Tuesday, August 4, 2026

Mallika S

Mallika S
12055 POSTS 398 COMMENTS

UU 26 2

0
     “அட ஊட்டுக்கு உள்ள வந்ததும் பாருங்களேன்டி! அதுக்குள்ள என்ன அவசரம்?!” என்று பாட்டி கத்த,     “கிழவி கத்த ஆரம்பிச்சுடுச்சு” என்று சிறுசுகள், முனகிக் கொண்டு,      “உன் பிள்ளை அப்படியே செக்கச்செவேல்னு அவங்க...

UU 26 1

0
   26      அழைப்பைத் துண்டித்தவன், தனது முகத்தை இருகைகளாலும் ஆவேசமாய் அறைந்து கொண்டு அடக்கமாட்டாமல் வாய்விட்டுக் கதறி அழத் துவங்கினான் தான் செய்த தவறையெல்லாம் தீர்க்கும் வழி தெரியாதவனாய்.      ஹாலில் படுத்திருந்த ஜோசப்...

PKV 100 4

0
“இவான் இங்க நல்லா விளையாடலாம். இங்க நாம காய்கறி கூட பயிரிடலாம். பாருங்க, இந்த மரத்துல ஊஞ்சல் கட்டலாம். இவான் ஊஞ்சல்னா ஆசைப்படுவான்.” புது வீட்டை பார்த்து சிறுகுழந்தையை போல குதூகலிக்கும் ருஹானாவை...

PKV 100 3

0
“குறிப்பா உங்களுக்கு தேவைப்படறது சொல்லுங்க. உங்களுக்கு பிடித்த உணவு நான் சமைப்பேன். மசாலா பொருட்கள் முக்கியம்” என சொல்லி எழுத ஆரம்பித்தாள். அவள் எழுதும் அழகையே பார்த்துக்கொண்டிருந்த ஆர்யன், மை தீர்ந்த பேனாவை அவள்...

PKV 100 2

0
பயந்து போன ருஹானா “நான் வெளியே போய் பார்க்கறேன்” என கிளம்ப, ஆர்யன் ஜன்னல் திரையை கண்ஜாடையில் அவளுக்கு காட்டினான். அங்கே இவானின் காலணிகள் வெளியே தெரிந்தன. ஆர்யன் திரையை விலக்க, ருஹானா “என்...

PKV 100 1

0
புயல் காற்றில் விளக்காகவே                                    அத்தியாயம் – 100 வாசலில் நின்ற அதிகாரிகளைப் பார்த்து இவான் பயந்துபோய் ஆர்யனின் கால்களை கட்டிக்கொள்ள, சகோதரிகள் சந்தோசமாக அருகில் வர, வாயடைத்து நின்ற இருவரில், ருஹானாவே...

Nenjaangkoottil Neeyae Nirkiraai 16 2

0
‘இன்றைக்கு மாலை சுமார் மூன்று மணியளவில், டைகர்ஸ் வாரியர்ஸ் அணிக்கும், பெங்கால் கிங்கர்ஸ் அணிக்கும் இடையேயான கால் இறுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.  அந்தப் போட்டியில் தமிழக கால்பந்து வீரரான கலிங்கத்துப் பரணி, தொடர்ந்து...

Nenjaangkoottil Neeyae Nirkiraai 16 1

0
கூடு – 16 உலகப் போர்களின் காரணமாக, 1916, 1940 மற்றும் 1944 ஆகிய ஆண்டுகளில்  மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை.  பரணி தான் கலந்துக் கொண்ட முதல் போட்டியில் இருந்தே கால்பந்தாட்ட ரசிகர்களின்...

நீ இல்லாமல் போனால் 16 2

0
“நீங்க சாப்பிட்டீங்களா” என்று அவள் கேட்க         “அம்மா வீட்டுக்கு போயிட்டு லன்ச் முடிச்சிட்டேன்., நீ போய் கூட்டிட்டு வந்துருவீயா நான் ஆட்டோ க்கு போன் பண்ணி சொல்றேன்”., என்று சொல்லி விட்டு அவளுக்காக...

நீ இல்லாமல் போனால் 16 1

0
அத்தியாயம் 16 உனக்கும் எனக்கும் புது வாசம் பரவுகிறது.... பால் மணக்கும் பிள்ளையோடு... மண் மணக்கும் விளையாட்டை கற்று கொடுத்து கதை பேச வைக்கிறது நம் புது வரவு.....        பெயர் சூட்டும் விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது. முகிலன் மதியின் குழந்தைக்கு ரிஷி என பெயர் வைத்தனர்....

UU 25 2

0
  “சரிம்மா” என்று அவர் வெளியேற,      “ஏம்மா உன் புருஷன் ஏன் உள்ளே வராம வெளியவே நின்னுக்கிட்டு இருக்காரு வந்ததுல இருந்து?” என்றபடியே ஆயாம்மா உள்ளே வர,       “ஆரம்பிச்சுட்டியா சரசு உன்...

UU 25 1

0
                                                                    25      அவள் அலறல் சத்தத்தில் கண்விழித்த அனைவரும், என்னவோ ஏதோவென்று பதறி எழ,      “பிரசவ வலி வந்துடுச்சோ?!” என்றபடியே வைரம் அவள் அறை நோக்கி ஓடினார்.      உடன் வீரபாண்டியும், ரத்தினமும்...

நீ இல்லாமல் போனால் 15 1

0
அத்தியாயம் 15 நிதர்சனம் புரிய நெடுங்காலம் தேவையில்லை.... துணை காட்டும் அன்பு ஒன்று அத்தனையும் புரிய வைக்கும்.... ஆறுதலாக ஒரு புன்னகை.... அது போதும் அன்றைய நாள் நிறைவாக செல்ல....          டாக்டரிடம் சென்று உறுதி செய்த பின் அவளை நல்லபடியாகவே கவனித்துக் கொண்டான்.. வீட்டிற்கு தெரியபடுத்தவும்...

நீ இல்லாமல் போனால் 15 2

0
அதனால் தான் ஒன்பதாவது மாத ஆரம்பத்தில் வளைக்காப்பு என்பதில் யார் என்ன சொன்னாலும் மதி பிடிவாதமாக இருந்தாள்.., அதன்படி ஒன்பதாவது மாத தொடக்கம் வரை அவன் வேலை செய்யும் இடத்தில் இருந்து விட்டு..,...

தேவியின் திருமுக தரிசனம் 4 3

0
மெல்லிய புன்னகை அவன் இதழை தழுவ "சரி சரி டென்ஷன் ஆகாத  நாளைக்கு விஷயத்தை நாளைக்கு பேசலாம் டையர்டா இருக்கு சாப்டுட்டு தூங்கணும்" என்றவன் தட்டில் இருந்ததை வேகமாக விழுங்க, "டேய் மெதுவா சாப்டு...

தேவியின் திருமுக தரிசனம் 4 2

0
"அசடு எல்லாத்தையும் மறந்துரு உன்ன செய்ய சொல்றதுக்கு நானே சமைச்சிறலாம். சரி சொல்றேன் கேட்டுக்கோ இது தான் லாஸ்ட் மறுக்கா கேட்டா என்னால சொல்ல முடியாது வேலைய விட்டுட்டு பேசாம போயிரு வேற...

தேவியின் திருமுக தரிசனம் 4 1

0
அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் பரிமளம். மனதின் கொதிப்பு தீருமட்டுமில்லை, 'என்னமா பேசிட்டு போயிட்டான் அவனோட வயசு என்னோட அனுபவம் ஏ முன்னாடி கை நீட்டி கேள்வி கேட்டுடானே, என்னால தான் எம்பொண்ணோட...

நீ இல்லாமல் போனால் 14 2

0
காலை உணவை மட்டும் முடித்துக் கொண்டு முகிலன் காலையிலேயே  கூட வேலை செய்யும் போலீஸ்காரர்கள் இருவரோடு கிளம்பி சென்றுவிட்டான்...            அங்கே சென்ற பிறகு இவன் அங்கு வந்திருப்பதை தெரிந்து மதிய உணவுக்கு அவன்...

நீ இல்லாமல் போனால் 14 1

0
அத்தியாயம் 14 இதழ் உச்சரிக்கும் வார்த்தை வரம் பெற்று வந்தனவா...   இமை சிமிட்டும் நேரத்திற்கு ஒரு முறை இதயம் தொட்டு உச்சரிக்கிறது உன் பெயரை....        மதியின் வீட்டில் வந்து இறங்கியவன் அவசர அவசரமாக உள்ளே  சொல்லும் போது., ஹாலில் அமர்ந்திருந்த மதியின் அம்மா அப்பா விடம்.....

PKV 99 3

0
“இவானை கூட்டிட்டு போய்ட்டாங்க. நம்ம அமைதி போச்சி!” கட்டிலில் அமர்ந்து அம்ஜத் பேசிக்கொண்டே ஆடிக்கொண்டிருக்க, கதவுக்கு வெளியே நின்று சகோதரிகள் அதிக எதிர்வினையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். “நீ சொன்னது மாதிரி எதுவும் நடக்கல அக்கா. மச்சான் அமைதியா...
error: Content is protected !!