Tuesday, August 4, 2026

Mallika S

Mallika S
12058 POSTS 398 COMMENTS

இப்படித்தான் நடந்தது 12

0
               என்னம்மா நீங்கள் என்னைப் போய் கெஞ்சிக் கொண்டு, தம்பி அடுத்த வாரம் வருகிறான் என்பது தெரியும் தானே. அவன் வந்த பின்பு அவனிடம் கலந்து ஆலோசிக்கலாம். அம்மா கவலைப்படாமல் இருங்கள். நான்...

இப்படித்தான் நடந்தது 11

0
               ஒருநாள் முதலாளி அரசுவை அருகே அழைத்தார். அரசு நீ கிட்டதட்ட இருபது இருபத்திரண்டு ஆண்டுகள் எங்களுக்காக உழைத்துவிட்டாய். அதிலும் இந்த பதினெட்டு ஆண்டுகள் என் குடும்பத்தில் ஒருவனாகவே ஆகிவிட்டாய். என் சொத்தில்...

இப்படித்தான் நடந்தது 10

0
               என்னம்மா அரசு மீது உனக்குக் காதலா? என்ன காரியம் செய்துவிட்டாய். உன் வாழ்வில் ஆசைப்பட்ட எதுவுமே உனக்குக் கிடைக்காத மாதிரி ஆக்கிவிட்டாயே.                அரசு திருமணமானவன் அம்மா. அவள் மனைவிமீதும் மகன் மீதும்...

இப்படித்தான் நடந்தது 9

0
இதற்குள் அவனது உடமைகள் பொட்டலமாகக் கட்டி தனித்து வைக்கப் பட்டது. சட்டைப் பையினுள் என்ன இருக்கிறது என பார்த்தனர். அவன் வேலை பார்க்கும் கம்பெனியின் பெயர் எழுதப்பட்ட அடையாள அட்டை புகைப்படத்துடன் இருந்தது.                                             ...

கொஞ்சம் கோபம் நிறைய காதல் 11

0
அத்தியாயம் 11   “எழுச்சியான வார்த்தைகள் வெற்றியை தரலாம்.... ஊக்கமான வார்த்தைகள் சோகத்தை விரட்டலாம்.... கனிவான வார்த்தைகள் உயிரை காக்கலாம்....”        தம்பி என்று அவசரமாக கதவை தட்டும் சத்தம் கேட்கவும்...  மயக்கத்தில் இருந்த இருவரும் மீண்டு வந்து ஒருவர்...

EUTM 22

0
மெல்லிசை  - 22 அப்பதான் வருண் என் மேல வச்சிருக்க காதல பத்தி பேசினது புரிஞ்சது. இப்படி ஒரு நல்லவரோட மனச புரிஞ்சிக்காம இத்தனை நாளா இருந்திட்டனேனு நினைச்சேன். "ஆமா லட்சுமி. வருண் பேசியத கேட்ட அந்த...

PKP 116 3

0
இவான் ஓடிச்சென்று கட்டிலில் நடுவில் படுத்துக்கொண்டு “வாங்க!” என்று இருவரையும் அழைத்தான். ஆர்யன் இவானின் வலப்பக்கம் சென்று படுத்துக்கொண்டு அவளை பார்க்க, அவள் தயங்கியபடி இடப்பக்கம் சென்று படுத்தாள். விட்டத்தைத் பார்த்து சில நிமிடங்கள்...

PKP 116 2

0
ஆர்யன் அறைவாசல் முன் அவனுடன் கைகோர்த்து நின்ற ருஹானாவிற்கு, ஆர்யன் ‘அந்த கதவை தாண்டி நாங்க உள்ள போனதுமே எங்களுக்கு எல்லாமே மாறிடும்’ என்று ஜாஃபரிடம் சொன்னது நினைவுக்கு வந்து, அவள் இதயம்...

PKP 116 1

0
புயல் காற்றில் விளக்காகவே                                 அத்தியாயம் – 116 நிக்காஹ் முடிந்து ஆர்யன் நெற்றியில் முத்தமிட்டு சொன்ன உண்மை, நிஜம்தானா, தன் காதில் சரியாக விழுந்ததா என ருஹானா யோசித்துக் கொண்டு இருக்கும்போதே குடும்பத்தினர்...

EUTM 21 2

0
"ஆமா டார்லிங். உனக்கும் எனக்கும் தான் கல்யாணம்.  நீ ஆசைப்பட்ட மாதிரி நாம ரெண்டு பேரும் ஒன்னு சேரப்போறோம்"  என்றான்  ஆதி. "என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல.  திடீர்னு வந்து கல்யாணம்னு ...

EUTM 21 1

0
மெல்லிசை  - 21 "ஆதி கிட்ட நடந்தத அப்படியே சொல்லலாமா?" "சொல்லித்தான் ஆகணும் லட்சுமி. அவன் முடிவு பண்ணட்டும்" என்றார். அங்கு ஜோசியர் சொன்ன விஷயத்தை ஆயை தனியாக அழைத்துக் கூறினார். "என்னது வெள்ளிக்கிழமைனா நாளைக்கு ஒரு நாள் தான்...

EUTM 20 2

0
" ரொம்ப வலிக்குது மாமா.  போய் கட்டில்ல படுத்துக்கோங்க. நான் கஷாயம் போட்டு கொண்டு வரேன்" என்றாள். 'இந்த காயத்துக்கு எல்லாம் அழுவாங்களா? எங்க அம்மா புத்தி அப்படியே இருக்கு. அப்பா சொன்னது நிஜம்...

EUTM 20 1

0
மெல்லிசை  - 20 "லட்சுமி பதறிப்போய் கத்தினாள்.  அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். ரகுராம் தனது அண்ணனை தூக்கி கட்டிலில் படுக்க வைக்க சொன்னார்.  ஜெய் மெதுவாக பிடித்து  தூக்கி கட்டிலில் படுக்க வைத்து தண்ணீரை முகத்தில் தெளித்தான். கதிரேசன்...

கொஞ்சம் கோபம் நிறைய காதல் 10

0
அத்தியாயம் 10   “அன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கையை கொடுக்கலாம்.... ஆறுதல் வார்த்தைகள் தற்கொலையையும் தவிர்க்கலாம்..... இனிமையான வார்த்தைகள் நற்சூழலை வளர்க்கலாம்.....” கோவிலில் வைத்து சந்தித்ததிலிருந்து ஒரு மாதத்திற்குள் நிச்சயதார்த்தம் வைத்துக் கொண்டனர் பின்பு நர்மதாவின் படிப்பு முடியவும் திருமணம் என்று...

கொஞ்சம் கோபம் நிறைய காதல் 9

0
அத்தியாயம் 9      “புறம் கூறும் வார்த்தைகள் மன அழுத்தத்தை கொடுக்கலாம்.....      வன்மையான வார்த்தைகள் கோபத்தை விதைக்கலாம்....      வஞ்சனை வார்த்தைகள் வாழ்வையே கெடுக்கலாம்....”        காலையில் எழுந்ததில் இருந்து நந்தினியின் மனது ஒருவித சலனதிலேயே இருந்தது....

தேவியின் திருமுக தரிசனம் 8 5

0
மிதமான புன்னகை சிந்தி"எனக்குன்னு ஒரு வாழ்க்கை எனக்காக ஒரு உயிர் இருக்கு மலர் அவளுக்காக தான் இந்த வாழ்க்கை அவ இல்லன்னா எப்பவோ நா பைத்தியம் ஆகிருப்பேன்" என பார்வையை சுழல விட்டு...

தேவியின் திருமுக தரிசனம் 8 4

0
"என்ன பாத்தி சொல்திங்க எனக்கு தான் அம்மா எல்லாமே வாங்கி கொதுத்திருக்காங்களே" என்றாள் மழலை, சாராத பேசிய வார்த்தைகளின் உள்ளார்த்தம் புரியமால். வெளிப்படையாக சொல்ல முடியாத நிலை என்றாலும் என்றேனும் ஒரு நாள் உண்மை...

தேவியின் திருமுக தரிசனம் 8 3

0
குனிந்த தலை நிமிராமல் பேசிய எதுவும் காதில் விழாதது போல கோபத்தின் வர்ணனை பிரதிபலிக்க அவள் அமர்ந்திருந்த தோரணை வருணாவிற்கு சிரிப்பை ஏற்படுத்தியது. கண்டு கொள்ளாதது போலவே பேச்சை தொடர்ந்தாள். "அம்மா... கோவிலுக்கு போயிட்டு...

தேவியின் திருமுக தரிசனம் 8 2

0
ரஞ்சனி சென்ற சில நொடிகளிலியே ரிஷியிடம்  இருந்து அழைப்பு. அனுப்பி வைத்தானே தவிர மனமெல்லாம் என்ன பேசுவாளோ எப்படி பேசுவாளோ என்ற தவிப்பு தான். வேலையில் கவனத்தை செலுத்த முடியாமல் நண்பனுக்கு அழைப்பு விடுத்தவனிடத்தில் அத்தனை...

தேவியின் திருமுக தரிசனம் 8 1

0
தேவியின் திருமுக தரிசனம் 8 "அபி காரை நிறுத்துறீங்களா" என பின்புறமிருந்து கேட்ட குரலில் திரும்பி பரமலாலேயே, "எதுக்கு என" கேட்டான் அபிநந்தன். "பசிக்கிது, ஹோட்டல் இருக்குற இடமா பாத்து நிறுத்துறீங்களா கிளம்பின அவசரத்துல சாப்பிடாம...
error: Content is protected !!