Mallika S
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 06 1
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 06
மருத்துவமனையில் இருந்த அபிராமியின் அருகில் அவரையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் இன்பன். அவரின் உடல்நிலை இப்போது தான் மெல்ல மெல்ல சீராகி கொண்டிருக்கிறது. நேற்றைக்கு முன்தினம் இன்பனின்...
Komagal 16
16
இந்தர் வேண்டுமென்றெல்லாம் பார்க்க நினைக்கவில்லை. அவன் வந்து படுத்ததும் உறக்கம் மெல்ல தழுவிய போதும் முழுதாய் அவனை ஆக்கிரமித்திருக்கவில்லை.
திடுக்கென்று கண் விழித்தவன் பார்த்த போது தான் அவன் மனைவி வாரி சுருட்டிய புடவையுடன்...
Komagal 15
15
“க்கா நீ எப்போக்கா இந்த ஏரியாக்கு வந்தே??” என்ற குதூகல குரலில் தெருவில் செல்லும் காய்கறி கடைக்காரன் இவளை பார்த்து குரல் கொடுத்திருந்தான்.
அவளுமே காய்கறி வண்டிக்காரன் குரல் கொடுத்த சத்தம் கேட்டுத்தான் வெளியில்...
Birla Weds Brindha 20 3
“எல்லாம் முடிஞ்சதா டாக்டர் பிர்லா பிர்லாவை நான் பார்க்கனும்…போகலாமா ” அழுகையை அடக்கியபடி பேச
“சிஸ்டர் கூட்டிட்டு போவாங்க ஆனால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி பிர்லாவை டிஸ்டர்ப் பண்ண கூடாது சரியா !”
“ஏன் ?”
“இன்னமும்...
Birla Weds Brindha 20 2
“உங்க பொண்ணுக்கு ஒரு இரண்டு மணி நேரத்தில் கான்சியஸ் வந்திடும் நெற்றியில சின்ன அடி ஒரு பத்து நாளில் சரியாய்டும் நீங்க எதுவும் கவலை பட வேண்டாம் ”
“ஆனால் பிர்லாக்கு, பிட்ஸ் வந்திருக்கு...
Birla Weds Brindha 20 1
பகுதி 20
கெங்காவின் உடல் நிலை தெரியாத அளவுக்கு அப்படி எது என் கண்களை மறைத்திருந்தது ? பார்வதிதேவிக்கு தெரிந்தது ஏன் தனக்கு தெரியவில்லை ? தெரியாதளவு கெங்கா நடந்து கொண்டாளோ ?
அந்தளவிற்கு...
Anbulla Kannaalanae 15 2
உறவினர் வீட்டுத் திருமணத்திற்குச் செல்ல மாலை கிளம்பிக் கொண்டிருந்தனர். சம்யுக்தா புடவையில் அழகாகத் தயராகி வந்திருக்க....
“என்னவோ உன் முகத்தில குறையுதே... ஏன் ஒரு மாதிரி இருக்க?” என ஆரியன் கேட்க....
“நல்லா தான் இருக்கேன்.”...
Anbulla Kannaalanae 15
அன்புள்ள கண்ணாளனே
அத்தியாயம் 15
அவினாஷுக்குச் சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்க... அவன் சென்னையிலேயே தங்கி வேலை பார்த்து வந்தான். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வார இறுதியில் மதுரைக்கு வந்து விடுவான். அப்போது...
Komagal 14
14
மேற்கொண்டு பேச்சை வளர்த்தாது அவள் உடமைகளை எடுத்துக்கொள்ள போக அதற்குமுன் இந்தர் அவள் உடமைகளை கையில் எடுத்திருந்தான்.
“கொடுங்க நான் எடுத்திட்டு வர்றேன்”
“இட்ஸ் ஓகே” என்றவன் முன்னே செல்ல “கேட் பூட்ட வேண்டாமா திறந்தே...
Komagal 13
13
“வண்டியை நிறுத்திட்டு என்னைப் பார்க்கிற அளவுக்கு இதுல என்ன இருக்கு. நிஜமாவே உங்க வேலைப்பத்தி எனக்கு முழுசா தெரியாது. நீங்க எதையுமே என்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டதில்லையே” என்று அவள் சொல்லும் போது தான்...
PKV 91 2
மருத்துவமனையின் வெளிப்புறம் தோட்டம் போல இருந்த பகுதியில் நீள பென்ச் ஒன்றில் அமர்ந்திருந்த ருஹானா “ப்ளீஸ்! எழுந்திருங்க” என சொல்லிக்கொண்டே இருந்தாள்.
மருத்துவமனைக்கு வந்த தன்வீர் உள்ளே நுழையப் போனவன் அவளை பார்த்துவிட்டு அங்கே...
PKV 91 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 91
எதிரி காதரின் ஆட்களால் காயம் பட்ட ஆர்யனை, மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக நகரும் படுக்கையில் கூட்டிச்செல்லும் வேளையில் ரஷீத்தும், ருஹானாவும் வந்துவிட்டார்கள்.
ஆர்யன் கூடவே ஓடிச் சென்ற ருஹானா...
Birla Weds Brindha 19 2
“நீ போனால் எனக்கு இங்க என்ன வேலை கெங்கா என்னையும் உன் கூடவே கூட்டிட்டு போய்டேன் ” கெங்காவின் உயிர் பிரியும் அந்த நேரத்தை சகிக்க முடியாமல் கெங்காவின் காலடியில் அமர்ந்து அவர்...
Birla Weds Brindha 19 1
பகுதி 19
இப்போதெல்லாம் சந்திராவின் பெரும்பான்மை நேரங்கள் கெங்கா வீட்டில் தான். காரணம் கெங்கா உடல் நிலை சரியில்லாமல் போனதனால் தான். இது பார்வதிதேவி அறிந்தது தான்.
ஆனால் திடீரென உடல் நிலை கெட என்ன...
Nenjaankootil Neeyae Nirkiraai 4
கூடு – 4
பழங் காலத்தில் நடைப் பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் மட்டுமே பங்கு பெரும் தகுதி பெற்றிருந்தனர்.
ஆட்சியர் மாளிகையில் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இல்லத்தில் தன் பிரத்யேக அறையில் அமர்ந்திருந்த நாட்சியின் மனம்...
Anbulla Kannaalanae 14 2
“கல்யாணம் ஆனவன்கிட்ட உன் தங்கச்சி இப்படித்தான் பேசுவாளா? பெரிய ரதி இவ... இவ அழகுல நான் மயங்கி போறதுக்கு. அப்படியே ராதியா இருந்தாலும், யாரும் என் பொண்டாட்டி ஆகிட முடியாது.”
“அத்தான் அவ எதோ...
Anbulla Kannaalanae 14 1
அன்புள்ள கண்ணாளனே
அத்தியாயம் 14
மறுநாள் காலை உணவு முடிந்ததும் எல்லோரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். ஆரியனுக்கும் அவினாஷுக்கும் வழக்கம் போலச் சண்டை வர...
“அவங்க உனக்காகத் தானே சொல்றாங்க.” என சம்யுக்தா கணவனுக்குப்...