Monday, August 3, 2026

Mallika S

Mallika S
12044 POSTS 398 COMMENTS

EUTM 11

0
அதிகாலை பொழுது புலர்ந்தது கூட தெரியாமல் ஆதி போர்வைக்குள் தன்னை மறைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். "யாதவ் எழுந்து சாதம் வைத்துவிட்டு வந்து ஆதியை  டீ குடிக்கும் போகலாம்" என்று ஆதியை எழுப்ப முயன்ற...

தேய்வது நிலவல்ல 19

0
வணக்கம் தோழிகளே,  உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும். எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தேய்வது நிலவல்ல அத்தியாயம் – 19 காலையில்...

Ratchagan 21

0
 அத்தியாயம் – 21 சென்னை ஏர்போர்ட். அழகான உச்சரிப்பில் ‘யுவர் அட்டன்ஷன் ப்ளீஸ்’ என்ற இனிய குரல் ஆங்கிலத்தில் வழிந்து மும்பையிலிருந்து வரும் ஸ்பைஸ்ஜெட் விமானம் இன்னும் சற்று நேரத்தில் சென்னையில் தரை இறங்கப் போவதாய்...

EUTM 10

0
"இந்தா  இசை இன்னும்  ரெண்டு துண்டு மீன்  போட்டு நல்லா சாப்பிடு.  வளர்ற புள்ள" என மஞ்சு இன்னும் இரண்டு துண்டு மீன்களை அவள் தட்டில் வைக்க. மஞ்சுவின் பாசத்தை பார்த்த மல்லிகா,  'ரெண்டு...

PKP 73 3

0
யாக்கூப் ஜன்னலைப் பார்த்து நின்று கட்டைகளை அகற்றிக்கொண்டிருக்க, பூனை போல நடந்து வந்த ருஹானா, நாற்காலியில் மாட்டியிருந்த அவனது கோட்பையில் கை விட்டு சாவியை தேடினாள். சிலநிமிடங்கள் சென்றும் அது அவள் கைகளுக்கு அகப்படவில்லை....

PKP 73 2

0
“ஷெனாஸ்! நீ சாவை ஜெயிச்சி என்கிட்டே வந்துட்டே! இப்போ நாம ஒன்னா நடப்போம். இனி துக்கம் இல்ல. துயரம் இல்ல. அந்த இருட்டு சாலைல சேர்ந்து போகலாம்” என அவன் கனவில் மிதப்பவன்...

PKV 73 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 73 யாக்கூப் இழுத்து பிடித்ததால் அதிர்ச்சியா, அவன் ஷெனாஸ் என்று அவளை அழைத்ததால் அதிர்ச்சியா என உணர முடியாத ருஹானா அவனை தள்ளிவிட்டாள். “என்ன!! என்ன சொல்றே? நான் ஷெனாஸ்...

EUTM 9

0
சம்யுக்தா மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெய் சமையல் காட்டிற்குச் சென்று தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து முகத்தில் தெளித்தான். "ஹேய்! சம்யு..  சாரிடி.. சாரிடி.. கண்ணை முழிச்சு பாரு" என அவளைத்...

Arumpani 35

0
35 ஆத்திசூடி – பீடு பெற நில் பொருள் – பெருமையை அடையும் படியான நல்ல நிலையிலே இரு. வாசலில் அழைப்பு மணி ஒலிக்க ‘இந்த நேரத்துல யாரா இருக்கும். அண்ணாவும் இந்துவும் அப்போவே கிளம்பி போயிட்டாங்களே....

Ratchagan 20

0
 அத்தியாயம் – 20 ‘திருமணம் என்பது ஆணும், பெண்ணும் ஒரு கூரைக்கு கீழ் உணர்வுகளைப் பரிமாறி வாழ்வது. காதல், காமம், தாபம், சோகம், மகிழ்வு, நல்லது, கெட்டது எல்லா உணர்வுகளையும் ஒருவருக்கொருவர் பரிமாறி வாழ்வது....

EUTM 8

0
எப்படிடா இவ்வளவு அழுத்தமா சொல்ற. டேய்! நானென்ன நேரிலயா பாக்க போறேன். நாங்க எல்லாம் ரொம்ப தெளிவா இருப்போம். நீ வேலைய பாருடா. ஷாப்பிங் போறது சின்ன சின்ன சந்தோஷம் அதையெல்லாம் இல்லன்னு சொல்ல...

PKP 72 3

0
நீரூற்று குளத்தில் மோட்டார் படகை விட்ட இவான் அது மிதந்து செல்வதை பார்த்து சந்தோச கூச்சலிட்டு கை தட்டினான். “பெரியப்பா! பாருங்க என் கப்பல் எப்படி போகுது?” “ஆமா செல்லம்! உன் ஆர்யன் சித்தப்பா கப்பல்...

PKP 72 2

0
கட்டிலில் விரிப்பை சரிசெய்து கொண்டிருந்த ருஹானா செல்பேசியில் யாக்கூப் அழைக்கவும் யோசனையுடனே அழைப்பை ஏற்றாள். “ருஹானா மேம்! அவன் கிட்டே இருந்து தள்ளி இருங்க” எடுத்தவுடன் அவன் இப்படி சொல்லவும் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. “மிஸ்டர் யாக்கூப்!...

PKV 72 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 72 சங்கிலியிலிருந்து கூந்தலை விடுவித்தபின்னும் இருவரின் பார்வை வீச்சுகளும் விடுபடவில்லை. ருஹானாவால் நெடுநேரம் ஆர்யனின் கண்களின் கூரியக் கணைகளை தாங்கமுடியாமல் தலை தாழ்த்த, அதன் பிறகே பச்சை கண்களின் காந்த...

Raaja Bavani 16 2

0
“என் உழைப்புக்கு சம்பளம் கொடுக்கட்டும், அதோடு இவருக்கு நான்  ஏன் சும்மா  உழைக்க வேண்டும்..?” என்ற கோவமும் உள்ளுக்குள். இவ்வளவு என்று கேட்டே வாங்கினான்.  ஆனாலும்  உள்ளுக்குள் அடுத்து என்ன என்று ஓட தான்...

Raaja Bavani 16 1

0
இராஜ பவனி 16 “என்னடா இன்னும் வரலையேன்னு பார்த்தேன், வந்துட்ட..” குகன் கிண்டலாக சொல்லி சிரிக்க,  “போய் வேலையை பாரு, போடா..”  அவன் தோள் தட்டிய தனா, கடை வாசலில் தலை கோதி நின்றான். கண்கள்...

EUTM 7

0
"பிளாக்கி என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கியா?" என  ஆதி இசைக்கு மெசேஜ் அனுப்பி இருந்தான். கோபப்பட்ட இசை,  உடனே ஆதிக்கு கால் பண்ணினாள். 'மெசேஜ் அனுப்புனா லூசு கால் பண்ணது பாரு' என நினைத்துக் கொண்டு,...

EUTM 6

0
நீ இப்படி செய்வேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ஜெய்.  உனக்கு  மரியாதை கொடுக்கக் கூட தோணல. "சாரி சார்.  இந்த ஒரு முறை மட்டும்" என ஜெய் பேச முடியாமல் விக்கித்து நின்றான். குடும்ப சூழ்நிலை...

நிழல்போலநானும்…நடைப்போடநீயும்…! 4 1

0
அத்தியாயம் 4              இரண்டு நாட்கள் சென்றபின் மருத்துவமனையில் எத்தனையோ பரிசோதனைகளுக்கு பிறகும் எதனால் நரேனின் கால்கள் பாதிக்கப்பட்டது. இடுப்பிற்கு கீழ் உணர்வு இல்லாத நிலை எப்படி வந்தது...

நிழல்போலநானும்…நடைப்போடநீயும்…! 4 2

0
 " இல்ல மாமா லீவ் போட்டுட்டேன்" என்று சொல்லவும்., அவருக்கு சற்று ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாக தான் இருந்தது., ஏனெனில் அவ்வளவு எளிதில் அலுவலகத்திற்கு விடுப்பு எடுப்பது அவளுக்குப் பிடிக்காத ஒரு விஷயம்....
error: Content is protected !!