Tuesday, August 4, 2026

Mallika S

Mallika S
12044 POSTS 398 COMMENTS

Birla weds Brindha 21 2

0
 “நான் டாக்டர் முரளி, ஞாபகம் இருக்கா ?”  “கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன் !” என முரளி அவனை தூண்டினார். முரளி கேட்டதும்  நெற்றி தானாகவே சுருங்க, அவனது இடது கை நெற்றிப்பொட்டை அழுத்தமாய் வருட வெகு நேரம்...

Birla weds Brindha 21

0
பகுதி 21 ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் ப்ருந்தா ! ஆம் தூக்க மருந்தின் உபயத்தில் அவளை அடக்க முடியாமல் உறங்க வைத்திருந்தனர். மகளை விட்டு அகலாத பெற்றோர்… எங்கே அகன்றால் பிர்லாவை அடித்து வைக்க போய்விடுவாளோ...

Komagal 18

0
    18 குழலி திருவாதவூரில் இருந்தாள். சொந்த ஊருக்கு வந்த போதும் அன்னை மீதிருந்த கோபத்தில் அவள் அங்கு செல்லவில்லை. பெரியாத்தாவின் வீட்டில் தான் இருந்தாள்.   இந்தருக்கும் அவளுக்கும் பேச்சுவார்த்தை இல்லாது போனாலும் அவளின் பிடிவாதத்தை கண்டவன்...

Komagal 17

0
  17 காலை ஆறுமணிக்கே அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பியதால் பத்து மணிக்கே மைசூர் வந்தடைந்திருந்தனர். வரும் வழியிலேயே காலை உணவை முடித்திருக்க அறைக்கு சென்று சிறிது நேரம் இளைப்பாறினர்.   குழலிக்கு ஏதோவொரு குதூகலம் வந்து தொற்றிக்கொள்ள...

Nenjaang Kootil Neeye Nirkirai 7 2

0
செல்வாம்பிகை, “சின்ன குழந்தய பட்டினி போட்டீகளா..?’’ எனக் கேட்டு அழ, சிவாத்மிகா இறுதியாய் அவள் தன்னை நோக்கி வீசிய சொல் அம்புகளால் துடித்துக் கொண்டிருந்தார்.  ராசு மதுரவன், பரணியிடம் ஏதோ விளக்கம் கொடுக்க முயல,...

Nenjaang Kootil Neeye Nirkirai 7 1

0
கூடு – 7 நவீன ஒலிம்பிக் போட்டியின் தந்தை என அழைக்கபடுபவர் பியரி டி குபேர்டின். இவரே நவீன ஒலிம்பிக் போட்டியை மறுமலர்ச்சி அடையச் செய்தவர்.  பரணி உள்ளே நுழைந்தவளை விழி அகற்றாது கூர்மையாக பார்த்தான்....

Nenjaang Kootil Neeye Nirkirai 6 2

0
“மணி இப்ப தான் காலையில ஆறரை ஆகுது. அதுக்குள்ளையே அந்த வீடியோ வைரலாகிப் போச்சு. எப்படியும் என் கணக்குப் படி இன்னும் ஒரு மணி நேரத்துல தமிழ் நாட்டுல இருக்க மொத்த பத்திரிக்கை,...

Nenjaang Kootil Neeye Nirkirai 6 1

0
கூடு – 6 பல காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நவீன ஒலிம்பிக் போட்டிகள் மறுபடியும் கி.பி 1896 ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டன.  பரணி கடந்த ஆறு நாட்களாய் வரையறுக்க முடியாத மன அழுத்தத்தில் இருந்தான். ஆறு...

Anbulla Kannaalanae 17 2

0
பவித்ரன் இரவு உணவு உண்டு விட்டே கிளம்ப... ஆரியன் சென்று அவனைப் பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு வந்தான். பேருந்தில் எறியப் பிறகு தான் ஸ்ரீநிதியிடம் ஆரியன் வீட்டுக்கு சென்றதை பற்றிச் சொன்னான். “எங்க அம்மாவுக்கு...

Anbulla Kannaalanae 17 1

0
அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 17 பவித்ரன் சென்றதும், “அப்படி என்ன உங்க ரெண்டு பேருக்கும் சிரிப்பு? பவித்ரன் என்ன நினைப்பான்? அவன் நீங்க அவனைக் கேலி பண்ணி சிரிக்கிறதா நினைக்க மாட்டானா....” என ஆரியன் சம்யுக்தாவையும்...

PKV 92 3

0
அந்த சமயம் அவள் உள்ளே வந்தாள். “பிடித்ததா புத்தகம்? உடம்பு சரியில்லாதபோது படிக்க வேண்டிய புத்தகம் இல்லை இது.” “ஆமா, நல்லா இருக்கு. சில பக்கங்கள் புரட்டினேன். படுத்த நிலையில் படிக்க சிரமமாய் இருக்கு....

PKV 92 2

0
“சித்தப்பா மெல்ல வாங்க. கட்டிலை பிடிச்சிக்கங்க. மெதுவா உட்காருங்க.” “இப்படியா?” என கேட்ட ஆர்யன் தன் குளிராடையை கழட்ட, ருஹானா பின்னால் இருந்து அதை வாங்கிக் கொண்டாள். “அதிகமா குனியாதீங்க. வயிறு வலிக்கும். மெதுவா படுங்க”...

PKV 92 1

0
புயல் காற்றில் விளக்காகவே                                                             அத்தியாயம் – 92 ஆர்யன் ருஹானாவை வரவழைத்த மருத்துவமனையின் மேல்தளம் அமைந்த பகுதி மனதை கொள்ளை கொள்வதாக இருந்தது. பெரிய நதி ஒன்று இரு மலைகளுக்கு நடுவே ஓடி கடலை...

TPKP 18 2

0
“சாவி கிட்ட பேசினேன், உன்னைப் பார்க்க விருப்பப்படறா...” “ம்ம்...” என்றவளுக்கு அவரது விருப்பம் இப்போது எதைப் பற்றிப் பேசுவதற்கு என்றும் புரிந்தது. “ஆத்ரேயன் அடுத்த வாரக் கடைசில பொள்ளாச்சிக்கு சாவியைப் பார்க்கப் போவான் போலருக்கு, உன்னையும்...

TPKP 18 1

0
 அத்தியாயம் – 18 ஆறு மாதங்கள் ஓடி இருக்க அந்த விடியலில் பெய்து கொண்டிருந்த மழையில் சூரியனும் போர்வைக்குள் சுருண்டு கிடக்க வெளிச்சம் முழுமையாய் வந்திருக்கவில்லை. உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த நியதி எழுந்து...

Anbulla Kannaalanae 16

0
அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 16 வீடு நிம்மதி தரும் இடமாக இருந்தால் தான் மனம் அமைதியாக இருக்கும். மனம் அமைதியாக இருந்தாலே நம் கடமைகளைப் பொறுப்புகளைக் குறை இல்லாமல் செய்ய முடியும். சொந்த தொழில் வேறு செய்கிறோம்,...

Nenjaang Kootil Neeye Nirkirai 5 2

0
அவர் மகனும், பேரனும் கைது செய்யப்பட்டால்.... பரணியால் அந்த நினைப்பையே தாங்க முடியவில்லை. கர்ப்பிணியாய் இருக்கும் அண்ணி... சின்ன சின்ன விஷயங்களுக்கே பதறிப் போகும் தாய்...  “நாங்க எல்லாம் அந்த காலத்துல” என்று பழம்...

Nenjaang Kootil Neeye Nirkirai 5 1

0
கூடு – 5 பண்டையகாலத்தில் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற பெண்கள் மறுக்கப்பட்டிருந்தாலும், பெண்கள் மட்டுமே பங்கேற்று அவர்கள் திறமையை வெளிப்படுத்த, ஹேரேயோ போட்டிகள் நடத்தப்பட்டன.  தன் நினைவோட்டத்தில் மூழ்கி இருந்தவளை, சங்கரி வந்து அழைக்க,...

தேவியின் திருமுக தரிசனம் 1

0
செடிக்கொடியில் பனி துளிகள் இன்னமும் விடைபெறாமல் உறங்கி கொண்டிருந்தன.கதிரவன் கண் பார்க்க மெல்ல வண்ண வண்ண மலர்கள் வாசனையை பரப்பியவாறே மொட்டவிழ தொடங்கிய அதிகாலைநேரம்.   சிறுக சிறுக சேமித்து வைத்த காசில் சிரத்தையில்லாமல் வாங்கிய, கௌடா...

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 06 2

0
ஏன் மாதவியே ஒரு லேசான பட்டுபுடவையும், லேசான அலங்காரத்துடன் வந்திருக்க, என்னை நலம் விசாரிக்கவா வந்தனர் இவர்கள்..என்பது போல ஒரு மிதப்பான பார்வைதான் பார்த்தார். இதற்குள் மதுசூதனனும் வந்துவிட, இன்பனும், லாரன்சும் நின்று...
error: Content is protected !!