Mallika S
என் வானெங்கும் அவளின் பிம்பம் 2
அத்தியாயம் 2
காலையில் வழக்கம் போல் அவள் கல்லூரிக்கு ஹாஸ்டலில் இருந்து வந்து வகுப்பில் அமர்ந்து சற்று நேரத்திற்கெல்லாம் அவளை பிரின்ஸிபல் அழைப்பதாக சொல்லவும்., வகுப்பில் அனைவரும் நிரஞ்சன் சார் கம்ப்ளைன்ட் பண்ணியிபாரு...
IAS 19 1
இவன் 'ஆதி' சிவன் 19
விடியற்காலை போல தான் அம்பை தூங்க சென்றதே. இரவு சிவனேஷ்வரனை கண்டுபிடித்து, அவனை ஹாஸ்பிடலில் சேர்த்து சிகிச்சை அளித்து, பிரபாகரன் குடும்பம் வந்த பிறகு கிளம்பி வந்து வீடு...
மாலை நேரத்து மயக்கம் 7 3
சிவாவின் அம்மாவும் பின்னாடியே செல்ல., சிவா வந்து பார்த்தவுடன்., அவள் முகத்தை திருப்பிக் கொள்ளவும்., மது என்று அவன் கூப்பிட அவளோ அவனின் அழைப்பிற்கு திரும்பியும் பார்க்கவில்லை.,
சிவா அமைதியாக காத்து நிற்பதை...
மாலை நேரத்து மயக்கம் 7 2
அவனுக்கு அந்த நேரத்திலும் சிரிப்பு வந்தாலும்., மீண்டும் அவள் கன்னத்தை தட்டி "மது எழுந்துக்கோ இங்க பாரு., திட்ட மாட்டேன்., உன்னை காணலை ன்ற டென்ஷன் தான்., எல்லாரும் தேடிட்டு இருக்காங்க., நீ...
மாலை நேரத்து மயக்கம் 7 1
மாலை நேரத்து மயக்கம் 7
உயிர் வரை
ஊடுருவும் குளிரிலும்
உன்னைக் காணும்போது
உதறல் தான் எடுக்கிறது.,
எப்படி மாற்றிக் கொள்வேன்
மனதில் பதிந்து போன
எண்ணங்களை
மாற்றிக்கொள்ள
முடியுமா.,
அவன் சொன்ன இரண்டரை மணி நேரத்திற்கு சற்று முன்பே வந்து சேர்ந்திருந்தனர்., 3 மணி...
என் வானெங்கும் அவளின் பிம்பம் 1
அத்தியாயம் 1
மிகச்சிறந்த பேஷன் டெக்னாலஜி கல்லூரி அதில் பேஷன் டிசைனிங், இன்டீரியர் டிசைனிங், டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட் என பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த படிப்புகளை கொண்ட பெரிய வளாகம் அது அங்கு தான்...
PKV 117 4
“ஆர்யன்! ஆர்யன்! அவ மோசமானவ! நான் சொல்றதை கேளுங்க! அவ தேவதை முகமூடி போட்ட பிசாசு. என்கிட்டே நிரூபணம் இருந்தது. ஆனா அதை நான் தொலைச்சிட்டேன்” என்று சல்மா பேசிக்கொண்டே போக, கரீமா...
PKV 117 3
அவன் காரின் முன்னே சென்று பிடித்துக்கொண்டவள் “உனக்கு என்ன பைத்தியமா?” என கத்தினாள். காரை நிறுத்தி இறங்கிய மிஷால் அவளை விட அதிகமாக சத்தமிட்டான்.
“என்ன நடக்குது? ஏன் போன் எடுக்க மாட்றீங்க?”
“எல்லாம் முடிஞ்சது...
PKV 117 2
“போனை எடுக்கலயா?”
“அது ஒன்னும் முக்கியம் இல்ல” என ஆர்யன் சொல்ல, ருஹானா போனை கீழே வைத்து திரும்பினாள்.
“போகாதே!” என ஆர்யன் ஏக்கமாக கூப்பிட, அவள் கால்கள் அதற்கு மேல் நகரவில்லை.
திரும்பி அவனை பார்த்தவள்...
PKV 117 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 117
ஆர்யன் தனியாக படுக்கும் படுக்கையும் சலவைக்கு சென்றிருக்க, இவானையும் இன்றிரவு தங்களுடன் படுக்க ஆர்யன் தடை செய்திருக்க, அவன் ‘இன்று இரவு..’ என தொடங்கி...
கல்வடியும் பூக்கள் 1 2
"அத்தையும் அம்மாவும் உன்கிட்ட சொல்லிருப்பாங்களே ம்மா தெரியாத மாதிரி கேட்கிற. நல்ல இடம் குணமான பையன் சென்னையில காலேஜ்ல வேலை பாக்கிறான் வர்ற வெள்ளிக்கிழமை வறேன்னு சொல்றாங்க நீ என்னமா சொல்ற?" என்று...
கல்வடியும் பூக்கள் 1 1
சித்ரா பௌர்ணமி, அழகாய் வானத்தில் நிலவு இடம் பெற்றிருந்தது. ஊரடங்கிய நிசப்தத்தில் பண்பலையின் இசை, காற்றில் மெல்ல கலந்து இரவின் அமைதியை மெருகூட்ட,
"வானும் மண்ணும் நம்மை வாழ சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லையே...
கொஞ்சம் கோபம் நிறைய காதல் 16
அத்தியாயம் 16
“வாழ்வுக்கான நேசத்தையும் வெளிச்சத்தையும் வளர்ச்சிக்கான விதைகளையும் நம்மிடமே வைத்துக் கொண்டு பாசத்தை தேடி பள்ளங்களிலும் வெளிச்சத்தைத் தேடி வீதிகளிலும் விடியலைத் தேடி பாலைவனங்களிலும் அலைந்து கொண்டிருக்கிறோம்...”
சில மாதங்களுக்குப் பிறகு அவர்களைப் இணைக்க...
கொஞ்சம் கோபம் நிறைய காதல் 15
அத்தியாயம் 15
“மகிழ்ச்சியான வார்த்தைகள் மன அழுத்தத்தை தவிர்க்கலாம்...
மென்மையான வார்த்தைகள் மகிழ்ச்சியை பெருக்கலாம்....
வாழ்த்துகின்ற வார்த்தைகள் வெறுப்பை விரட்டலாம்....”
கலிஃபோர்னியாவில் வந்து இறங்கும்போது வரவேற்க மாறனின் நண்பன் வந்திருந்தான்....
ஏற்கனவே வீடியோ கால் மூலமாக அறிமுகம் இருந்ததினால்...
கொஞ்சம் கோபம் நிறைய காதல் 14
அத்தியாயம் 14
“பண்பான வார்த்தைகள் இதயத்தைத் தொடலாம்....
பணிவான வார்த்தைகள் மரியாதையைக் கூட்டலாம்....
பொறுமையான வார்த்தைகள் கோபத்தை விரட்டலாம்....”
மொட்டை மாடியில் விரித்து விட்டு அருகருகே அமர்ந்து கொண்டு அவள் கையோடு கைகோர்த்து கதை பேச தொடங்கினான்.... அவளுக்கோ...
கொஞ்சம் கோபம் நிறைய காதல் 13 2
லவ் மேரேஜ் பண்ணினவங்க கூட கல்யாணத்துக்கு அப்புறம்.... நீ கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி இருந்த கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி மாறிட்ட அப்படின்னு சண்டை போடுற சிட்டுவேஷன் தான் இப்போ இருக்கு.... அப்புறம் எப்படி...
கொஞ்சம் கோபம் நிறைய காதல் 13 1
அத்தியாயம் 13
“தன்மையான வார்த்தைகள் மனச் சலிப்பை நீக்கலாம்....
நன்றியான வார்த்தைகள் உதவிகளை ஈர்க்கலாம்....
நகைச்சுவை வார்த்தைகள் இறுக்கத்தைத் தளர்த்தலாம்....”
அன்று அதிகாலை அழகாய் விடிந்தது.... அன்றைய விருந்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.... அழைக்கப்பட்ட உறவினர் அனைவரும்...
கொஞ்சம் கோபம் நிறைய காதல் 12
அத்தியாயம் 12
“கருணையான வார்த்தைகளை அருட் சூழலை பெருக்கலாம்....
காலமறிந்து சொன்ன வார்த்தைகள் கஷ்டத்தைத் தவிர்க்கலாம்.....
தன்னம்பிக்கை வார்த்தைகள் மனச்சோர்வை விரட்டலாம்....”
காலை எழும்பும் போது... அவன் நெஞ்சில் முகம் புதைத்து இருந்தவளுக்கு......
தேய்வது நிலவல்ல 28
வணக்கம் தோழிகளே,
உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.
எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தேய்வது நிலவல்ல
அத்தியாயம் – 28
ஆர்...