Mallika S
PKV 99 2
“ம்.. அப்புறம் சொல்ல மறந்துட்டேனே. பர்வீன் அம்மா இன்னைக்கு இங்க வரேன்னு சொல்லியிருக்காங்க”
“அவங்க வரலனா நல்லா இருக்கும்” என இவான் சொல்ல இருவரும் அவனை திரும்பி பார்த்தனர். “நாம மூணு பேர் மட்டும்...
PKV 99 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 99
மேல் இமையை மேலேயே ஒட்ட வைத்தது போல ஆர்யன் கண் சிமிட்டாமல் ருஹானாவையே பார்த்தபடியே படுத்திருக்க, புவியீர்ப்பு விசையை விட அதிக சக்தி வாய்ந்த அந்த...
அவள் முகம் பார்த்து 9 2
**
பார்த்திபன் மருத்துவமனைக்கு கிளம்பி சென்ற பின்,என்ன செய்வது என்று தெரியாமல்,போனை பார்த்துக் கொண்டிருந்தாள் அஞ்சலி.
கமலா உடல் அசதியாக இருந்ததால், அப்போதுதான் எழுந்து வந்தார்.
அவரைப் பார்த்ததும்,"இப்போ எப்படி இருக்குத்தை"என்று கேட்க,
"பரவாயில்லம்மா"என்றவர்,
டீயை குடித்துவிட்டு,"நான் கடைக்கு வர...
நீ இல்லாமல் போனால் 13 2
"கோபமா” என்று அவன் கேட்க...
"ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல... நீங்க போயிட்டு வாங்க" என்று சொல்லி அவனை இவள் தான் சமாதானபடுத்தி அனுப்பும்படி இருந்தது....
அவர்கள் அனைவரும் வண்டியிலும் காரிலுமாக...
நீ இல்லாமல் போனால் 13 1
அத்தியாயம் 13
விடியல் பொழுதுகளில்
உன் வாசமே
என் சுவாசமாய்...,
மண்ணோடு சேர்ந்த
வாசமாய்....
என் மேல் எங்கும்
உன் வாசம்....
ஆழ மூச்செடுக்கும்
தருணம்
நுரையீரலை தீண்டி
புது சுவாசம்
பரிசளிக்கிறது
உன் வாசம்.....
திருமணமாகி ஐந்து மாதங்கள் கழிந்து விட்டது.., இதோ முகிலன் உடன் மதி வாழத்...
Chinna Chinna Aasai 18 2
அவரின் இத்தனை வருட திருமண வாழ்வில் மூர்த்தி இவ்வளவு வெளிப்படையாக எதையும் பேசியதே இல்லை. அப்படிப்பட்டவரே இப்போது இந்த அளவுக்கு மனதைத் தேற்றிக்கொண்டு மகனின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்கும் போது இன்னும் மகனை...
Chinna Chinna Aasai 18 1
அத்தியாயம்-18
இரண்டு குடும்பமும் கல்யாணத்திற்கு புடவைகள் எடுக்க காஞ்சிபுரம் வந்திருந்தனர். திருமண தேதி நெருங்கி விட்டதால் ஒவ்வொரு வார கடைசியும் வஞ்சுவும் ராம்குமாரும் அவர்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.
அதை வைத்து இருவரின்...
நீ இல்லாமல் போனால் 12 2
அவனது கைகள் இடையில் அத்துமீறி கொண்டே சண்டை போட்டா நல்ல தாண்டி இருக்கும்.., என்று சொல்லிக்கொண்டே அவள் கழுத்தில் முகம் புதைத்து சண்டை போடலாமா என்று கேட்டே அவளை தன்னவள் ஆக்கிக்...
நீ இல்லாமல் போனால் 12 1
அத்தியாயம் 12
இசையாய் இதமாய்
செல்லும் வாழ்க்கை
சில நேரங்களில்
சுருதி தப்பிய
இசையாகி போகிறது...
அதை மீண்டும் மீட்க
நம் இருவரின்
சிநேக புன்னகை
மட்டுமே...
மீண்டும் நாம்
ஸ்ருதியோடு லயமாக
மெல்லிசையாய்
மாற்றுகிறது...,
வாழ்க்கையை...
எல்லோரும் கிளம்பும் நாள்...
PKV 98 3
இருவரும் நம்பமுடியாமல் மீண்டும் தங்கள் கையில் சேர்ந்திருந்த அந்த படத்துண்டுகளை பார்த்துக்கொண்டனர். பின் ஒருவருக்கொருவர் காந்த பார்வையில் மூழ்கிப் போயினர்.
இந்த காட்சியை வெளிஜன்னல் வழியாக பார்த்து நின்ற சல்மாவிற்கு பயங்கர இடியொன்று சத்தம்...
PKV 98 2
“அடடா! மாவு இல்லயே!” ஆர்யன் கிளம்பி சென்ற வெகு நேரத்துக்கு பின்பே கவனித்த ருஹானா அவனை செல்பேசியில் அழைத்தாள்.
இருகைகளிலும் நான்கு, ஐந்து பைகளை வைத்துக்கொண்டு கடையில் இருந்து மூச்சிரைக்க வெளியே வந்த ஆர்யன்,...
PKV 98 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 98
சமூக சேவை நிறுவனத்தின் இரு பெண் அதிகாரிகளும் இவான் பேசிய பேச்சிலும், அவன் வெனிலெமோன் பற்றி விவரித்ததலிலும் இளக்கம் கொண்டு ருஹானாவிற்கு மறு வாய்ப்பு கொடுத்து,...
Nenjaang Kootil Neeye Nirkirai 15 3
இம்முறை பரணி அவளை விடுவிக்கையில், நாட்சியின் முகம் அந்தி வானமாய் சிவந்திருக்க, அவன் மார்பிலேயே சாய்ந்துக் கொண்டவள், “முரட்டு மாமா.... மீசை குத்திடுச்சி.... அப்படி என்ன வேகம்...முதல்ல மீசையை ட்ரிம் பண்ணுங்க...’’ என...
Nenjaang Kootil Neeye Nirkirai 15 2
“அதனால இதுக்கு ஒரே தீர்வு என்னனா இனி என் பணத்துல, நான் வாங்கிப் போடுற மளிகைப் பொருள்ல சமச்சி போடுறதா இருந்தா நான் இந்த வீட்ல சாப்பிடுறேன். மாச மாசம் அநாதை ஆசிரமத்துக்கு,...
Nenjaang Kootil Neeye Nirkirai 15 1
கூடு – 15
ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண்மணி மேரி லீலா ராவ். ( 1952 ஆம் ஆண்டு நீளம் தாண்டுதலில் பங்கேற்றார்.)
பரணி உள்நாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க டெல்லி கிளம்பிக் கொண்டிருந்தான்....
Nenjaang Kootil Neeye Nirkirai 14
கூடு – 14
இந்தியா 1900 ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்கிறது.
பட படவென தட்டப்பட்ட அறைக்கதவின் ஒலியில் நாட்சியா நினைவுலகில் இருந்து கலைந்து எழுந்து அமர்ந்தாள். சோம்பலாக கண்ணை எதிரே...