Mallika S
கொஞ்சம் கோபம் நிறைய காதல் 8
அத்தியாயம் 8
“கூரிய வார்த்தைகள் நெஞ்சை பிளக்கலாம்....
கேலியான வார்த்தைகள் தற்கொலையைத் தூண்டலாம்....
சுடுகின்ற வார்த்தைகள் எரிச்சலை ஏற்படுத்தலாம்.....”
அவளுடைய வேலைகளை அவளே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தாள்.... "தேவகி தான்...
PKV 115 4
“திருமணநாள்னா என்னன்னு யாராவது என்கிட்டே கேட்டா, அது பதட்டம், அவசரம்... இப்படி எதாவதுன்னு சொல்லியிருப்பேன். ஆனா இப்போ தான் புரியுது அது காத்திருப்பு. மணமகனுக்கும் மணமகளுக்கும் மட்டுமாவது அது காத்திருப்பு தான்” என...
PKV 115 3
ஆர்யனின் கைப்பற்றி ருஹானா இறங்க, ரஷீத், அம்ஜத், கரீமா பின்தொடர இருவரும் நடக்க, மாளிகை வாசல் வந்தததும் அவள் முகம் நோக்கிய ஆர்யன் “நாம் ஆரம்பிக்கலாமா?” என கேட்க, ருஹானா இளநகை புரிந்தாள்.
“சித்தி!...
PKV 115 2
“கமிஷனர்! நீங்க கல்யாணத்துக்கு அர்ஸ்லான் மாளிகைக்கு வர்றீங்களா?” என தன்வீர் வாசிமிடம் கேட்க, “இல்ல, தன்வீர்! ருஹானா அழைப்பு வரை இங்க நான் இருப்பேன். அப்புறம் நான் ஆபிஸ் போறேன். எனக்கு வேலை...
PKV 115 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 115
துருவநட்சத்திரத்தை பார்த்துக்கொண்டே திருமணத்திற்கு முன்தின இரவு காதலர்களுக்கு உறக்கமின்றி கழிய, சதிகாரர்களும் உச்சகட்ட நடவடிக்கையில் இறங்க சரியான நேரம் பார்த்து விழித்திருந்தனர்.
அம்ஜத்தை சமாளித்துவிட்டு சல்மாவின்...
கொஞ்சம் கோபம் நிறைய காதல் 7
அத்தியாயம் 7
“கசப்பான வார்த்தைகள் விஷத்தை பாய்ச்சலாம்....
கடுமையான வார்த்தைகள் மனமுடைய செய்யலாம்.....
காரமான வார்த்தைகள் பகை வளரச் செய்யலாம்.....”
சிங்கப்பூர் சென்று சேரும் வரை அவளது நினைவுகளை யோசித்தபடி அவளோடு பேசிய விஷயங்களை யோசித்துக் கொண்டே...
தேய்வது நிலவல்ல 27 2
ஆனா அந்த கல்யாணத்தனால எங்க குடும்பம் உடைந்து போகும் நான் நினைக்கல. அப்பறம் அப்பவோட இழப்பு எல்லம் சேர்ந்து இது எல்லாத்துக்கும் நீ தான் காரணம் உன் மேல வன்மத்தை வளத்துகிட்டேன். ஆனா...
தேய்வது நிலவல்ல 27 1
வணக்கம் தோழிகளே,
உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.
எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தேய்வது நிலவல்ல
அத்தியாயம் – 27
என்று...
கொஞ்சம் கோபம் … நிறைய காதல் …! 6
அத்தியாயம் 6
“இகழும் வார்த்தைகள் தன்னம்பிக்கையை கெடுக்கலாம்...
இணக்கமற்ற வார்த்தைகள் விரிசலை ஏற்படுத்தலாம்.....
கவனமற்ற வார்த்தைகள் காயத்தை ஏற்படுத்தலாம்......”
மாறனின் மனநிலையில் அவளிடம் தனியாக விடைபெறும் எண்ணம் வரவில்லை.... எனவே எல்லோரிடமும் பொதுவாக விடைபெற்றுக்கொண்டு மாறன் கிளம்பிவிட்டான்....
...
Chinna Chinna Aasai 20 2
“அம்மா! ஏன்மா இவ்வளவு சீக்கிரம் கிளம்பறீங்க? இன்னும் கொஞ்ச நாள் இருக்கலாம் இல்ல?” என்று அவர் கையைப்பிடித்து கொண்டு கேட்க பானுவுக்கு உருகி விட்டது.
“அப்பாவுக்கு லீவு இல்லை டா! அப்புறம் வரோம்!” என்று...
Chinna Chinna Aasai 20 1
அத்தியாயம்-2௦
கல்யாணம் முடிந்து இந்த ஒரு வாரமாக விருந்து வரவேற்பு என்று வஞ்சுவுக்கும் ராம்குமாருக்கும் நேரம் பறந்தது.
ஏற்கனவே கல்யாணத்திற்கு முன் பத்து நாட்கள் லீவு எடுத்ததால் மேற்கொண்டு ஹனிமூனுக்கு தனியாக லீவு எடுக்க முடியாத...
கொஞ்சம் கோபம் நிறைய காதல் 5
அத்தியாயம் 5
"நாம் வார்த்தைகளை அலைக்கழிப்பது
போல வார்த்தைகளும் நம்மை
அலைக்கழிக்கும் " - லாரன்ஸ் பீட்டர்
அதன் பிறகு வந்த நாட்களில் அவன் அவளிடம் கோபமாக எதுவும் பேசாவிட்டாலும் யோசனையோடு நேரத்தைக் கடத்தி...
கொஞ்சம் கோபம் நிறைய காதல் 4
அத்தியாயம் 4
“மனம்...... கடலில் ஏற்படும் சூழல் போன்றது... மனிதனை வெகுதூரம் இழுத்துச் சென்றுவிடும்..... கடலை வற்றச் செய்வதும்... மழையை வேருடன் பிடுங்கி எறிவதும்.... தீயை உண்பதும் எவ்வளவு கடினமானதோ... அவ்வளவு கடினம் மனதைக்...
Chinna Chinna Aasai 19 2
அதோடு தன்னை மதிக்காத அவர்களிடம் போவதையும் நிறுத்திக் கொண்டாள். மகளை கவனிப்பதும் அம்மாவுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும் என்று ஒதுங்கிக் கொண்டாள்.
ஷ்யாம் மனைவியை கண்டித்தானே தவிர அவனுக்கும் அவள் எதிர்பார்ப்பும் வருத்தமும் புரிந்து...
Chinna Chinna Aasai 19 1
அத்தியாயம்-19
அன்று தான் அவர்களின் திருமண தினம். காலையிலேயே முஹூர்த்தம் என்பதால் கல்யாண மண்டபமே களை கட்டியது.
மண்டப வாசலில் மணமக்கள் ராம்குமார் B.Tech., M.B.A வெட்ஸ் வஞ்சுளவல்லி B.Tech என்று பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க இளைஞர்களின்...
PKV 114 3
“உன் எண்ணமும் இதயமும் இங்க இல்ல, ருஹானா! நேசிப்பவரிடமிருந்தும் அவரது குடும்பத்திலிருந்தும் விலகி இருந்தால், எல்லா இடங்களும் ஒருத்தருக்கு அந்நிய இடமா தான் தெரியும். உனக்கும் அப்படித்தான். அங்கே மிஸ்டர் ஆர்யனுக்கும் அப்படித்தான்!“
“அது...
PKV 114 2
அலுவலகத்தில் அமர்ந்தபடி சல்மா பிரதி எடுத்து வந்திருந்த புகைப்படங்களை ஆர்வமாக பார்த்தாள். பின் வங்கியிலிருந்து பணம் எடுத்த ரசீது, தஸ்லீம், ருஹானாவின் கடிதங்கள் என எல்லாவற்றையும் அதோடு சேர்த்து ஒரு நீலநிற ஃபைலில்...
PKV 114 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 114
பிரிவுபசார விருந்து என்று மிஷால் ருஹானாவிடம் தெரிவித்து பர்வீனும், தன்வீரும் வருவார்கள் என ஏமாற்றி அவளை வரவழைத்து, அவனை நம்பி வந்தவளை காதலிக்கிறேன் என சொல்லி...
MPK 7
அந்த விடியல் காலை வேளையில் தேவி பரபரப்பாக சமயல் செய்துக்கொண்டிருந்தார். அதிரசம், இனிப்பு கொலுக்கட்டை, முறுக்கு எல்லாம் சுடச்சுட தயாராகிக்கொண்டிருந்தது. இன்று மலர்விழி வீட்டிற்கு வருகிறாள் என விடியலிலே எழுந்து வேலையில் இறங்கிவிட்டார்.
வருடங்கள்...
இப்படித்தான் நடந்தது 8
14
காலைக் கதிரவன் உதித்தான். அந்திச் சூரியன் மறைந்தான். பகலும், இரவும் போட்டியிட்டு ஓடிக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு விடியலிலும் இன்று மடல் வரலாம். ஏன் அவரே கூட வரலாம் என்ற நினைப்புடனே எழுவாள்.
...