Mallika S
PKV 61 2
செயற்கை குளத்தில் இவான் வண்ண படகுகளை விட்டு விளையாட, ருஹானா சோகமாக இலக்கில்லாமல் வெறித்து நிற்க, ஆர்யன் அங்கே வந்து பின்னால் நின்றான்.
“ஹே! சித்தப்பா!” என இவான் கூவ, ருஹானாவின் முகம் மாறியது....
PKV 61 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 61
ருஹானா குறுஞ்செய்தியை படித்ததும் நிலைகுலைந்து போக, அவளது கலங்கிய முகம் கண்டு ஆர்யன் “என்னாச்சு? எதும் கெட்ட தகவலா?” என கேட்டான்.
அவன் குரல் கேட்டு உணர்வு வர...
Kaathalai Thavira Verillai 6 2
"சரிதான் மா" என்றவர் அதற்கு மேல் வேறு எதுவும் கேட்காமல் கொடைக்கானலை பற்றி பேசிக் கொண்டே இருவரும் கோயில் வந்து சேர்ந்தனர்...
கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்ட பிறகு., அங்கு கொடுக்கும் இலை பிரசாதத்தை...
Kaathalai Thavira Verillai 6
6
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் நெய்யாக வந்தாய்
எந்த கண்ணீரில் சோகம் இல்லை
இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்
காலம் கரைந்தாலும் கோலம்
சிதைந்தாலும் பாசம்
வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில்
எரித்தாலும்...
Ratchagan 7 2
“இனி நீங்க போங்க பிரபா, நான் பார்த்துக்கறேன்...” சொன்னவள் அடுக்களையை ஒதுக்கிவிட்டு ஹாலுக்கு வந்து கணவன் அருகே அமர்ந்தாள். டீவியில் கண்ணைப் பதித்திருந்தவன் அவள் வந்ததும் அமைதியாய் தன் தோளில் சாய்த்துக் கொள்ள...
Ratchagan 7 1
அத்தியாயம் – 7
மொபைலில் அலாரத்தின் சத்தத்தில் கண்ணைச் சுருக்கிய ரஞ்சனா உறக்கம் போதவில்லை என்று கெஞ்சிய இமைகளை கஷ்டப்பட்டுப் பிரித்தாள். கணவனின் அணைப்புக்குள் இருந்தவளுக்கு முந்தைய இரவு நடந்தது நினைவில் வந்து முகத்தை...
Arumpani 21
21
ஆத்திசூடி – நேர்பட ஒழுகு
பொருள் – ஒழுக்கந் தவறாமல் நேர் வழியில் நட
கரிகாலன் சிவகாசிக்கு சென்று ஒரு மாதம் ஓடிவிட்டது. வீட்டில் இருவர் மட்டுமே தான். ஆனால் இருவருக்குள்ளான பேச்சுவார்த்தை என்பது எப்போதும்...
PKV 60 2
சாக்லேட் தூள்களால் ருஹானா கேக்கை அலங்கரிக்க, பக்கத்தில் நின்ற இவான் “சித்தி! கேக் நல்லா இருக்கு. சித்தப்பாக்கு ரொம்ப பிடிக்கும் தானே” என்று கேட்க, சிரிப்புடன் ருஹானா “அப்படித்தான் நானும் நினைக்கிறேன்” என்றாள்.
அப்போது...
PKV 60 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 60
ஆர்யனை புகழ்ந்து ருஹானா பேசிய வார்த்தைகள் அவனுக்கு கடினமாக இருந்தாலும், தன் குணங்களை அவள் அறிந்து வைத்திருப்பது குறித்து மகிழ்ச்சியையும் தந்தது. அவளை இழந்து விடவே கூடாது...
Arumpani 20
20
ஆத்திசூடி – சேரிடமறிந்து சேர்
பொருள் – நீ பழகுபவர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என ஆராய்ந்து பின்பு பழகு.
“அப்போ நீங்க என்னை பழிவாங்க தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க அப்படித்தானே” என்றாள்.
“அப்படியும் சொல்லிக்கலாம்”
“அப்படின்னா என்ன...
தேய்வது நிலவல்ல 15
வணக்கம் தோழிகளே,
உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.
நன்றி
தேய்வது நிலவல்ல
அத்தியாயம் – 15
அன்று காலையில் இருந்தே இளாவிற்க்கு பெரும் தலைவலியாக இருந்து. இதுவரை வளவன் மரணத்தில் அவனால் ஓரு...
Kaathalai Thavira Verillai 5 2
அசோக்கும் கதிரும் "எவ்வளவு நாளாச்சு மா., உன்ன பார்த்து, இப்ப தான் வரணும் தோணுச்சா., இவ்வளவு நாள் ஏன் வரல"., என்று கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.,
அவர்களுக்கு இங்கு நடந்த விஷயம் தெரியும் ஆனாலும்...
Kaathalai Thavira Verillai 5 1
5
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே
என்று மானமுள்ள மனிதனுக்கு
ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது
கடைசியாக கேட்ட பாடல் வரிகள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தாலும் இளையராஜா பாடலில் மனம் புதைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
அவள் கேட்டுக்கொண்டிருந்த...
Ratchagan 6 2
“ஹாஹா... கிரேஸி கேர்ள், இரு...! புக் தரேன்...” என்றவன் ஷெல்பில் இருந்த புக் ஒன்றை எடுத்துக் கொடுக்க வாங்கிக் கொண்டவளிடம், “இப்ப உனக்கு என் மேல உள்ள கோபம் போயிடுச்சா...?” என்றான் பிரபஞ்சன்.
“வேற...
Ratchagan 6 1
அத்தியாயம் – 6
காலை ஐந்தரை மணிக்கு வழக்கம் போல் விழிப்பு வந்துவிட்டது பிரபஞ்சனுக்கு. கண்ணைத் திறந்தவன் தன் நெஞ்சில் பஞ்சுப் பொதியாய் தலை வைத்து உறங்கும் மனைவியைக் கண்டதும் மென்னகை கொண்டான். அவனது...
Bantham 18 2
மல்லி அந்த மூன்று மாதத்தில் தன் கணவன் எத்தனை கவனித்தும் நான்கு கிலோ இளைத்துவிட்டாள். மாலை தோழிகள் இணைய வழி இணையும் போது காரணம் கேட்க, “ஆமா சொகுசா நாலு வீட்டு சோறு...
Bantham 18 1
பந்தம் – 18
கொரோனா காலத்தில் கல்லூரிகள் திறந்தாலும் வகுப்பறைகள் செயல்படாது என்பதை அவர்கள் அறியாமல் போயினர். ஒரே இடத்தில் சமூக இடைவெளியோடு கூட அப்போது இருபது பேருக்கு மேல் கூட தடை இருந்தது.
ஆக...
Kaathalai Thavira Verillai 4 2
“ நீங்க எப்பவும் என்னதான் சத்தம் போடுவீங்க., அவளுக்குத் தான் சப்போர்ட் பண்ணுவீங்க” என்று சொன்னாள்.
திட்டி விட்டு அவளிடமிருந்து அந்த பையை வாங்கி மறுபடியும் சரண்யாவிடம் கொடுக்க., அவன் மேல்...
Kaathalai Thavira Verillai 4 1
4
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
(நினைப்பதெல்லாம்)
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்...
Ratchagan 5 2
“பரவால்லியே, வந்த வரை லாபம் என்று எண்ணாமல் இப்படி யோசிக்கிறாரே... அந்த வைஷூ போல அண்ணனுக்கு பேராசை இல்லை...” என அவனைப் பாராட்டினாள்.
“என்ன ரஞ்சுமா, அமைதியா இருக்க...”
“இல்ல பிரபா, அப்பாக்கு எனக்கு செய்ய...