோம்.’ என முடிவெடுத்து, சுந்தரை காண மதிய உணவு கூடையுடன் தோட்டம் நோக்கி...

Bantham 17 1

0
பந்தம் – 17  “நாளை முதல் பதினான்கு நாட்கள் தமிழகத்தில் பொது ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது.’’ என்று தொலைகாட்சியில் ஓடிக் கொண்டிருந்த செய்தியை நம்ப முடியாமல் பார்த்து கொண்டிருந்தாள் மல்லி.  அவர்கள் சமூக நல பாட திட்டத்தில்...

MKMP 16 2

0
“மனதில் சில வருத்தங்கள் இருந்தாலும் தன் மகனை மனதார வாழ்த்தினார்கள். போய்ட்டு வர எத்தனை நாள் ஆகும் முத்து” என மாரியம்மாள் கேட்க. ட்ரெயின்ல தாம்மா போறேன். அங்க போய்ட்டு இன்டர்வியூ முடிச்சிட்டு ஃப்ரண்ட்ஸ...

MKMP 16

0
பகுதி  - 16  ஏரிக்காட்டு பொன்னம்மாவின் குரல் ஊரையே தூக்கும் அளவுக்கு ஒலித்துக் கொண்டு இருந்தது. கம்பு, சோளம்னு கருதறுத்து வாயக்கட்டி, வயித்துல ஈரதுணிய கட்டிக்கிட்டு குருவி சேக்கற மாதிரி நாலு பணம் சேர்த்து...

MKMP 15 2

0
வரதன்  செண்பகத்தின் தலையை தடவிக் கொடுத்து,  "நீ சாதிக்க பிறந்தவ. அழக் கூடாது.  பூவாயி  நாம இன்னும்  எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி.  இந்த இரண்டு புள்ளைகளையும் கூட மேல ஏதாவது படிக்க வைக்க...

MKMP 15 1

0
மௌனம் - 15  அந்த சிறிய அழகான கூரை வீட்டில் பூவாயின் குரல் மட்டும்  ஓங்கி ஒலித்துக் கொண்டு இருந்தது.  "அடியேய்!  செண்பகம்.. செண்பகம்... ஏய்! ராசாத்தி.. அடியேய்! வள்ளி.. எங்குட்டுதே போனாளுக. ஒருத்தியவும் காணல....
error: Content is protected !!