Sangeetha raja
விறலி 05
விருது நிகழ்ச்சியானது ஆரம்பமாகியது.
ஆடலுடன் தொடங்கினார்கள் முதல் நிகழ்ச்சியை.
விருதானது திரைப்படங்களில் வரும் இதர கதாப்பாத்திரங்கள், பாடல்கள், நடனங்கள் என தொடங்கியது.
"அடுத்த கேட்டகரி சொல்வதற்கு முன் அந்த விருதை வழங்க நம் விழாவின் முக்கிய ஸ்பான்ஸரான...
விறலி 04
"ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான் தான்டா
என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேக்குற வரத்தை கேட்டுக்கோடா
ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு...
விறலி 03
பணம் இருந்தால் கடவுளே காத்திருப்பார் போல், ஆனால் அவரை காக்க வைத்து சோதிக்காமல் நவநீதம் குடும்பத்தோடு கோவிலிற்குள் சென்றார்.
ஏற்கனவே சொல்லி இருந்தமையால் அனைத்தும் தயார் நிலையில் இருக்கவும் சாமிக்கு அபிஷேகம் துவங்கியது.
அதியன் பெயரில்...
விறலி விண்மீன் அதியனவள் 02
"என்ன சார், வீட்டில் யாரையும் காணும்...?"என்றான் அவன்.
"இருப்பா, இன்னைக்கு பெரிய தம்பி பிறந்த நாள் எல்லாரும் கோயிலுக்கு கிளம்பிட்டு இருக்காங்க. போயிட்டு வந்து தான் சாப்பிடுவாங்க."என்றார் பரணிநாதன்.
இவர் அந்த வீட்டின் மேனேஜெர். பரணி...
விறலி விண்மீன் அதியனவள் 01
வணக்கம் நண்பர்களே!
நான் சங்கீதா ராஜா, இத்தளத்தில் புதிதாக எழுத வந்திருக்கும் எழுத்தாளர். வாசகர்கள் ஆகிய நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இக்கதையை தொடங்குகிறேன்.?
"விறலி விண்மீன் அதியனவள்"
இந்த கதையின் கரு, நாயகன், நாயகி,...