Mallika S
PKP 94 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 94
“நீ வித்தியாசமானவள்” என ஆர்யன் அவள் பெயரில் தான் செய்த கம்பெனியின் பங்கு மாற்றத்திற்கான காரணத்தை சொல்ல, அத்தனை நேரம் ஓங்கிய குரலில் பேசிக்கொண்டிருந்த ருஹானா மறுமொழி...
Komagal 21 2
“எனக்கு பிடிச்சிருக்கான்னு நீ கேட்கவேயில்லைன்னு நீங்க சொன்னப்போ கூட நான் ரொம்ப நம்பினேன். நிஜமாவே உங்களுக்கு என் மேல பிரியம் வந்திடுச்சுன்னு”
“அது தான் நிஜம் குழலி”
“இல்லை அப்படியில்லை உங்களை நான் ரொம்ப நம்புனேன்....
Komagal 21 1
21
“குழலி எங்கேம்மா போனே?? உன்னை காணலைன்னு பயந்துட்டேன். என்கிட்ட சொல்லிட்டு வந்திருக்கலாம்ல” என்றான் அவளருகே நெருங்கியவாறே.
மெல்ல விலகியவள் “ஹ்ம்ம்”
“குழலி என்னாச்சு?? பாரு எவ்வளவு நனைஞ்சு இருக்கேன்னு. சளி பிடிச்சுக்க போகுது” என்று அவள்...
நீ இல்லாமல் போனால் 1
அத்தியாயம் 1
"உன்னை அழகாய் படைத்த பிரம்மன்
என்னை கொஞ்சம் அறிவாய்
படைத்திருக்கலாம்….
காதலிக்க கிடைத்த சந்தர்ப்பத்தை
எல்லாம் நழுவ விட்ட
முட்டாள் காதலன் நான்…
காதல் சொல்ல தெரியாமல்
எத்தனை நாளைக்குத்தான்
கண்ணை பார்த்து...
Nenjaankoottil Neeyae Nirkirraai 8
கூடு – 8
வேலுநாட்சியா இரவை உறக்கமின்றிக் கழித்துக் கொண்டிருந்தாள். தன்னை மீறி உறங்கினாலும், விழிப்பு வந்த அடுத்த நொடி அவளை அறியாமல் அவள் விழிகள் சுவர்க் கடிகாரத்தில் சென்று நிலைத்தன.
“சை... ஆறு மணியாக...
Birla weds Brindha 23 3
“என்னடா என்னாச்சு?” மூச்சு வாங்க தன் முன் நின்ற மகளை ஆசை தீரப்பார்த்தார்
“விமல் சாப்பிடற சிப்ஸ் எங்கே கிடைக்கும் டாடீ?”
“இங்க இருந்து மூனு தெரு கிராஸ் பண்ணினா மெயின் ரோடு, அங்கே ஒரு...
Birla weds Brindha 23 1
பகுதி 23
அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, தன்படிப்பு, குடும்ப தொழில், அதில் தன்னுடைய பங்களிப்பு என கிட்டதட்ட இரண்டு மூன்று நாட்களாய் கொஞ்சம் கொஞ்சமாய் அவனது நினைவுப்பெட்டகத்தை நிரப்பிக்கொண்டிருந்தனர், அவனது பெற்றோர்கள்.
ஆனால் அவனது...
Birla weds Brindha 23 2
இன்னும் அவனது மோன நிலை உடையவில்லை, இவரே போனை எடுத்துப்பார்த்தார் அழைப்பது யாரென? ”ஸ்ரீதர்” என ஒளிர்ந்த பெயரை பார்த்து
“உன் ஃபிரண்ட் ஸ்ரீதர் தாண்டா பேசுடா!” என போனை அவனிடம் கொடுத்து திசை...
தேய்வது நிலவல்ல 23
அத்தியாயம் – 23
காலையில் பள்ளியில் பரிசு வழங்கும் விழா அனைத்தும் முடிந்து இருந்து இன்று இரவு மறுபடியும் இவர்கள் ஊர் திரும்ப வேண்டும். அதற்கு உண்டான ஏற்பாடுகளில் இருந்தனர் எல்லோரும்.
அண்ணே இன்னிக்கு இராத்திரி...
Komagal 20
20
நான்கு தேர்வு முடிந்திருந்தது குழலிக்கு. தினமும் கயல்விழி வீட்டில் இருந்து தான் அவர்களுக்கு உணவு வருகிறது. ராகினி எப்போதுமே சுறுசுறுப்பில்லாதவர் தான். அதனாலேயே தான் கயல்விழியிடம் பெரிதாய் எந்த ஒட்டுதலும் இல்லாவிட்டாலும் தனக்கு...
Komagal 19
19
அவள் திருவாதவூருக்கு வந்த பின்னே இந்தர் அவளுக்கு அழைக்கவேயில்லை. அவளுமே அவனிடம் பேசவில்லை. தரங்கிணி மட்டும் அவ்வப்போது அவளுக்கு அழைத்து பேசுவார்.
‘வாழ்க்கை ஒரு வட்டம் தான் போல திரும்பவும் ஆரம்பிச்ச இடத்துக்கே வந்து...
Birla Weds Brindha 22
பகுதி 22
வேலாயுதம் எப்போதுமே அமைதியை கடைபிடிக்கும் ஒரு மனிதர், அது எந்த நேரமானாலும் சரி, எந்த சூழ்நிலையானலும் சரி கட்டுபாட்டை மீறி ஒரு நாளும் கோபம் வந்து பார்த்தில்லை அவரின் மனைவி.
ஆனால் இன்றோ...
Anbulla Kannaalanae 18 2
“பிள்ளைங்க வரை சேர்ந்து ஒருத்தருக்கு ஒருத்தர் இருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா சந்திரா விட மாட்டா போல.” என்றார் கவலையாக.
“அவங்க இஷ்ட்டத்துக்கு விடுங்க.” என்ற இந்துஜா, “எனக்குச் சம்யு பத்தி முன்னாடி இருந்த கவலை...
Anbulla Kannaalanae 18 1
அன்புள்ள கண்ணாளனே
அத்தியாயம் 18
புதுமணத் தம்பதிகளுக்கு முதலிரவு பெண் வீட்டில் என்பதால்... சக்ரவர்த்தி சரளாவை இருந்து அதற்கான வேலைகளைப் பார்த்துகொள்ளச் சொல்லி இருந்தார். புதுமணத் தம்பதிகள் மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்ற சமயம், சரளாவும் அவர்...
PKV 93 3
மிஷால் சொன்ன இடத்தில் காத்திருக்க, காரை நிறுத்தி இறங்கிய ஆர்யன் காயம் காரணமாக மென்னடை என்றாலும் கம்பீரமாக மிஷாலின் எதிரே வந்து நின்றான்.
“நான் வந்திட்டேன். என்ன வேணும் உனக்கு?”
“நீ சிறைக்கு போனதுக்கும், உனக்கு...
PKV 93 2
சல்மாவிடம் அலுவலக நிலவரத்தை கேட்டுக்கொண்ட கரீமா, உணவு மேசையில் அமர்ந்தபடி இங்குள்ளதை அவளுக்கு தெரிவித்தாள். நஸ்ரியா வரவும் பேச்சை நிறுத்தி போனை அடைத்தாள்.
“ருஹானாக்கு தட்டு வைக்க மறந்திட்டியா, நஸ்ரியா?”
“லிட்டில் சாரும், ருஹானா மேடமும்...
PKV 93 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 93
ஆர்யன் தன் கையில் கொடுத்த முடிவிலி சின்னத்தின் மேற்புறத்தை ருஹானா அவனைப் போலவே விரல் கொண்டு தடவினாள். அத்தனை மூர்க்கமாக இருந்த ஆர்யன் இத்தனை சாத்வீகமாக...
தேவியின் திருமுக தரிசனம் 2 2
அவள் செயலை ஆசிரியர்கள் அறையில் இருந்து கண்கொட்டாமல் ரசித்து கொண்டிருந்தான் ரவி. மகிழ மரத்திடம் விடை பெற்று கொண்டு ஆசிரியர்கள் அறைக்குள் நுழைய,
"என்ன வருணா இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டீங்க. வீட்டுல கேட்டேன் அம்மா...