Thursday, May 16, 2024

Sivapriya

66 POSTS 0 COMMENTS

மோனகீதம் – 5.2

வேந்தன் சொன்னபடி இரண்டாம் நாளும் சரளாவுக்கு வலி இருக்க, அன்று காலையே மருத்துவமனை கிளம்பி விட்டனர். கபிலன் வேலைக்கு விடுப்பு எடுக்க முடியாததால் கடைக்கு சென்றுவிட வேந்தனும் கல்பனாவும் உடன் சென்றனர். முன்பு...

மோனகீதம் – 5.1

*5* அலைபேசி பறிக்கப்பட்டிருக்க எந்நேரமும் தன்னைத் தொடரும் கண்காணிப்புப் பார்வையில் இந்த நான்கு நாட்களில் மனதளவில் சுணங்கிவிட்டாள் கல்பனா. படிப்பும் முடிந்திருக்க அனுதினமும் வீட்டுவேலை அவளை சூழுந்துகொண்டது. சிகாவிடம் பேச நேரமும் இல்லை வழியும்...

மோனகீதம் – 4.2

காலை பத்து மணி போல வந்து சரளாவை பரிசோதித்த சிறப்பு மருத்துவர் வாயுத்தொல்லையால் ஏற்பட்ட வலிதான் என்றார். “வாயு தொல்லையா அம்மா நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாங்களே…” வேந்தன் விவரம் கேட்க,  “சிலருக்கு இதுபோல வாயுத்தொந்தரவால் மேல்...

மோனகீதம் – 4.1

*4* யாரும் இப்படி ஆகும் என்று எண்ணி இருக்கவில்லை. நிசப்தமான அந்த அடர் இருள் வேளையில் கண்ணீரும் கம்பலையுமாய் கல்பனா இருக்கையில் சாய்ந்தமர்ந்திருக்க, அருகில் சிகாமணி. அவள் கரம் பிடித்து தோள் சாய்த்து ஆறுதல்...

மோனகீதம் – 3.2

மனம் முழுக்க பாரமேறி இருக்க, கால்கள் தன்னால் இரண்டு மாடி ஏறி மொட்டை மாடி கூட்டிச் சென்றது. கல்பனாவுக்கு ஒரு வணக்கத்தை தட்டிவிட்டவன் இருளை விரட்டும் நிலவை இலக்கின்றி வெறித்தான். சற்று நேரத்திலேயே...

மோனகீதம் – 3.1

*3* “நம்ம கடை கொஞ்சம் உள்ளக்க தள்ளி இருக்குற மாதிரி இல்லை? முன்னாடி ஷீட் போட்டு இழுத்தா இடமும் அதிகம் கிடைக்கும் ண்ணா… இந்த மூட்டையெல்லாம் நீட்டா அடுக்கி வைக்கலாம். போட்டுறலாமா?” என்ற சிகாவின்...

மோனகீதம் – 2.2

வந்த அரிசி லோடை கடையின் பின்னிருந்த சிறிய குடோனில் இறக்கி வைத்துவிட்டு முதலாளியோடு கணக்கு முடியும் வரை இருந்த சிகா தன் சைக்கிள் ஸ்டாண்டை எடுத்துக் கிளம்ப,  “சீக்கிரம் வண்டி வாங்க பாருடா.” என்று...

மோனகீதம் – 2.1

*2* “அவனோட வர்றாளாமே… என்கிட்டேயே சொல்றா… என்ன திண்ணக்கம் இருக்கணும். ஆடு பகை குட்டி உறவா? அத்தை பாசம் அவ பெத்த மகன் மேலையும் பொத்துகிட்டு வருதோ? இன்னும் ஒரே பரீட்சை அப்புறம் எப்படி...

மோனகீதம் – 1.2

“எங்க போறோம்?” “ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட…” என்று தலைசிலுப்பியவன் வண்டியை கிளப்பி, “போனதும் நீயே பாத்து தெரிஞ்சிக்க.” என்று வண்டியை கொண்டு சென்று நிறுத்தியது கடற்கரையில். ‘உச்சி வெயிலில் கடற்கரையிலா?’ என்று இறங்காது வண்டியில் அமர்ந்திருந்தாள்...

மோனகீதம் – 1.1

*1* வாகன நெரிசலை தவிர்க்கவென அத்தெருவுக்கள் புகும் வாகனங்களின் எண்ணிக்கை அசராது நூறைத் தொடுமென்றால் அத்தெரு முனை வரை நீண்டிருக்கும் கடைகளில் உடமைகள் வாங்க வந்தவர்களின் வாகனங்கள் பல சாலையின் இருபக்கமும் ஆங்காங்கே ஒழுங்கற்று...

அஞ்சனின் கீர்த்தனை – 25 (Final)

*25* நெற்றியிலிருந்து மணி மணியாய் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டபடி கரண்டியை சுழற்றி அனாசியமாய் உருளை வறுவல் செய்தவள் மற்றொரு அடுப்பில் இட்லி ஊத்தி வைத்தாள். மறுபுறம் தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி உணவுப் பையில்...

அஞ்சனின் கீர்த்தனை – 24.2

கடந்து விடலாம் என்று முடிவெடுத்த பின்னரும் ஏதோவொரு வகையில் பழையது அவர்களுக்கு இடையில் புகுந்து அவர்களை பின்னோக்கி இழுத்துவிடுகிறது. வேண்டாத நினைவுகளை மனதிலிருந்து ஒதுக்கி முழுமையான ஒரு வாழ்வு வாழ முடியுமா என்ற...

அஞ்சனின் கீர்த்தனை – 24.1

*24* ஊரே விழாக்கோலம் பூண்டிருக்க, அந்தி நேர அமைதிக்கு எதிர்பதமாய் பரபரப்பாய் இருந்தது அவ்வூர். காலை கொடியேறி காப்பு கட்டுதலோடு துவங்கியது சோமயனூர் மாரியம்மன் கோவில் திருவிழா. இனி பூச்சாடல், கரகம், விளக்கு பூஜை,...

அஞ்சனின் கீர்த்தனை – 23

*23* புலர்ந்த அக்காலை பொழுது புது விடியலாய் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் எழுந்தமர்ந்த கீர்த்தி அருகில் உறங்கிக்கொண்டிருந்த கணவனை எக்கிப் பார்த்தாள். பார்வைக்கு அவன் நன்றாய் உறக்கத்தில் இருப்பது போலிருக்க நன்றாக சம்மணமிட்டு அமர்ந்துகொண்டவள்...

அஞ்சனின் கீர்த்தனை – 22

*22* அந்தி சாய்ந்ததும் வருவேன் என்ற கணவன் பின் மாலை துவக்கத்திலேயே வந்து நிற்க, இனிய அதிர்வுடன் கதவை திறந்து நின்றாள் கீர்த்தி. “உள்ளார வுடுவியா இல்லை வந்த வழியே போய்டவா?” என்ற அவன் கேள்வியில்...

அஞ்சனின் கீர்த்தனை – 21.2

“அஞ்சு எங்க? வெளில போயிருக்கானா?”  “இல்…லை.” “போன் போட்டு கூப்புடுமா.” என்றதும் கேவல் வெடித்தது கீர்த்தியிடம். பழனி அதிர்ந்து விழிக்க, கமலம் மகள் அருகில் செல்ல மடங்கி அமர்ந்து முகத்தை கைகளில் புதைத்துக்கொண்டு வெடித்து அழுதாள் கீர்த்தி. “நேத்திலேந்து...

அஞ்சனின் கீர்த்தனை – 21.1

*21* “நீ பண்றது எதுவுமே சரியில்லை கீர்த்தி.” வேலை முடித்து வந்து தன் வீட்டுக் கதவை தட்டிய மகளை வாஞ்சையுடன் அழைத்துக்கொண்டவர் அவள் வந்த காரணம் தெரிந்த பின் பதறிவிட்டார். “என்ன சரியில்லை? என்னோட சாய்ஸ் தப்பாகிடுச்சுனு...

அஞ்சனின் கீர்த்தனை – 20.2

20.2 அலுவலக உதவியாளரை அழைத்து டீ வாங்கி வரச் சொன்னவன் அமைதியாய் தம்பியின் எதிரே அமர்ந்துகொண்டான். சற்று நேரத்தில் டீ வர ஒன்றை தம்பியிடம் நீட்டி மற்றொன்றை தான் எடுத்துக்கொள்ள, டீ கிளாஸை அழுந்தப்பிடித்தபடி...

அஞ்சனின் கீர்த்தனை – 20.1

*20.1* “என்ற மேல இம்புட்டு ஆசை வச்சிட்டுதான் சுத்தல்ல வுட்டியா?” முகம் கொள்ளா புன்னகையுடன் அவள் டேட்டூவில் முத்தம் வைத்து நிமிர்ந்தவன் அவள் கன்னம் கடிக்க, சுயம் பெற்றவள் தீச்சுட்டது போல் நடுங்கி அதிர்ந்து...

அஞ்சனின் கீர்த்தனை – 19

*19* பொட்டு தூக்கமின்றி அந்த இரவு எப்படி கழிந்தது என்று இருவருக்குமே தெரியவில்லை. சுவரோடு ஒண்டியவள் ஒண்டியபடியே இருக்க, அதிர்வில் அஞ்சன் மறுபுறம் சுவரில் சாய்ந்து வெறித்தபடி அமர்ந்திருந்தான்.  அவள் சிதறடித்திருந்த மெய் அவனை சுக்கு...
error: Content is protected !!