Tuesday, August 4, 2026

Mallika S

Mallika S
12058 POSTS 398 COMMENTS

இப்படித்தான் நடந்தது 7

0
13                அம்மா தாத்தாவை எங்கே? தோட்டத்திற்குச் சென்று விட்டார்களா? தாத்தா காப்பி குடித்து விட்டார்களா என்று முகுந்த் கேட்டான். மூத்தவனை விடவும் முகுந்துக்கு தாத்தா மேல் பிரியம் அதிகம். விபரம் தெரியாமல் இருக்கும்பொழுது...

இப்படித்தான் நடந்தது 6

0
               ஏங்க உங்கப் பிள்ளை கேட்கும் கேள்விகள் உங்களுக்கு கேட்கிறதா? அப்படி என்னங்க உங்களுக்குக் கோபம். கடலுடன் தானே ஆறு சங்கமிக்க வேண்டும். ஆறே நீ தள்ளி நில் என்று கடல் சொல்வது...

கொஞ்சம் கோபம் … நிறைய காதல் …! 3

0
அத்தியாயம் 3 "அம்பறாத்தூணியை வில்லேறுழவர்கள் முதுகுப் புறத்தில் கட்டி வைத்திருப்பார்கள். அம்புகளை அதில் வைத்திருப்பார்கள் பகைவர்களை தாக்குவதற்கு அதிலிருந்து அம்பை எடுத்து நாணில் பூட்டுவார்கள். இப்போதும், எப்போதும் நாம் ஒவ்வொருவரும் அம்பறாத்தூணி ஒன்றை நிறைத்து...

PKV 113 2

0
இரண்டு பெரிய பெட்டிகளோடு மேலே சில புத்தகங்களை வைத்து தூக்கி வந்த ருஹானா கட்டிலின் மேல் அவற்றை வைக்க, கட்டில் சுத்தமாக இருந்தது. அதில் இறைந்து கிடந்தவைகள் அலமாரியில் அடுக்கப்பட்டிருக்க, ருஹானாவின் அம்மாவின்...

PKV 113 1

0
புயல் காற்றில் விளக்காகவே   அத்தியாயம் – 113 ‘எல்லா உரிமையும் உனக்கு உண்டு. உன் கண்ணீர் விலைமதிப்பற்றது. வீணாக்காதே’ என்று ஆர்யன் சொன்னதைக் கேட்ட ருஹானாவின் துக்க கண்ணீர் ஆனந்த கண்ணீராக மாற, அவள்...

கொஞ்சம் கோபம் … நிறைய காதல் …! 2

0
அத்தியாயம் 2   “நாம் பேசும் வார்த்தைகளுக்கு என்று தனியாக மணமும்., துர்நாற்றமும் உள்ளது. சில வார்த்தைகள் கசக்கும், சில இனிக்கும், சில ஒளிவீசும், சில இருட்டைப் போர்த்தும், சிலவற்றிற்கு நிறமுண்டு,சில உயிரை குடிக்கும், சில...

PKV 112 3

0
“ஆர்யனுக்கு உன் பரிசு ரொம்ப பிடிக்கும்” என்று கரீமா சொல்ல, ருஹானா பதில் பேசும்முன் அவள் அலைபேசி அடித்தது. “ஹல்லோ மிஷால்!” “ருஹானா! நீ பிஸியா?” “ஆமா, நான் கரீமா மேம் கூட கடைக்கு வந்திருக்கேன்.” “அப்படியா? நான்...

PKV 112 2

0
 “நஸ்ரியா கொடுத்த பரிசை பார்த்துட்டு இருந்தேன். நீங்க வந்ததை கவனிக்கல.” “என்ன செய்திருக்கா? நானும் பார்க்கறேனே!” ஆர்யன் கையை நீட்டி கேட்க, ருஹானா மறுக்க முடியாமல் அதை அவனிடம் கொடுத்தாள். ஆல்பத்தை திறந்த ஆர்யன்...

PKV 112 1

0
புயல் காற்றில் விளக்காகவே                                 அத்தியாயம் – 112 திருமணத்திற்கான ஒத்திகை என்றாலும் இதழ்களால் அன்பை தெரிவிக்கும் ஒரு வாய்ப்பை ஆர்யன் நழுவவிடவில்லை. ருஹானாவிற்கும் அதை மறுக்கும் எண்ணமில்லையே! நிறுத்தி நிதானமாக அவளின் நெற்றியில் முத்தமிட்டு...

தேய்வது நிலவல்ல 26

0
வணக்கம் தோழிகளே,  உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும். எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இது கொஞ்சம் பெரிய எப்பி. தேய்வது...

கொஞ்சம் கோபம் நிறைய காதல் 1

0
அத்தியாயம் 1 "சுடு சொல்லால் சுருங்கிப் போகும் முகம்.... கடும் செல்லால் கருகிப் போகும் இதயம்.... திரும்பப் பெற முடியாதவை மூன்று எனக் கூறுவார்கள். தொடுக்கப்பட்ட அம்பு., கழிக்கப்பட்ட காலம்., விடுவிக்கப்பட்ட சொற்கள்.,எனவேதான் அவைகளை...

இப்படித்தான் நடந்தது 5

0
                                             அன்று காலையில் எழும் போதே கனிக்கு தலைசுற்றல் வாந்தி எழுந்திருக்க முடியாமல் சோர்ந்து படுத்து விட்டாள்.                                              கனி என்ன செய்கிறது என்று வேலையுடன் கேட்ட அரசுக்கு காதுக்குள் மந்திரமாய் புதிய வரவு...

இப்படித்தான் நடந்தது 4

0
               மற்றபடி பெரும்பாலும் நீ இங்கு நலமாயிருக்கிறாய். நான் அங்கு நலமாயிருப்பேன் என நம்புகிறேன். மாமாவைக் கேட்டதாகச் சொல். உறவினர் யாவரையும் மிக அன்புடன் விசாரித்திருப்பதாக கூறு என்று நல்ல முறையில் எழுதி...

இப்படித்தான் நடந்தது 3

0
               முருகானந்தம் அவனது தந்தையாருமே சண்முகநாதனை தேடி வந்தார்கள். கனிஅரசனை பற்றி நல்ல விதமாக எடுத்துச் சொன்னார்கள். காண்ட்ராக்ட் அடிப்படையில் தான் வெளிநாட்டில் வேலை செய்கிறான். தவணைக் காலம் முடிவடைந்ததும் இங்கேயே ஒரு...

Nenjaang Kootil Neeye Nirkirai 28

0
கூடு – 28 ஒலிம்பிக் விளையாட்டில் இதுவரை முதல் பத்து இடங்களை பிடித்துள்ள வீரர்களில் இடம் பிடித்துள்ள ஒரே பெண் லரிசா ஆவார். அவர் பதினெட்டு பதக்கங்களோடு இரண்டாம் இடத்தில் உள்ளார்.  தன் முன்னால் கோபத்துடன்...

Nenjaang Kootil Neeye Nirkirai 27 3

0
“உங்களை நாங்க எல்லாம் தப்பா நினைச்சிட்டோம் ப்பா.... ரொம்ப சாரிப்பா...’’ என தேம்பி அழ, “தேவிக் குட்டி.... அப்படியெல்லாம் இல்லமா... இதோ பாருங்க... நீங்க அழுதா அப்பாவுக்கு பிடிக்காதுன்னு தெரியுமா தெரியாதா உங்களுக்கு.......

Nenjaang Kootil Neeye Nirkirai 27 2

0
“நான் பேசினது எல்லாம் தப்பு தான். என்னை..... என்னை மன்னிச்சிடுங்க..’’ என்று மீண்டும் அழுகையில் கரைய, “உனக்கு நம்ம தாம்பத்யம் என்னோட வெறும் உடல் தேடலா இருந்து இருக்குன்னு நீ சொல்லும் போது...

Nenjaang Kootil Neeye Nirkirai 27 1

0
கூடு – 27 ரியோ ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 28 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற, அதில் 11000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்று இருந்தனர். உடலெல்லாம் புழுதி படிந்து, ஏதோ சித்தம்...

Nenjaang Kootil Neeye Nirkirai 26

0
கூடு – 26 ஹாக்கி விளையாட்டின் மூலம், இந்தியா இதுவரை எட்டு தங்கம், மற்றும் மூன்று வெள்ளி என பதினோருப் பதக்கங்களைப் பெற்றுள்ளது.    நாட்சியா சுவற்றில் தலை சாய்த்து அமர்ந்திருந்தாள். எல்லாவற்றிலும் ஒரு பிடிப்பற்ற தன்மை....

TPKP 31 2

0
அதற்குள் அறைக்கு வந்த நர்ஸ் நியதியைப் பரிசோதிக்க வேண்டுமென்று அவனை சிறிது வெளியே இருக்க சொல்ல வெளியேறினான் ஆத்ரேயன். ஹாஸ்பிடலில் அனைவருக்கும் ஸ்வீட் வழங்கி தனது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டான். நியதியும், குழந்தையும் வீட்டுக்கு...
error: Content is protected !!