Mallika S
நீ இல்லாமல் போனால் 21 1
அத்தியாயம் 21
அவளது நேசத்தின் வரிகள்
உன் மார்பில்
சாயும் நேரங்களில்
காதல் உணரப்படுகிறதா..,
இல்லை உணர்த்த படுகிறதா
தெரியவில்லை..,
ஆனால் இருவருக்கும்
இடையே சடுகுடு
ஆடுகிறது காதல்...
அவளை சந்தோஷமாக பார்த்துக் கொள்வதே அவனது பெரும் வேலையாக அவன் முடிவு செய்து கொண்டான். அவளும்...
நீ இல்லாமல் போனால் 20 2
அவளோ “பரவால்ல” என்று சொல்லி அவன் தோளில் சாய்ந்து கொள்ளும் போது அவன் சொன்னான்.. “இந்த வலியும் வேதனையும் என்னென்ன அவனுக்கும் தெரியனும் இல்ல., அதுக்கு தான் இன்னைக்கு அவனுக்கு ஸ்பெஷல் கவனிப்பு...
நீ இல்லாமல் போனால் 20 1
அத்தியாயம் 20
அவளது நேசத்தின் வரிகள்
கண்களால் கைது
செய்வதை சற்று
தள்ளி வை...!
நம் கண்கள்
ஒரு முறை காதல்
சொல்லிக் கொள்ளட்டும்...,
பொதுவாகவே சற்று இரக்க குணம் உள்ளதால் தான்.., அவன் வேலை விஷயத்தில் யாரையும் அடிக்க அனுமதிக்காமல் இருந்தது...,...
என் இதய துடிப்பின் ஓசையானா(ளே)னே 27 2
கணவனின் வரவிற்காக ராமின் அறையில் காத்திருந்த லலிதா ரொம்ப நேரம் ஆகியும் கணவன் பாத்ரூமை விட்டு வெளியே வராமல் போகவும் மனதில் சிறு பயம் எழவே செய்தது. கிட்டதட்ட ஒரு மணிநேரம் கடக்கவும்...
PKV 101 2
காலையில் உணவு மேசையில் ஆர்யனும் கரீமாவும் மட்டுமே உணவருந்திக் கொண்டிருந்தனர்.
“என்னை ஒரு விஷயம் அதிகமா கவலைப்பட வைக்குது. அதை பத்தி நான் உங்ககிட்டே பேசணும்.”
“சொல்லு ஆர்யன் டியர்! இவானை பற்றித் தானே?”
“இல்ல, சல்மாவை...
PKV 101 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 101
‘என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா?’ என ருஹானாவின் விருப்பத்தை அன்போடு வினவாமல், ஆர்யன் ‘என்னை திருமணம் செய்து கொள்’ என சட்டமாக சொல்ல,...
Nenjaang Kootil Neeye Nirkirai 17
கூடு - 17
2016 ஆம் ஆண்டு டி ஜெனிரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி 31 வது ஒலிம்பிக் போட்டியாகும்.
பிரேம், நாட்சியா, செங்கன் மூவரும் இதற்கு முன் நாட்சியா விடுமுறையில் இன்பமாய் நாட்களைக் கழித்துக்...
நீ இல்லாமல் போனால் 19 2
அப்போது கீதா தான் சொன்னாள்., முகிலனின் அழுகையும்., முகிலனின் ஏக்கத்தையும்.,
குழந்தைகள் இருவரும் வந்து பார்த்துவிட்டு அம்மா எப்படி இருக்க சொல்லி கேட்க., ரிஷி ஓரளவு புரிந்து கொண்டான்.., அம்மா விழுந்துட்டாங்க என்று...
நீ இல்லாமல் போனால் 19 1
அத்தியாயம் 19
அவளது நேசத்தின் வரிகள்
உன் நேசத்தின்
வெளிப்பாடு
உன் பார்வையில்
உன் வார்த்தையில்
உன் விரல் நுனியில்
கூட உணர
வைக்கிறாய்....
இனியாவின் கணவன் அறிவுரை செய்துவிட்டு அங்கிருந்து எழுந்து செல்லவும்..., சூர்யா அங்கே வந்தான்.,
வந்தவன் இனியா விடம் “உனக்கு...
நீ இல்லாமல் போனால் 18 2
அதே நேரத்தில் தாமதமாக வந்தனர் இனியாவும்., இனியாவின் கணவனும்.., இனியாவின் கணவனும், மாமியாரும் அவள் நலம் விசாரித்துக் கொண்டிருக்க.., அவனிடம் பேசும் போதே சூர்யாவிற்கும் கண்கலங்க அதே நேரம் முகிலனும் கண்ணீர் விட.,
...
நீ இல்லாமல் போனால் 18 1
அத்தியாயம் 18
அவளது நேசத்தின் வரிகள்
சொல்லாத காதல் எல்லாம்
சொர்க்கத்தில் சேராதாம்..,
இதோ சொல்லிக் கொள்ளாத
நம் காதல் கூட
சொர்க்கத்தில் தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறது....
மருத்துவ உபகரணங்ளோடு உள்ளே மருத்துவர்கள் போராட்டத்தோடு அவளை காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கும் போதே...
தேவியின் திருமுக தரிசனம் 5 2
"ஓ அவ்ளோ பெரிய மனுஷியாகிட்டிங்களா இனி என் கிட்ட இருந்து பணம் வாங்க மாட்டிங்க, காலேஜ் படிக்க போறோமேன்ற திமிரா" என சற்று கோபமாக கேட்க,
"அப்டி இல்லண்ணா கூட இருந்து உன்னோட கஷ்டத்தை...
தேவியின் திருமுக தரிசனம் 5 1
இரவின் நிசப்தத்தில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றியது. காற்றோடு கலந்து உடன் செல்லும் கார்மேகமாய் வருணாவின் நினைவுகள் திருச்சியை நோக்கி படையெடுத்தன. பழைய நினைவுகளை அசை போடுவதில் தான் எத்தனை ஆனந்தம் அவளையும் அறியாமல்...
நீ இல்லாமல் போனால் 17
அத்தியாயம் 17
அவளது நேசத்தின் வரிகள்
உன்னுடன் கூடிக்
கழித்த கூடல்
பொழுது....
விடிந்த பின்
முகம் பார்க்க
நாணி மருதாணி
பூசிய முகமாய்
சிவந்து தான்
போகிறேன்....
ஒவ்வொரு முறையும்
முதல் முறை
நினைவில்....
அந்தப் பெரிய ஆஸ்பத்திரியில் காரிடாரில் ஐ.சி.யூ முன் அமர்ந்திருந்தவன்.., தன் பதவியும் தன் அதிகாரத்தையும்...