Mallika S
Birla Weds Brindha 26 3
அவளது அதிர்வான முகம், இவனுக்கு விரக்தியை தான் கொடுத்தது, அதில் “இப்போ கூட இந்த தாலியை பத்தின இறந்தாகாலம் எதுவுமே எனக்கு தெரியாது” விரக்தியான வார்த்தைகளும் அவனிடமிருந்து அம்பாய் கிளம்பியது.
“நகை கடைக்கு போய்,...
Birla Weds Brindha 26 2
‘தன்னை தேடி ஒரு நாள் பிர்லா வருவான்' என இந்த ஒரு வருடமாய் தவம் செய்து காத்திருந்தாள். இந்த தவத்தில் இவள் கண்ட காதல் கனவுகள் தான் எத்தனை எத்தனை ஆனால் இப்படி...
நீ இல்லாமல் போனால் 3 2
"நீ எதுக்கு அவளை பற்றி யோசிக்க., அவ என்ன பெரிய இவளா பேசாமல் இரு" என்று சொல்லவும்...,
"இல்ல நான் வந்து அவளுக்கு பயந்தோ இவ அண்ணனுக்கு பயந்தோ., நான் இத வந்து...
நீ இல்லாமல் போனால் 3 1
அத்தியாயம் 3
விலகத் துடிக்கும் வினாடிகளில்
தான் விதி இன்னும் வலியதாய்
இறுக்குகிறது உன் நினைப்பை…
தோற்றுத்தான் போகிறேன்
ஒவ்வொரு முறையும்
உன் நினைவுகளை
துறக்க நினைத்து….
முதல் முதலாக கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் போது சிறிது தயக்கமும் பயமும்...
Birla Weds Brindha 25 3
நின்ற இடத்தில் இருந்தே பார்வையை சுழல விட்டான். அறையின் ஒவ்வோர் இடத்திலும் வெறித்து வெறித்து மீண்ட விழிகள், ஷோகேஷில் படியும் போது மட்டும் மீள மறுத்தது!
விருட்டென எட்டுகள் வைத்து ஷோகேஷின் அருகில் சென்றான்....
Birla Weds Brindha 25 2
“உள்ளே வாங்க” என தலையசைக்க, கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.
“ஐஞ்சு பிரான்சில் இருந்தும் டீடெய்ல்ஸை எடுத்தாச்சா சார்?” என கேட்டபடி தான் உள்ளே வந்தார்.
“எடுத்தாச்சு, உட்காருங்க” என தனக்கு அருகிலேயே ஒரு சேரை...
Birla Weds Brindha 25 1
பகுதி 25
பொறுமை இழந்தவன், எங்கே அங்கிருந்தால் கைகலப்பு ஏதாவது ஆகி விடுமோ என பயந்து தளர்ந்த நடையுடன் வெளியேறும் முன் அவன் கண்களில் விழுந்தது, அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள், அப்படியே நின்றுவிட்டான்.
இவன் நியாபகங்களை...
Komagal 22 2
குழலி பதிலேதும் சொல்லவில்லை. “குழலி அம்மா பாவம்டி. அவங்க ஒண்ணு செஞ்சிருந்தா அது உனக்கு நல்லதுன்னு நினைச்சு மட்டும் தான் செஞ்சிருப்பாங்க. நீ ஒண்ணும் அதை புரிஞ்சுக்காத முட்டாள் இல்லைன்னு எனக்கு தெரியும்”
“நீ...
Komagal 22 1
22
குழலிக்கு பெங்களூர் திரும்பிச் செல்லும் எண்ணமில்லை. ஆனால் போகாமலும் இருக்க முடியாது. அவள் ஒன்றும் தாய் வீட்டில் இருக்கவில்லையே, அங்கிருந்திருந்தால் ஒரு வேளை அவள் திரும்ப ஊருக்கு செல்லலாமா வேண்டாமா என்று நிச்சயம்...
PKV 95 3
பர்வீன் வீட்டிலிருந்து எடுத்து வந்த பொருட்களை ஒவ்வொன்றாக ருஹானா கட்டிலில் எடுத்து வைத்து பார்த்துக்கொண்டிருந்தாள். ஆர்யன் வந்து வாசலில் நின்று அவள் மகிழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தான்.
“நீங்க எப்போ வந்தீங்க? நான் உங்களை கவனிக்கலயே!”
“இப்போ தான்...
PKV 95 2
நடந்து போய் வேறு சோடாவை கொண்டுவந்தவன், கேட்டவன் அருகே அதை சத்தம் வருமாறு வேகமாக வைத்தான். “குளிர்ச்சியா இருக்கா?” என்றும் கேட்டான்.
“எனக்கு புரியல, ஆர்யன் சார்” என சொல்ல “சோடா. நீங்க கேட்டது...
PKV 95 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 95
அன்னையின் புகைப்படத்துடன் தன்னருகே ஓடிவந்தவளை ஆர்யன் ஆர்வமாக பார்க்க, ருஹானா அவன் முகத்தை பார்த்து கண்களும், உதடுகளும் சிரிக்க ஆனந்த கண்ணீருடன் நின்றாள்.
“நான்....... எனக்கு என்ன...
Birla Weds Brindha 24 2
சந்த்ரபோஸ் கல்லாரி மூலம் கிடைக்கும் பிளாக் மணியை, பினான்ஸ் செய்து அதில் பாதியையாவது வெள்ளையாக மாற்றிவிடுவார். அதையும் மீறி கருப்பில் தேங்கும் பணங்களை எந்த வித பிசிகல் டாகுமெண்டும் இல்லாமல், எலக்ட்ரானிக் டாகுமெண்டுகளின்...
Birla Weds Brindha 24 1
பகுதி 24
“எங்கே வைத்தோம் அந்த பென்டிரைவை!” என தீவீரமாய் மூளை யோசிக்க பதில் தான் நினைவடுக்கில் இல்லை
“கொஞ்சம் யோசிச்சு பாரு பிர்லா” வெகு கூலாக சந்திரா கேட்க
“கொஞ்சம் இல்லை நிறைய யோசிச்சு பார்த்தாலும்...
நீ இல்லாமல் போனால் 2
அத்தியாயம் 2
ஏதேதோ மனம் காரணம்
சொன்னாலும்
உள் மனம் அறியும்
உண்மை நிலவரத்தை.,
காற்றுக்கு கூட
காது இருக்குமோ என்று
எண்ணி மூச்சுக் காற்றில் கூட
நினைவுகள் வராதபடிக்கு
பார்த்துக் கொள்கிறேன்…
வெண் மதியின் பள்ளி இறுதி தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருந்த சமயம் ஒரு...
தேவியின் திருமுக தரிசனம் 3 2
வருணாவிடம் மன்னிப்பு கோர வேண்டும் என தருணை கவிதாவே பள்ளிக்கு அழைத்து வந்திருந்தாள். வாசலில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கியவள் மகனிடம் யார் சுப்ரணா என்று கேட்டு தெரிந்து கொண்டு அவளின் வரவுக்காக காத்திருக்க,
ஸ்கூட்டியில்...
தேவியின் திருமுக தரிசனம் 3 1
இரவு ராகவன் வர தாமதமாகும் என்று முன்பே தெரிவித்து விட்டதால் மூவரும் இரவு உணவை விரைவாகவே முடித்து கொண்டனர். உணவை கொடுத்து சுபர்ணாவை உறங்க வைக்க தன்னுடன் அழைத்து சென்றுவிட்டார் சாரதா. ஒரு...
Nenjaankoottil Neeyae Nirkiraai 9 2
தங்கள் பண்ணை வீட்டில் செங்கன் அமைத்து தரும், தற்காலிக ஊஞ்சலில் ஆடியபடி, அவன் பறித்து வந்து துண்டம் போட்டு உப்பு தூவி தரும் மாங்காய்களை உண்டுக் கொண்டே புத்தகம் படித்தாள் என்றால் நாட்சி...