Monday, April 29, 2024

Mallika S

11353 POSTS 401 COMMENTS

TSTP 1 1

                           ஓம் நமச்சிவாய தாளம் 7     இரவு ஜெய் மாடிக்கு வந்தாலும் அவனுக்குள் நிலையில்லாத தன்மை தான்.  அவன் வெளியில் வந்ததே மற்றொன்றை தேடி. வீட்டில் அவன் குடிப்பது இல்லை. மற்றவர்களுக்கு தன் பலவீனத்தை அவன் எப்போதும்...

NV 5 1

அத்தியாயம் – 5 திங்கள் கிழமை. யாழினி அவசரமாய் ஸ்கூலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்க இலக்கியனும், தம்பியும் கடையின் வரவு, செலவுக் கணக்கை சரி பார்த்துக் கொண்டிருந்தனர். “அத்த... நான் கிளம்பறேன்...” “ஒரு வாய் சாப்பிட்டுப் போ மா... வெறும்...

NV 5 2

“பிகரா...” “ம்ம்... நான் இன்னைக்கு அழகா இருந்தேனோ, என்னவோ தெரியல... என்னையே சைட் அடிச்சிட்டு இருந்துச்சு...” “ஓ... நீங்களும் திருப்பி அடிக்க வேண்டியது தான...” “பின்ன, கிடைச்ச சந்தர்பத்தை விடுவோமா... நானும் நல்லா அவளை சைட் அடிச்சேன்...” “ம்ம்......

Enthan Kaathal Neethaanae 25 2

“எங்கங்க இருக்கீங்க?”  “நீ வெளியில வா...” என ஜெய் கைப்பேசியை வைத்து விட,  “அவர்தான் வெளியில வர சொல்றார்.” என்றவள், மகனை கற்பகத்திடம் இருந்து வாங்கிக் கொண்ட வாயிலுக்கு விரைந்தாள்.  “பார்த்து போ விழுந்து வைக்காத.” கற்பகம்...

Enthan Kaathal Neethaanae 25 1

எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 25  ஜெய் எவ்வளவு நேரம் ஹாலில் உட்கார்ந்து மாமனார் மைத்துனனுடன் பேசிக் கொண்டிருப்பான். அவன் பொறுமை குறைந்து கொண்டிருக்க, மனைவியை கைப்பேசியில் அழைத்தான்.  அதிக நேரம் எல்லாம் தனது கோபத்தைக் காட்ட...

Nenjam Niraiyuthae 24 2

    அங்கே உடற் பயிற்சி செய்துக்கொண்டிருந்த ஒரு பெண் இவளின் முகத்தை பார்த்து, இவள் அருகில் வந்தார். அது நல்ல விஸ்திரமான மாடி, இத்தனைக்கும் ஸ்ரீ தொலைவில் நின்று தான் பேசினாள், அவள் பேச்சு...

Nenjam Niraiyuthae 24 1

         வாசு ஐந்து நிமிடமாக மொபைலில் அழைத்தும் ஸ்ரீ எடுக்கவில்லை. சிறிது நேரம் நின்று யோசித்தவன், பிறகு பேசிக்கொள்ளலாம் என முடிவு செய்து அவனுக்காக காத்திருந்த வேலைக்கு சென்று விட்டான். கொச்சின், “ டேய் சங்கு பிளீஸ்...

Kandukondaen Kaathalai 15

கண்டுகொண்டேன் காதலை இறுதி அத்தியாயம்  அன்று மதியம் இருவரும் மதிய உணவை அங்கேயே முடித்துக் கொண்டு வந்தனர்.  அவர்கள் இருவரையும் பார்த்து திலகா, “நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போங்க.உங்க அப்பா சும்மாதான இருக்கார், அவரை வந்து...

Puthumanam : Marumanam 7

அத்தியாயம் - 7 குண்டலினி விழிப்பு நிலையில் இருவரும் தொடுதிரையாக மாறிய மாயாஜாலத்தை அவர்கள் விழித்திரை வெளிப்படுத்திய அந்த நொடியில் அவர்களின் இணைப்பைத் துண்டித்து ஓர் அடி விலகி நின்று கொண்டனர். அடுத்து என்ன...

Charumathi 14 2

ரகுராமின் அலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு காயத்ரியின் படிப்பு சம்மந்தப்பட்ட அனைத்து அப்டுடேட் விபரங்களையும் தந்து கொண்டிருந்தார். கல்லூரிக்கு செல்லவேண்டுமென்றால் பாடங்கள் பாஸாக வேண்டும் என்ற கட்டாயத்தில் படித்தவள்,  அந்த ராகேஷூடனான தெய்வீக காதலுக்கு பின்...

Charumathi 14 1

சாருமதி. அத்தியாயம் 14. அன்னை தன் கைபிடித்து இழுத்து தன்னருகே அமரவைத்து,"குட்டா! பேசாமல் அப்பாகிட்ட சொல்லி சாருவை பொண்ணு கேட்டு போவோமா?" என்று கேட்கவும் ஒரு நொடி முகம் மலர்ந்த தனையன் "ப்ச்ச்... எப்படிமா? அவதான் என்னை...

Vaanam Vasappadum Thooram 16

வானம் – 16 “உன் மனசுல என்னடா நினைச்சுட்டு இருக்க... இப்ப வந்திடறேன்னு வண்டியை எடுத்திட்டுப் போயிட்டு நைட்டு அவ்ளோ நேரம் கழிச்சு வீட்டுக்கு வர்ற... சாயந்திரம் தன்யாவுக்கு உடம்புக்கு முடியாமப் போயி டாக்டர்...

MIT 17

17 வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர் உதிரனும் சினமிகாவும். உதிரனுக்கு உதவிய ஷியாம் மருத்துமனையில் இருந்து அப்படியே கிளம்பியிருந்தான். வேலன் அழைத்து வந்திருந்த காரில் வந்து இறங்கியிருந்தனர் இருவரும். சீதாவை பொறுத்தவரை மகன் செத்து பிழைத்து வந்ததாகத்...

Thaalathil Seraatha Thani Paadal 6 2

“எத்தனை நாள் வீட்டுலயே அத்தைங்க பேசி இருக்காங்க.. அப்பாவால ஏதாச்சும் பேச முடிஞ்சுதா??”   “அண்ணிய பிடிக்கலையின்னா..” என்று ரூபிணி சொன்னதும் “ரூபி” என்ற சத்ததில் அன்னம் மற்றும் ரூபிணி அப்படியே நின்றுவிட்டனர்.  ரூபிணி பயந்து...

Thaalathil Seraatha Thani Paadal 6 1

                                                        ஓம் நமச்சிவாயா தாளம் 6 அமர்ந்து இருந்தவர்கள் அவனை பார்த்தும் எழுந்து “எப்படி இருக்கீங்க  மப்பிள்ளை??” என்றிட “நீங்க யாரு??” என்றான் ஜெய்.  அவன் கேட்டதும் தேவகிக்கும் ஈஸ்வரனுக்கும் முகம் சுருங்கி விட்டது. அன்னம் வந்தவள் “இது எங்க...

Kandukondaen Kaathalai 14 2

இத்தனை நாள் எப்படியோ வாழ்ந்தவனை.... இப்படித்தான் வாழ வேண்டும் எனச் சுமித்ரா பழக்கினாள். குடும்பம் என்னவென்றால் என்னவென்றே இப்போதுதான் தீனாவுக்குப் புரிந்தது.  அவன் இந்த வேலையாக இருந்ததால்... நண்பர்களையும் பார்க்க செல்லவில்லை. அது அவர்களுக்கு...

Kandukondaen Kaathalai 14 1

கண்டுகொண்டேன் காதலை அத்தியாயம் – 14 வெளியே சென்ற தீனா எந்த நிலையில் வருவானோ எனக் கவலையில் இருந்த சுமித்ரா தன்னையுமறியாமல் உறங்கி விட..... ஆழந்த உறக்கத்தில் இருந்தவளை யாரோ தூக்குவதைப் போல் உணர்ந்தாள்.... அவள்...

Nesa Vaeli 4

அத்தியாயம் – 4 இப்படி மழை அடித்தால் நான் எப்படி துணி துவைப்பேன்... இத்தினி வெயில் அடித்தால் நான் துணியை துவைத்தெடுப்பேன்... எப்ப வேண்டுமானானும் உன்னை நனைத்து விடுவேன்... என மிரட்டிக் கொண்டிருந்த கருமேகங்களைக் கண்டு கவலையுடன் பாடிக் கொண்டிருந்தாள்...

Paingili Paarvaiyil – 16 2

அவர் தலையில் பாரத்தை ஏற்றியதை போன்றிருந்தது. அவர் திகைத்து நிற்க, “எந்த நிலம்னு நினைக்குறீங்களா? என் கைக்குள்ள வரக்கூடாதுன்னு கதிர் அப்பா கடைசி வரைக்கும் போறாடுனாரே அதே நிலம் தான். நீங்க நல்லவங்க,...

Paingili Paarvaiyil – 16 1

அத்தியாயம் 16 ஒளி தராது மறைந்து போன சூரியன், மேக மூட்டமான வானம், இளம் சாரல் காலைப்பொழுதை மந்தமாக்கியது. அருவிக் குளியல் அடித்துப் போட்டது போன்ற அப்படியொரு உடல் வலியை கொடுத்திருக்க, இளங்கதிர், சந்திரா...
error: Content is protected !!