Tuesday, August 4, 2026

Mallika S

Mallika S
12044 POSTS 398 COMMENTS

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 06 1

0
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 06                  மருத்துவமனையில் இருந்த அபிராமியின் அருகில் அவரையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் இன்பன். அவரின் உடல்நிலை இப்போது தான் மெல்ல மெல்ல சீராகி கொண்டிருக்கிறது. நேற்றைக்கு முன்தினம் இன்பனின்...

Komagal 16

0
16 இந்தர் வேண்டுமென்றெல்லாம் பார்க்க நினைக்கவில்லை. அவன் வந்து படுத்ததும் உறக்கம் மெல்ல தழுவிய போதும் முழுதாய் அவனை ஆக்கிரமித்திருக்கவில்லை.   திடுக்கென்று கண் விழித்தவன் பார்த்த போது தான் அவன் மனைவி வாரி சுருட்டிய புடவையுடன்...

Komagal 15

0
  15 “க்கா நீ எப்போக்கா இந்த ஏரியாக்கு வந்தே??” என்ற குதூகல குரலில் தெருவில் செல்லும் காய்கறி கடைக்காரன் இவளை பார்த்து குரல் கொடுத்திருந்தான்.   அவளுமே காய்கறி வண்டிக்காரன் குரல் கொடுத்த சத்தம் கேட்டுத்தான் வெளியில்...

Manam 4

0
இப்போது சேரன் வரவும் அவரை கவனிக்கச் சென்றுவிட்டார் தேவகி.  டேபிள்மேல் இருந்த பால் தம்ளரை பார்த்தவன் கால்மேல் கால் போட்டுக்கொண்டு குடிக்க வாய்க்கு எடுத்துச் செல்லவும் அபி அவனிடம்,"எங்களுக்கும் கொஞ்சம் தரீயா அரவிந்த் எங்களுக்கு...

Manam 3

0
ஹரி,"தன் அம்மாவிடம் தன் நண்பனின் வீட்டுக்கு சென்று விட்டு வருகிறேன் அம்மா அதற்குள் நீங்கள் உங்கள் தரிசனத்தை முடித்துக்கொண்டு கோவில் மண்டபத்தில் வெயிட் பண்ணுங்க" என்று கூறினான்.  அணு," அவனை தரிசனம் பண்ணி விட்டு...

Birla Weds Brindha 20 3

0
“எல்லாம் முடிஞ்சதா  டாக்டர்  பிர்லா பிர்லாவை நான் பார்க்கனும்…போகலாமா ” அழுகையை அடக்கியபடி பேச “சிஸ்டர் கூட்டிட்டு போவாங்க  ஆனால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி பிர்லாவை டிஸ்டர்ப் பண்ண கூடாது  சரியா !” “ஏன் ?” “இன்னமும்...

Birla Weds Brindha 20 2

0
“உங்க பொண்ணுக்கு ஒரு இரண்டு மணி நேரத்தில் கான்சியஸ் வந்திடும்  நெற்றியில சின்ன அடி  ஒரு பத்து நாளில் சரியாய்டும்  நீங்க எதுவும் கவலை பட வேண்டாம் ” “ஆனால் பிர்லாக்கு, பிட்ஸ் வந்திருக்கு...

Birla Weds Brindha 20 1

0
பகுதி 20 கெங்காவின் உடல் நிலை தெரியாத அளவுக்கு அப்படி எது என் கண்களை மறைத்திருந்தது ? பார்வதிதேவிக்கு தெரிந்தது ஏன் தனக்கு தெரியவில்லை ? தெரியாதளவு கெங்கா நடந்து கொண்டாளோ ? அந்தளவிற்கு...

Anbulla Kannaalanae 15 2

0
உறவினர் வீட்டுத் திருமணத்திற்குச் செல்ல மாலை கிளம்பிக் கொண்டிருந்தனர். சம்யுக்தா புடவையில் அழகாகத் தயராகி வந்திருக்க.... “என்னவோ உன் முகத்தில குறையுதே... ஏன் ஒரு மாதிரி இருக்க?” என ஆரியன் கேட்க.... “நல்லா தான் இருக்கேன்.”...

Anbulla Kannaalanae 15

0
அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 15 அவினாஷுக்குச் சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்க... அவன் சென்னையிலேயே தங்கி வேலை பார்த்து வந்தான். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வார இறுதியில் மதுரைக்கு வந்து விடுவான். அப்போது...

Komagal 14

0
14 மேற்கொண்டு பேச்சை வளர்த்தாது அவள் உடமைகளை எடுத்துக்கொள்ள போக அதற்குமுன் இந்தர் அவள் உடமைகளை கையில் எடுத்திருந்தான்.   “கொடுங்க நான் எடுத்திட்டு வர்றேன்”   “இட்ஸ் ஓகே” என்றவன் முன்னே செல்ல “கேட் பூட்ட வேண்டாமா திறந்தே...

Komagal 13

0
13 “வண்டியை நிறுத்திட்டு என்னைப் பார்க்கிற அளவுக்கு இதுல என்ன இருக்கு. நிஜமாவே உங்க வேலைப்பத்தி எனக்கு முழுசா தெரியாது. நீங்க எதையுமே என்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டதில்லையே” என்று அவள் சொல்லும் போது தான்...

PKV 91 2

0
மருத்துவமனையின் வெளிப்புறம் தோட்டம் போல இருந்த பகுதியில் நீள பென்ச் ஒன்றில் அமர்ந்திருந்த ருஹானா “ப்ளீஸ்! எழுந்திருங்க” என சொல்லிக்கொண்டே இருந்தாள். மருத்துவமனைக்கு வந்த தன்வீர் உள்ளே நுழையப் போனவன் அவளை பார்த்துவிட்டு அங்கே...

PKV 91 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 91 எதிரி காதரின் ஆட்களால் காயம் பட்ட ஆர்யனை, மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக நகரும் படுக்கையில் கூட்டிச்செல்லும் வேளையில் ரஷீத்தும், ருஹானாவும் வந்துவிட்டார்கள். ஆர்யன் கூடவே ஓடிச் சென்ற ருஹானா...

Birla Weds Brindha 19 2

0
“நீ போனால் எனக்கு இங்க என்ன வேலை கெங்கா  என்னையும் உன் கூடவே கூட்டிட்டு போய்டேன் ” கெங்காவின் உயிர் பிரியும் அந்த நேரத்தை சகிக்க முடியாமல் கெங்காவின் காலடியில் அமர்ந்து அவர்...

Birla Weds Brindha 19 1

0
 பகுதி 19 இப்போதெல்லாம் சந்திராவின் பெரும்பான்மை நேரங்கள் கெங்கா வீட்டில் தான். காரணம் கெங்கா உடல் நிலை சரியில்லாமல் போனதனால் தான். இது பார்வதிதேவி அறிந்தது தான். ஆனால் திடீரென உடல் நிலை கெட என்ன...

Nenjaankootil Neeyae Nirkiraai 4

0
கூடு – 4 பழங் காலத்தில் நடைப் பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் மட்டுமே பங்கு பெரும் தகுதி பெற்றிருந்தனர்.  ஆட்சியர் மாளிகையில் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இல்லத்தில் தன் பிரத்யேக அறையில் அமர்ந்திருந்த நாட்சியின் மனம்...

Anbulla Kannaalanae 14 2

0
“கல்யாணம் ஆனவன்கிட்ட உன் தங்கச்சி இப்படித்தான் பேசுவாளா? பெரிய ரதி இவ... இவ அழகுல நான் மயங்கி போறதுக்கு. அப்படியே ராதியா இருந்தாலும், யாரும் என் பொண்டாட்டி ஆகிட முடியாது.” “அத்தான் அவ எதோ...

Anbulla Kannaalanae 14 1

0
அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 14 மறுநாள் காலை உணவு முடிந்ததும் எல்லோரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். ஆரியனுக்கும் அவினாஷுக்கும் வழக்கம் போலச் சண்டை வர... “அவங்க உனக்காகத் தானே சொல்றாங்க.” என சம்யுக்தா கணவனுக்குப்...

UU 20 2

0
“ஆத்தா! கேட்டியா உன் பேத்தி உனக்குக் கொள்ளுப் பேரனைக் கொடுக்கப் போறாளாம்!!” என்று முகம் முழுக்கச் சிரிப்போடு, அங்கிருந்த ஆண்களுக்கும் விவரம் தெரியுமாறு வைரம் சொல்ல,      “அடி என் ராசாத்தி!” என்று அவள்...
error: Content is protected !!