Mallika S
Anbulla Kannaalanae 1 1
அன்புள்ள கண்ணாளனே
அத்தியாயம் 1
டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ
ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ என்ற பாடலை முனங்கியபடி சம்யுக்தா மாடியில் இருந்து இறங்கி...
TP KP 10 2
நிஷாவின் தங்கை சீரியஸாய் ஹாஸ்பிடலில் எனவும் சட்டென்று தனது சோகம் பின்னுக்குப் போக, பதட்டத்துடன் அவளைப் பார்த்தாள் நியதி.
“தங்கைக்கு என்னாச்சு நிஷா...? எதுக்கு சீரியஸ்...?” நியதி கவலையுடன் கேட்க, நிஷாவின் கண்களில் கண்ணீர்.
“சூஸைட்...
TP KP 10 1
அத்தியாயம் – 10
ஆத்ரேயன் சொன்னதைக் கேட்டு திகைப்புடன் அவனை நோக்கிய நியதி, “என்ன...?” என்றாள் குழப்பத்துடன்.
“இப்பதானே சாப்பிட்டோம், உடனே கிளம்பணுமா...? கொஞ்சம் கழிச்சு போகலாமேன்னு பரஞ்சதா...?”
“ஓ...! நீங்க வேணும்னா ரெஸ்ட் எடுங்க மாஸ்டர்,...
NP NP 17 2
அவன் சொன்னது “இதெல்லாம் சாதாரணம்., எதுவா இருந்தாலும் நான் பார்த்துப்பேன். என் குழந்தைகளை பெற்றெடுக்க ஒருத்தி உள்ள துடிச்சிட்டுருக்கா.., அந்த நேரத்துல எனக்கு இந்த கரை எல்லாம் பெருசா தெரியல”., என்றான்.
“...
NP NP 17 1
அத்தியாயம் 17
அந்தமானில் அவர்களுக்கான தேன்நிலவு திகட்ட திகட்ட தொடங்கி வைத்தான் நரேன்.., அதில் தொலைந்து கரைந்து தான் போக தொடங்கியிருந்தாள் அபூர்வா..,
வாழ்க்கை என்பது வரமாய் மாற்றுவதும்., சமமாய் மாற்றுவதும் வாழ்க்கை...
Birla Weds Brindha 7 2
“நீ நினைக்கிற மாதிரி கிடையாதுடா சீனிவாஸ் ” ஏதையோ தப்பாக நினைத்துக்கொண்டானோ என்ற தவிப்பில் சந்திரா சொல்ல
“டாட் நீங்க நினைக்கிற மாதிரியும் கிடையாது சீனிவாஸ்” அவருக்கு புரிந்தும் புரிந்திராத பதில் ஒன்றை சொல்ல
“டேய்...
Birla Weds Brindha 7 1
பகுதி 7
“என்ன ஸ்ரீநாத் ஒரு பொண்ணால தான் பிர்லா இத்தனை சந்தோஷமா இருக்கான்னு நினைச்சா, நீ பப்பில் பார்த்ததா சொல்ற… ஒரு வேளை கெட்ட பொண்ணா ?” ப்ருந்தா பிர்லாவின் அறிமுகத்தை ஸ்ரீநாத்...
PKV 82 2
“அம்ஜத் அண்ணா! நீங்க சின்ன வயசுல இருந்தே இப்படிதானா? அப்பவே மலர்கள் பேசும் மொழி உங்களுக்கு புரியுமா?”
“இல்லயே ருஹானா! வளர்ந்த பின்னாடி தான் இப்படியாகிட்டேன்”
ஸ்நேகமான புன்சிரிப்புடன் அவன் வேலையை தொடர்ந்து செய்தான். அவன்...
PKV 82 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 82
“நம்ப மாட்டேன்னு சொன்னேல, இந்த குண்டுகளை நல்லா பாரு” என்று ஆர்யன் சிதறி கிடந்த குண்டுகளை ருஹானாவிற்கு காட்டினான். பின் குனிந்து ஒரு துப்பாக்கி குண்டை கையில்...
Sorgam 7 2
அழகான மலர் ஒன்று காற்றில் அசைந்தாடும் அனுபவத்தை அவன் உணர்ந்தான்.
அவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் வேறு பக்கம் திரும்பி சிரித்துக் கொண்டிருந்தாள். என்ன சந்தியா முடிந்ததா என்று இருபொருள்பட கேட்க அவள்...
Sorgam 7 1
இது எப்போடா நடந்துச்சி என்று ரஞ்சித் கேட்க, அஸ்வந்த் திருமணத்தின் போதுதான் அவளை முதலில் பார்த்தேன்.
அப்பவே அவளை ரொம்ப பிடிச்சுப் போச்சு. ஆனா வீட்ல இதுபற்றி இன்னும் பேசல.
மீரா தான் ரொம்பவும் பீல்...
NP NP 16 2
இவனும் “அதெல்லாம் யாரும் எதுவும் நினைக்க மாட்டாங்க., சொல்லு நீ எதுக்கு யாரும் பார்ப்பாங்கன்னு பார்க்கிற., என் பொண்டாட்டிய தான் நான் தொல்லை செய்றேன்., என்றான். “நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில்...
NP NP 16 1
அத்தியாயம் 16
தாமதமாக வந்து சேர்ந்ததால் அறைக்கு சென்று பொருட்களை வைத்து விட்டு மீண்டும் கீழே வந்து உணவருந்தி விட்டு அனைவரும் சற்று நேரம் பேசி இருந்துவிட்டு அவனோடு தங்களின் அறைக்கு வந்துசேர்ந்தாள்...
...
Arumpani Final 2
அபராஜிதன் அன்றைய நினைவில் இருக்க அவன் எண்ணத்தை கலைத்தது அவன் மனைவியின் பேச்சு. “சித்தா இன்னைக்கு ஸ்கூல்ல இப்படிலாம் பேசுவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை.சட்டுன்னு பேசிட்டாங்கல” என்றாள் அவள்.
பள்ளியில் அவரை பேச அழைத்த...
Arumpani Final 1
38
ஆத்திசூடி – மேன்மக்கள் சொற்கேள்
பொருள் – நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.
“யோவ் எதுக்குய்யா என்னய அடிச்சே?? ஒரு பெரிய மனுஷன் செய்யற வேலையா இது??” என்று அந்த ஆள் தாம்தூம்...