Monday, May 6, 2024

Tag: online tamil novels

Saranya Hema’s Then Thelikkum Thendralaai 28 (1)

தென்றல்  - 28(1)                 காதலில் ஆதி என்பதும் அந்தம் என்பதும் ஏது? எப்போது தொடங்கியது இந்த நேசம் இருவருமே அறியார். முடிவென்பதும் உண்டா என்றால் நிச்சயம் இல்லை. அஷ்மி பிரசாத் இடையே சில முரண்பாடுகள்...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai 26 (1)

தென்றல்  - 26(1)               பிரசாத் வண்டியை கிளப்பியதில் அவன் முதுகில் ஒன்றியவள் கண்களை மூடிக்கொண்டாள். வெகுநேரம் தூரமாய் சென்றுகொண்டிருப்பதை உணர்ந்து கண்களை திறந்தவள் போகும் திசை அறிந்து மீண்டும் சாய்ந்துகொண்டாள் அவன் மீது. இருவரும்...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai – 25

தென்றல் – 25                கண்களை திறக்கமுடியாமல் மெதுவாய் விழி மலர்ந்தவளால் எழுந்துகொள்ள முடியவில்லை. இன்னொரு இதயத்துடிப்பின் ஓசை அவளின் செவிப்பறை தாண்டி தனக்குள் துடிப்பதை போல தெரிய மெதுவாய் தலை நிமிர்த்தி பார்த்தாள். பிரசாத்தின்...

Riya Raj’s Panimazhai Kappal – Short Story

பனி மழையில் கப்பல்....   டெல்லியிலுள்ள அந்த அரங்கம் , மிகவும் கோலாகலமாக தயாராகி கொண்டிருந்தது அந்த விழாவிற்காக....ஒவ்வொரு  துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு என கிடைக்க கூடிய அங்கீகாரம். பல்வேறு துறையை சார்ந்தவர்கள் அனைவருக்கும்...

Mithra’s Peranbin Thedale – 5

அத்தியாயம் -05 தன் செங்கரம் வீசி நீலக்கடலிருந்து கிழக்கே நீந்தி எழுந்து பொன்மீனாய் ஒளிக்கீற்று வீசி மின்னிக்கொண்டிருந்தான் கதிரவன். ஆயிரம் கவி பாடினாலும் அதன் அழகில் பாதி கூட பாடி முடித்திட முடியாதென்ற எண்ணம்...

Kavipritha’s Minnodu Vaanam Nee – 18

மின்னொடு வானம் நீ... 18 எங்கும் தடுமாற்றம் சுமதியிடம்... கண்திறந்து கணவனை பார்க்க முடியவில்லை... ஏதோ நிழலாக தெரிகிறார்.. பயம்... ‘என்னவோ எனக்கு...’ என கண்கள் தன்போல் மூடிக்கொள்ள.. அவசர அவசரமாக... அந்த பெரிய...

Mithra’s Nenjilaadum Nesapoove – 18

நேசம் 18 ப்ருத்வி ட்ரான்ஸ்பர் கேட்டதும் சற்றே தயங்கி யோசித்துக் கொண்டிருந்த பரமேஸ்வரர் மாதவன் கட்டுடன் வந்தது மட்டுமின்றி தன் கேள்விகளுக்கு மலுப்பலாகப் பதில் உரைக்கவே ப்ருத்வியை அழைப்பது என்று முடிவே செய்து...

Kavipritha’s Minnodu Vaanam Nee – 17

மின்னொடு வானம் நீ...17 இப்போதுதான் சுமதியும் முரளியும் பெங்களூரில் இருந்து கிளம்பினர். அவர்களின் மிட்சுபிஷி.. அலுங்காமல் குலுங்காமல் வந்து கொண்டிருந்தது சேலம் நேஷனல் ஹைவேயில்... நிறைவான பயணமாக இருந்தது தம்பதிக்கு... ஆசைக்கு ஒரே பெண்.. கண்...

Vijayalakshmi Jagan’s Kathalikka Aasaiyundu – 16

அத்தியாயம்….16 தன் பழைய வண்டியை விடுதியில்   விட்ட பாலாஜி  அதை ஸ்டாண்ட் போடும் போது…. “ புதுசு வாங்கனும். ஜமுனாவுக்கு என்ன வண்டி பிடிக்கும் என்று கேட்கனும்.” என்று  நினைத்தவன்.. “ அவளையே அழச்சிட்டு  போய்...

Saranya Hema’s Salasalakkum Maniyosai – Final 29 (2)

மணியோசை – 29(2) ஆறுமாதங்களுக்கு பின்... முத்துக்கருப்பி கோவில் அருளின் மொட்டையும் கெடாவெட்டும். கண்மணியின் ஊரும் உறவினர்களும் நிறைந்திருந்தனர் அந்த கோவில் முழுவதுமாக. கார்த்திக்கின் குடும்பத்தினரும் உறவினர்களும் கூட வந்துவிட்டனர் கண்மணியின் அழைப்பின் பெயரில். வந்தே ஆகவேண்டும்...

Saranya Hema’s Salasalakkum Maniyosai Final 29 (1)

மணியோசை – 29(1)                கார்த்திக் விஷயத்தை சொல்லவுமே தன் வீட்டிற்கு போன் செய்ய போனாள் கண்மணி. “இரு கண்மணி, இந்நேரம் சொல்ல வேண்டாம். போனாலும் பார்க்க விடுவாங்களோ என்னவோ? விடியவும் சொல்லிப்போம். நாம இப்போ...

Saranya Hema’s Salasalakkum Maniyosai – 28

மணியோசை  -28                 பேசிக்கொண்டிருக்கும் பொழுதே கார்த்திக்கின் விழிகளுள் உறக்கம் வந்து அமர்ந்துகொள்ள கண்ணை சோம்பலாய் மூடி மூடி திறக்க அதை பார்த்த நாட்டரசன் கண்மணியிடம் காட்ட, “மாப்பிள போயி ஒறங்குக...” என சொல்ல கண்மணியை...

Mithra’s Peranbin Thedale – 4

அத்தியாயம் 04   மகிழின் மதுரமான குரல் கலையரங்கின் நிசப்தத்தில் துல்லியமாய் எதிரொலித்துக் கொண்டிருந்தது. வரவிருக்கும் கலைவிழாவிற்கான பயிற்றிச்சியில் இருந்தனர் ஸ்ரீதர், மகிழ்நிரதி இருவரும். பாடி முடித்து கண்களை திறந்த மகிழ்நிரதி முதல் வரிசையில் மூன்றாம்...

Yazhvenba’s Chathriya Venthan – 22

சத்ரிய வேந்தன் - 22 – நேர்த்திக்கடன் மாலை வேளையில் கதிரவன் தன் சேவையை முடிக்கத் தொடங்கியதுமே, சிவவனம் இருளில் மூழ்கியது. மருத இளவரசர் தீட்சண்ய மருதரின் கட்டளையை ஏற்று, கூடாரங்கள் அமைத்த காவலர்கள்,...

Saranya Hema’s Salasalakkum Maniyosai 27 (2)

மணியோசை – 27 (2) சங்கரி மாட்டுதொழுவத்தை சுத்தம் செய்துகொண்டிருக்க அதை காண்பித்துகொண்டே அருளை குளிப்பாட்டினார் பேச்சி. அவனும் குதூகலத்துடன் குளித்து முடிக்க கண்மணி குழந்தைக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு வந்தாள். “குளிச்சிட்டா தலைய தொவட்ட...

Yashvenba’s Chathriya Venthan – 21

சத்ரிய வேந்தன் - 21 – உதவிக்கரம் பகல் பொழுதினில் விழிகளால் உணர முடியா விண்மீன்களையும், நிலவையும் இரவு புலர்ந்ததும் உணர முடிதல் போன்று, இத்தனை நேரமும் சமுத்திராவின் கூடவே இருந்தபொழுது உணர முடியா...

Saranya Hema’s Salasalakkum Maniyosai – 26

மணியோசை – 26              நன்றாக உறங்கி எழுந்த கார்த்திக் சோம்பலாய் உடலை வளைத்து நெளித்தான். வெயில் வீட்டிற்குள் வந்து சுள்ளென அடித்துகொண்டிருக்க அத்தனை நாள் அலுப்பும் ஒரே நாளில் தீர்ந்துவிட்டதை போல புத்துணர்ச்சியாக...

Yazhvenba’s Chathriya Venthan – 20

சத்ரிய வேந்தன் - 20 – மதி மகள் வாள் ஏந்திய கைகளால் மலர்களை ஏந்த வைக்கின்றாய்... இறுக்கம் கொண்ட முகத்தினில் இதழ்கள் விரிய செய்கின்றாய்… நாடாளும் வேந்தனை உன் சேவகனாய் மாற்றுகின்றாய்… அடர்ந்த மரங்கள் சூழ்ந்த சிவவனம், அது நண்பகல் வேளை என்பதனைக் கூட உணர விடாமல், மரங்களின் குளுமையால் நிறைந்திருந்தது. உச்சி வேளையில், திக்கு தெரியாத...

Mila’s Un Kannil En Vimbam – 1

அத்தியாயம் 1 "அம்மா…. என் அப்பா..  எங்கம்மா?" செல்லமகன் கேட்ட கேள்வியில் ஸ்தம்பித்து நின்று விட்டாள் கயல்விழி. இன்று அப்பா எங்கே என்று கேற்கும் மகன்  "என் அப்பா யார்" என்று கேற்கும் நாளும் மிக...

Priya Prakash’s Mazhaichaaralaai Ennulle Nee – 3

மழைச்சாரலாய் என்னுள்ளே நீ - அத்தியாயம்  -   3   பால்கனியில் இருந்து போன் பேசி முடித்துவிட்டு சூர்யா தன் அறைக்குள் வர அங்கு ஸ்ரீநிதி நல்ல உறக்கத்தில் இருந்தாள்... அவளை அருகில் சென்று பார்க்க அவள்...
error: Content is protected !!