Tuesday, August 4, 2026

Mallika S

Mallika S
12044 POSTS 398 COMMENTS

Anbulla Kannaalanae 1 1

0
அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 1 டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ என்ற பாடலை முனங்கியபடி சம்யுக்தா மாடியில் இருந்து இறங்கி...

TP KP 10 2

0
நிஷாவின் தங்கை சீரியஸாய் ஹாஸ்பிடலில் எனவும் சட்டென்று தனது சோகம் பின்னுக்குப் போக, பதட்டத்துடன் அவளைப் பார்த்தாள் நியதி. “தங்கைக்கு என்னாச்சு நிஷா...? எதுக்கு சீரியஸ்...?” நியதி கவலையுடன் கேட்க, நிஷாவின் கண்களில் கண்ணீர். “சூஸைட்...

TP KP 10 1

0
அத்தியாயம் – 10 ஆத்ரேயன் சொன்னதைக் கேட்டு திகைப்புடன் அவனை நோக்கிய நியதி, “என்ன...?” என்றாள் குழப்பத்துடன். “இப்பதானே சாப்பிட்டோம், உடனே கிளம்பணுமா...? கொஞ்சம் கழிச்சு போகலாமேன்னு பரஞ்சதா...?” “ஓ...! நீங்க வேணும்னா ரெஸ்ட் எடுங்க மாஸ்டர்,...

NP NP 17 2

0
அவன் சொன்னது “இதெல்லாம் சாதாரணம்., எதுவா இருந்தாலும் நான் பார்த்துப்பேன். என் குழந்தைகளை பெற்றெடுக்க ஒருத்தி உள்ள துடிச்சிட்டுருக்கா.., அந்த நேரத்துல எனக்கு இந்த கரை எல்லாம் பெருசா தெரியல”., என்றான்.                        “...

NP NP 17 1

0
அத்தியாயம் 17                 அந்தமானில் அவர்களுக்கான தேன்நிலவு திகட்ட திகட்ட தொடங்கி வைத்தான் நரேன்.., அதில் தொலைந்து கரைந்து தான் போக தொடங்கியிருந்தாள் அபூர்வா..,                  வாழ்க்கை என்பது வரமாய் மாற்றுவதும்., சமமாய் மாற்றுவதும் வாழ்க்கை...

Birla Weds Brindha 7 2

0
“நீ நினைக்கிற மாதிரி கிடையாதுடா சீனிவாஸ் ” ஏதையோ தப்பாக நினைத்துக்கொண்டானோ என்ற தவிப்பில் சந்திரா சொல்ல “டாட் நீங்க நினைக்கிற மாதிரியும் கிடையாது சீனிவாஸ்”  அவருக்கு புரிந்தும் புரிந்திராத பதில் ஒன்றை சொல்ல “டேய்...

Birla Weds Brindha 7 1

0
பகுதி 7 “என்ன ஸ்ரீநாத்  ஒரு பொண்ணால தான் பிர்லா இத்தனை சந்தோஷமா இருக்கான்னு நினைச்சா, நீ பப்பில் பார்த்ததா சொல்ற… ஒரு வேளை கெட்ட பொண்ணா ?” ப்ருந்தா பிர்லாவின் அறிமுகத்தை ஸ்ரீநாத்...

PKV 82 2

0
“அம்ஜத் அண்ணா! நீங்க சின்ன வயசுல இருந்தே இப்படிதானா? அப்பவே மலர்கள் பேசும் மொழி உங்களுக்கு புரியுமா?” “இல்லயே ருஹானா! வளர்ந்த பின்னாடி தான் இப்படியாகிட்டேன்” ஸ்நேகமான புன்சிரிப்புடன் அவன் வேலையை தொடர்ந்து செய்தான். அவன்...

PKV 82 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 82 “நம்ப மாட்டேன்னு சொன்னேல, இந்த குண்டுகளை நல்லா பாரு” என்று ஆர்யன் சிதறி கிடந்த குண்டுகளை ருஹானாவிற்கு காட்டினான். பின் குனிந்து ஒரு துப்பாக்கி குண்டை கையில்...

Sorgam 7 2

0
அழகான மலர் ஒன்று காற்றில் அசைந்தாடும் அனுபவத்தை அவன் உணர்ந்தான். அவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் வேறு பக்கம் திரும்பி சிரித்துக் கொண்டிருந்தாள். என்ன சந்தியா முடிந்ததா என்று இருபொருள்பட கேட்க அவள்...

Sorgam 7 1

0
இது எப்போடா நடந்துச்சி என்று ரஞ்சித் கேட்க, அஸ்வந்த் திருமணத்தின் போதுதான் அவளை முதலில் பார்த்தேன்.  அப்பவே அவளை ரொம்ப பிடிச்சுப் போச்சு. ஆனா வீட்ல இதுபற்றி இன்னும் பேசல. மீரா தான் ரொம்பவும் பீல்...

NP NP 16 2

0
இவனும் “அதெல்லாம் யாரும் எதுவும்  நினைக்க மாட்டாங்க., சொல்லு நீ எதுக்கு யாரும் பார்ப்பாங்கன்னு பார்க்கிற., என் பொண்டாட்டிய தான் நான் தொல்லை செய்றேன்., என்றான். “நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில்...

NP NP 16 1

0
அத்தியாயம் 16            தாமதமாக வந்து சேர்ந்ததால் அறைக்கு சென்று பொருட்களை வைத்து விட்டு மீண்டும் கீழே வந்து உணவருந்தி விட்டு அனைவரும் சற்று நேரம் பேசி இருந்துவிட்டு அவனோடு தங்களின் அறைக்கு வந்துசேர்ந்தாள்...         ...

Arumpani Final 2

0
அபராஜிதன் அன்றைய நினைவில் இருக்க அவன் எண்ணத்தை கலைத்தது அவன் மனைவியின் பேச்சு. “சித்தா இன்னைக்கு ஸ்கூல்ல இப்படிலாம் பேசுவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை.சட்டுன்னு பேசிட்டாங்கல” என்றாள் அவள். பள்ளியில் அவரை பேச அழைத்த...

Arumpani Final 1

0
38 ஆத்திசூடி – மேன்மக்கள் சொற்கேள் பொருள் – நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட. “யோவ் எதுக்குய்யா என்னய அடிச்சே?? ஒரு பெரிய மனுஷன் செய்யற வேலையா இது??” என்று அந்த ஆள் தாம்தூம்...

TPKP 9 2

0
“நான் கோயம்புத்தூர் சார்...” என்றாள் புன்னகையுடன். “ஓ... எங்கனே இவிடே யோகா டீச்சராய் ஜாயின் பண்ணது...?” “யோகா டீச்சர்ஸ் அசோசியேஷன்ல ரெஜிஸ்டர் பண்ணி இருந்தேன்... இங்க டீச்சர் வேணும்னு இன்பார்ம் பண்ணாங்க, அதான் ரெஸ்யூம் அனுப்பினேன்,...

TPKP 9 1

0
 அத்தியாயம் – 9 “நோ...! என்னை எதுவும் பண்ணிடாத...” அலறியபடி எழுந்த நியதிக்கு சுற்றுப்புறம் கண்டு குழப்பமாய் இருந்தது. கண்டது கனவென்று புரிய கண்ணைத் தேய்த்து மீண்டும் சுற்றிலும் பார்த்தவளுக்கு தான் எங்கே இருக்கிறோம்...

Sorgam 6

0
பின்பு இருவரும் கோவில்  பிரகாரத்தை சுற்றி வந்து அங்கிருந்த மகிழ மரத்தின் கீழ் அமர்ந்தனர்.  சந்தியா அமைதியாய் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.  சிறிது நேரம் கழித்து கண் விழித்து அவள் அவனைப் பார்க்க அவன் அமைதியாய்...

UU 16 2

0
     இருவருமே ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசாமல், சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் மூடி மறைத்ததனால் பெரும் மனஉளைச்சலில் தவித்துக் கொண்டிருந்தனர் ஒருவர் மற்றொருவரின் செயலையும் சொல்லையும் ஏற்க முடியாமல்.      பொழுது சாயும் நேரம் அனைவரும்...

UU 16 1

0
   16      உணவுண்ணும் நேரம் வரை அனைவருமே சிரிப்பும் பேச்சுமாக மகிழ்ச்சியுடன் உண்டு முடிக்க, இவன் மட்டும் எதிலும் ஒட்டாமல், அமைதியாகவே சாப்பிட்டு முடித்து எழுந்து சென்றுவிட்டான்.      மற்றவர்கள் அவன் எப்போதுமே இப்படித்தானே...
error: Content is protected !!