Mallika S
PKP 84 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 84
காதல், அன்பு, ஆசை, பாசம், நேசம் என்ற எந்த உணர்ச்சிகளை மறைக்க முடிந்தாலும் ஆர்யனால் மிஷால் மீது ஏற்படும் பொறாமையை மட்டும் மறைக்க முடியவில்லை. ருஹானா மீதான...
Anbulla Kannaalanae 3 2
கோவில் முன்பு பந்தல் அமைத்து இருந்ததால்... காரை முன்பே நிறுத்திய ஆரியன், அவர்கள் இருவரையும் இறங்கி செல்ல சொல்லி விட்டு, அவன் காரை வேறு இடத்தில் சென்று நிறுத்து விட்டு வந்தான்.
திருவிழா என்பதால்...
Anbulla Kannaalanae 3 1
அன்புள்ள கண்ணாளனே
அத்தியாயம் 3
மதிய உணவு முடித்ததுமே, கணவர் என்ன செய்கிறாரோ என்ற கவலையில் ஞானம் கிளம்ப.... “ஏன் பாட்டி அத்தை வீட்ல தான இருக்காங்க. நீங்க ஏன் அவசரமா போறீங்க, சம்யுக்தா வந்திருக்கா......
TP KP 11 2
அத்தியாயம் – 11
“உள்ள வா நிஷா, தங்கச்சிக்கு சரியாகிடுச்சா...? இப்ப எப்படி இருக்காங்க...?” என்றாள் நியதி.
“இனி பிராப்ளம் இல்லன்னு டாக்டர் சொன்னார், ஆனாலும் ரெண்டு நாள் ஹாஸ்பிடல்ல இருக்க சொல்லிருக்கு...” என்றபடி கட்டிலில்...
TP KP 11 1
நியதி முன்தினம் தான் ஜான்ஸியிடம் ஆத்ரேயன் சென்டருக்கு வராததைப் பற்றி விசாரித்திருந்தாள்.
“ஜான்ஸி...! எங்கே பாஸ் சில நாளா ஆளையே காணோம்...?” எதார்த்தமாய் கேட்பது போல் கேட்டிருந்தாள்.
“அவர் ஏதோ முக்கிய வேலையா வெளியூர் போயிருக்காராம்...
தங்கக்கூ(ண்)டு 22 1
அர்ஜுனும் யக்ஞாவும் தங்களை ஒரு அழகான வாழ்வியலுக்கு உட்படுத்த, ஒரு ஆண் மகவை பெற்றெடுத்தனர். ஏற்கனவே இரு பெண்களின் வாழ்க்கை கூண்டு கிளியாய் மாறிவிட்ட காரணத்தாலோ என்னவோ கடவுள் அந்த வீட்டுக்கு...
Sorgam 8 2
.
அவள் தயங்கவும், "உள்ளே எதுவும் வெடிகுண்டு எல்லாம் இல்ல" அதனால," நீ பயப்படாம வாங்கலாம் அர்ச்சனா" என்று அர்ஜுன் கூறினான்.
" நரேன் கண்ணசைத்து சம்மதம் தெரிவித்து விட, அதை வாங்கிக் கொண்டாள்".
இப்போது குந்தவையும்...
Sorgam 8 1
அவள்,"ஆனந்தத்தில் கூச்சலிடுவாள்! ஆச்சரியத்தில் விழி உயர்த்தி அவனைப் பார்ப்பாள்" என்று எதிர்பார்த்த அவனுக்கு அது ஏமாற்றமாக அமைந்தது.
அதை கவனித்த ரஞ்சித் அவனின் தோளை தட்டிக் கொடுத்து விட்டுச் சென்றான்.
அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவன்...
UU 17 2
அதனிமித்தம் வேக நடை நடந்து அவளைத் தன் வண்டியின் அருகே சென்று தொப்பென்று இறக்கி விட்டவன், மீண்டும் தனது வண்டியில் ஏறி அதனை உயிர்பித்து அவள் ஏறி அமர்வதற்காய் காத்திருந்தான்.
அவள் அப்போதும் அவனை...
UU 17 1
17
“என்னங்க அப்போ போன பிள்ளைங்கள இன்னும் காணோம்! ஒரு எட்டு போய் பாருங்களேன்.” என்று அவர்கள் செல்வதைத் தடுத்த வைரமே கலக்கத்துடன் சொல்ல, அவரை முறைத்துவிட்டு எழுந்தார் வீரபாண்டி.
வீரபாண்டி செல்கையில், கொல்லையில் ஆடுகளை...
PKV 83 2
“எனக்கும் ஆசை தான். ஆனா எனக்கு நிறைய வேலை இருக்கு, சிங்கப்பையா!”
“நீங்க சீக்கிரமா எல்லா வேலையும் முடிக்க முடியாதா, சித்தப்பா?”
‘என்னை இப்படிப்பட்ட சங்கடத்தில் மாட்டி விடுறியே!’ என்பது போல ருஹானாவை பார்த்த ஆர்யன்...
PKV 83 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 83
குடும்ப சூழ்நிலைகளாலும் சுற்றுப்புற கொடுமைகளாலும் கடுமையாக உருவாக்கப்பட்டவன் ஆர்யன். சகோதர்களை காப்பாற்ற எத்தனை கடினமான வாழ்க்கை முறையை ஆர்யன் மேற்கொள்ள வேண்டியிருந்தது என்பதை ருஹானா புரிந்து கொண்டாள்....
Anbulla Kannaalanae 2 2
இரவு உணவு முடித்ததும் ஆரியன் கீழே இருந்த அறைக்குள் சென்று விட... புது இடத்தில் உறக்கம் வரும் எனச் சம்யுக்தாவுக்குத் தோன்றவில்லை. அவளுக்கும் கீழே இருந்த இன்னொரு அறையைக் கொடுத்திருக்க... ஆனால் அவள்...
Anbulla Kannaalanae 2 1
அன்புள்ள கண்ணாளனே
அத்தியாயம் 2
சம்யுக்தா சென்றதும், “ஊர் திருவிழாவுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கு. எதுக்கு டா அதுக்குள்ள அவளைக் கூப்பிட சொன்ன.” எனச் சரளா இளைய மகனிடம் கேட்க...
“நீங்க வந்திருக்கும் போதே நேர்ல...
தங்கக்கூ(ண்)டு 21 2
”அண்ணா! மம்மியை பத்தின உங்க கவலை வீண் ண்ணா. அவங்களை கடந்து வாங்க. இன்னும் எவ்ளோ நாள் தான் அவங்களுக்கு பயந்து பயந்து வாழ்வீங்க. அவங்களை கண்டுக்காம உங்க வேலையை பார்த்துட்டு போங்க....
தங்கக்கூ(ண்)டு 21 1
பத்மஜா தன் அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். அவர் முன் ஒரு திருமண பத்திரிக்கையை வீசினான் அர்ஜுன்.
"என்ன கண்ணு இது?"
"என்னோட கல்யாண பத்திரிக்கை"
"அர்ஜுன்!!!!!"
பத்மஜாவின் அதிர்ச்சி குரல் அலுவலகத்தில் இருந்தவர்களை திரும்பிப்பார்க்க வைத்தது.
"என்ன பேசுற நீ?"
"வர வெள்ளிக்கிழமை...
Vizhithezhu Kannamaa – Epilogue 2
அவர் செல்வதையே பார்த்த மீரா தோள்களை குலுக்கி விட்டு பார்வையை திசையெட்டுக்கும் விரட்டினாள். அவள் கண்ணில் மலை தீபத்தை எதிர்பார்த்தபடி பார்வையை உயர்த்தி கம்பீரமாய் நிற்கும் மலை மீது பதித்து காத்திருக்கும் பல...
Vizhithezhu Kannamaa – Epilogue 1
Epilogue
நகரெங்கும் அண்ணாமலையாரின் நாமமும் மக்களின் கூட்டமும் ஒருசேர பெருகியபடி இருக்க, ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் நகர் முழுதும் குவிக்கப்பட்டு, திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திற்கு தயார் நிலையில் இருந்தது. இடைவெளியின்றி வரிசையில் செல்லும் மக்களையும்...
தேய்வது நிலவல்ல 21
வணக்கம் தோழிகளே,
உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.
எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
தேய்வது நிலவல்ல
அத்தியாயம் – 21
போலீஸ்...
Anbulla Kannaalanae 1 2
“நீங்க இவளுக்கு ரொம்பச் செல்லம் கொடுக்குறீங்க. ஸ்ரீநிதி எல்லாம் உங்ககிட்ட இப்படிப் பேசுவாளா...”
“அவ எப்பவுமே பேச மாட்டா.... அவங்க அம்மா என்னைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வச்சு... எப்பவுமே பசங்களை என்கிட்டே...