Mallika S
தேய்வது நிலவல்ல 19
வணக்கம் தோழிகளே,
உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.
எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
தேய்வது நிலவல்ல
அத்தியாயம் – 19
காலையில்...
Ratchagan 21
அத்தியாயம் – 21
சென்னை ஏர்போர்ட்.
அழகான உச்சரிப்பில் ‘யுவர் அட்டன்ஷன் ப்ளீஸ்’ என்ற இனிய குரல் ஆங்கிலத்தில் வழிந்து மும்பையிலிருந்து வரும் ஸ்பைஸ்ஜெட் விமானம் இன்னும் சற்று நேரத்தில் சென்னையில் தரை இறங்கப் போவதாய்...
PKP 73 3
யாக்கூப் ஜன்னலைப் பார்த்து நின்று கட்டைகளை அகற்றிக்கொண்டிருக்க, பூனை போல நடந்து வந்த ருஹானா, நாற்காலியில் மாட்டியிருந்த அவனது கோட்பையில் கை விட்டு சாவியை தேடினாள்.
சிலநிமிடங்கள் சென்றும் அது அவள் கைகளுக்கு அகப்படவில்லை....
PKP 73 2
“ஷெனாஸ்! நீ சாவை ஜெயிச்சி என்கிட்டே வந்துட்டே! இப்போ நாம ஒன்னா நடப்போம். இனி துக்கம் இல்ல. துயரம் இல்ல. அந்த இருட்டு சாலைல சேர்ந்து போகலாம்” என அவன் கனவில் மிதப்பவன்...
PKV 73 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 73
யாக்கூப் இழுத்து பிடித்ததால் அதிர்ச்சியா, அவன் ஷெனாஸ் என்று அவளை அழைத்ததால் அதிர்ச்சியா என உணர முடியாத ருஹானா அவனை தள்ளிவிட்டாள்.
“என்ன!! என்ன சொல்றே? நான் ஷெனாஸ்...
Arumpani 35
35
ஆத்திசூடி – பீடு பெற நில்
பொருள் – பெருமையை அடையும் படியான நல்ல நிலையிலே இரு.
வாசலில் அழைப்பு மணி ஒலிக்க ‘இந்த நேரத்துல யாரா இருக்கும். அண்ணாவும் இந்துவும் அப்போவே கிளம்பி போயிட்டாங்களே....
Ratchagan 20
அத்தியாயம் – 20
‘திருமணம் என்பது ஆணும், பெண்ணும் ஒரு கூரைக்கு கீழ் உணர்வுகளைப் பரிமாறி வாழ்வது. காதல், காமம், தாபம், சோகம், மகிழ்வு, நல்லது, கெட்டது எல்லா உணர்வுகளையும் ஒருவருக்கொருவர் பரிமாறி வாழ்வது....
PKP 72 3
நீரூற்று குளத்தில் மோட்டார் படகை விட்ட இவான் அது மிதந்து செல்வதை பார்த்து சந்தோச கூச்சலிட்டு கை தட்டினான்.
“பெரியப்பா! பாருங்க என் கப்பல் எப்படி போகுது?”
“ஆமா செல்லம்! உன் ஆர்யன் சித்தப்பா கப்பல்...
PKP 72 2
கட்டிலில் விரிப்பை சரிசெய்து கொண்டிருந்த ருஹானா செல்பேசியில் யாக்கூப் அழைக்கவும் யோசனையுடனே அழைப்பை ஏற்றாள்.
“ருஹானா மேம்! அவன் கிட்டே இருந்து தள்ளி இருங்க”
எடுத்தவுடன் அவன் இப்படி சொல்லவும் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“மிஸ்டர் யாக்கூப்!...
PKV 72 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 72
சங்கிலியிலிருந்து கூந்தலை விடுவித்தபின்னும் இருவரின் பார்வை வீச்சுகளும் விடுபடவில்லை.
ருஹானாவால் நெடுநேரம் ஆர்யனின் கண்களின் கூரியக் கணைகளை தாங்கமுடியாமல் தலை தாழ்த்த, அதன் பிறகே பச்சை கண்களின் காந்த...
Raaja Bavani 16 2
“என் உழைப்புக்கு சம்பளம் கொடுக்கட்டும், அதோடு இவருக்கு நான் ஏன் சும்மா உழைக்க வேண்டும்..?” என்ற கோவமும் உள்ளுக்குள். இவ்வளவு என்று கேட்டே வாங்கினான்.
ஆனாலும் உள்ளுக்குள் அடுத்து என்ன என்று ஓட தான்...
Raaja Bavani 16 1
இராஜ பவனி 16
“என்னடா இன்னும் வரலையேன்னு பார்த்தேன், வந்துட்ட..” குகன் கிண்டலாக சொல்லி சிரிக்க,
“போய் வேலையை பாரு, போடா..” அவன் தோள் தட்டிய தனா, கடை வாசலில் தலை கோதி நின்றான். கண்கள்...
நிழல்போலநானும்…நடைப்போடநீயும்…! 4 1
அத்தியாயம் 4
இரண்டு நாட்கள் சென்றபின் மருத்துவமனையில் எத்தனையோ பரிசோதனைகளுக்கு பிறகும் எதனால் நரேனின் கால்கள் பாதிக்கப்பட்டது. இடுப்பிற்கு கீழ் உணர்வு இல்லாத நிலை எப்படி வந்தது...
நிழல்போலநானும்…நடைப்போடநீயும்…! 4 2
" இல்ல மாமா லீவ் போட்டுட்டேன்" என்று சொல்லவும்., அவருக்கு சற்று ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாக தான் இருந்தது., ஏனெனில் அவ்வளவு எளிதில் அலுவலகத்திற்கு விடுப்பு எடுப்பது அவளுக்குப் பிடிக்காத ஒரு விஷயம்....