Mallika S
உனக்கென இருப்பேன் 8 1
அத்தியாயம் 8
“மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை
மனம் தேடுதே வெயில் தாரொழுகும்
நகர வீதிகளில் மையல் கொண்டு
மலர் வாடுதே மேகம் சிந்தும்
இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத்...
உனக்கென இருப்பேன் 8 2
இன்னும் டைம் இருக்கு பா... எனக்கு தெரியும் இன்னும் முடியாதுன்னு தோணுச்சுன்னா நானே வீட்ல இருந்துப்பேன்.... விடு பார்த்துக்கலாம்... இறங்கி வந்து ட்டே இருக்கேன் கொஞ்சம் வெயிட் பண்ணு என்று சொன்னபடி மெதுவாக...
உனக்கென இருப்பேன் 7 2
அதுவரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவின் அம்மா அப்போது பவித்ராவின் அப்பாவிடம் சண்டை போட தொடங்கினாள்... உங்க தங்கச்சி பொண்ணு கேட்கும் போது என்ன சொன்னேன்.... அவளை நம்பி கொடுக்காதீங்க ன்னு சொன்னேன்...
உனக்கென இருப்பேன் 7 1
அத்தியாயம் 7
“கலைந்தாலும் மேகம் அது
மீண்டும் மிதக்கும்அது போல தானே
உந்தன் காதல் எனக்கும்
நடை பாதை விளக்கா காதல்
விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா
நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருப்பேன்
உயிரோடு பார்த்திருபேன் ”
மூன்றரை மாதம் சென்ற நிலையில்...
PKV 106 3
பாதி சூப்பை சிரமப்பட்டு குடித்த ருஹானா ஆர்யனின் முகத்தை பாவமாக பார்க்க, அவன் புருவம் உயர்த்தி முறைப்போடு கிண்ணத்தை காட்டினான். அவள் மெல்ல குடிக்க, அவன் தன்னுடைய பெருமித புன்னகையை மறைத்துக்கொண்டான்.
அவள் சாப்பிட்டு...
PKV 106 2
“எனக்கு பைத்தியம் பிடிக்குது. உள்ள என்ன தான் நடக்குது?” என்று புலம்பிய சல்மா தலையில் அடித்துக்கொண்டாள். இருக்கையில் அமர்ந்தபடியே ஆடினாள். ஓவென கத்தினாள். வாயை இறுக்கமாக கைகளால் மூடிக்கொண்டாள்.
மருத்துவரின் கார் உள்ளே செல்ல...
PKV 106 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 106
சல்மா நகத்தை கடித்தபடி குறுக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டிருக்க, கரீமா கோபமாக கதவை திறந்தபடி உள்ளே வந்தாள்.
“என்ன நடந்தது அக்கா?”
“நீ கூட கேள்வி கேட்கறியா,...
உனக்கென இருப்பேன் 6 2
அவ்வளவுதானா என்றான்... உதட்டை காட்டி...
சிரித்துக் கொண்டே அவன் கேட்டதை அவள் மெதுவாக கொடுத்து விட்டு நகரும் முன் மிச்சத்தை அவன் தனதாக்கிக் கொண்டான்.... பிறகு அவசரமாக கிளம்பி அலுவலகம் செல்லும்...
உனக்கென இருப்பேன் 6 1
அத்தியாயம் 6
“நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில்என்னை
அறியாமல் நுழைந்துவிட்டாய்
கடிகாரத்தில் துளிநொடி
நேரத்தில்எந்தன்
உயிரோடு கலந்துவிட்டாய்
எனக்கு என்னானது
மனம் தடுமாறுது
விழி உனைத் தேடித்தான்
ஓடுது தேடுது”
முதல் ஒரு வாரம் அவனது பழக்கவழக்கங்களுக்கும் வேலை நிலைகளுக்கும் பழகிக்கொள்ள...
இப்படித்தான் நடந்தது 2
கனகு எப்படித்தான் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாளோ. அனிச்சை செயலாய் நடத்த போதிலும் கை, கால்கள் வெடவெடத்து நெஞ்சம் படபடப்பதை அவளால் உணர முடிந்தது.
என்னம்மா கனகு எங்கு சென்றாய்?...
உனக்கென இருப்பேன் 5
அத்தியாயம் 5
“நீதானே நீதானே
என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
நீதானே நீதானே
என் கண்கள் தேடும் இன்பம்”
தோட்ட வீட்டிற்கு...
உனக்கென இருப்பேன் 4
அத்தியாயம் 4
“உயிர் வாழ்ந்திடும் வரையில்
உனக்கே மடி குடுப்பேன்.
இனி ஓர் ஜென்மம் இருந்தால்
உனக்காய் மீண்டும் பிறப்பேன்
உனது கனவில் நினைவில் உருவில்
நானே என்றும் இருப்பேன்.”
சில பிரச்சனைகளுக்கு பிறகு அவள் படிக்க அனுப்ப பெற்றவர்கள் சம்மதித்தனர்.... பவித்ராவின்...
PKV 105 3
“மிஸ்டர் ஆர்யனை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும், உங்க உறவு எத்தனை பலமானதுன்னு கண்டுபிடிக்க தான் இந்த கேள்விகள்” என்று லைலா ருஹானாவிடம் சொல்ல, அதையே ஆர்யனின் அலுவலக அறையில் மற்ற அதிகாரி...