Tuesday, April 23, 2024

Priya Venkat

60 POSTS 0 COMMENTS

இன்று காணும் நானும் நானா 25

                    அத்தியாயம் 25            ஆராத்யா உறங்க சென்றவுடன் கௌதம் மற்றும் சித்துவும்  உறங்க சென்றனர், ரேயனும் எழுந்து கதவின் அருகே நின்றுகொண்டான். கௌதம், ஆத்ரேயன் வந்ததிலிருந்து அவனையும் ஆரத்யாவையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தான்...

இன்று காணும் நானும் நானா 24

                   அத்தியாயம் 24          ரயில் நிலையத்தில் மூன்றாம் நடைமேடைக்கு முன் நின்றுகொண்டிருந்த கிஷோர் ஆத்ரேயனுக்கு அழைத்து "டேய் அப்போ சும்மா சொன்னேன்டா ஆனா இப்போ நிஜமாவே பத்து நிமிஷம் தான் இருக்கு.....

இன்று காணும் நானும் நானா 23

                 அத்தியாயம் 23 அவனின்றி நானில்லை என்றவள் இன்று அவன் யாரோ நான் யாரோ என்கிறாள்... இரவு ஆத்ரேயனை தொடர்ந்து சென்றிருந்தனர் கிஷோரும் கதிரும். சரியாக இவர்கள் கடற்கரைக்கு செல்லும் போது ஆரு தன் வண்டியை...

இன்று காணும் நானும் நானா 22

                 அத்தியாயம் 22 அக்னியின் அறை முன் நின்ற நேஹாவிற்கு கதவை தட்ட தயக்கமாக இருந்தது. அதே சமயம் அறையினுள் உடை மாற்றிய அக்னிக்கு வேதாச்சலம் யாருடனோ பேசுவது போல் தோன்ற தன் அறை...

இன்று காணும் நானும் நானா 21

                அத்தியாயம் 21 நிரஞ்சனாவின் அலுவலகத்திலிருந்து கிளம்பிய ஆத்ரேயன் டெண்டருக்கான கோப்பைகளை எடுக்க தன் அலுவலகம் வந்திருந்தான். ரேயன் அந்த டெண்டருக்கான வேலையை ராகுல் மற்றும் சுஷ்மியிடம் கொடுத்திருந்ததால் அவர்களும் சென்னை அலுவலகம் வந்திருந்தனர். ரேயன்...

இன்று காணும் நானும் நானா 20

                   அத்தியாயம் 20          டெண்டருக்கு தேவையான கோப்பைகளை சரிபார்த்த ஆராத்யா ஜெபிக்கு அழைப்பு விடுக்க அவரோ அவளையே அங்கு செல்லும்படி கூறினார் அதனால் மீதமிருந்த வேலைகளை அவள் முடித்துக்கொண்டிருக்கும் போது அவள் அறைகதவு...

இன்று காணும் நானும் நானா 19

                  அத்தியாயம் 19               பழைய நினைவுகளில் உழன்றுகொண்டிருந்த அக்னிக்கு இப்போதும் அது கண் முன் நடப்பது போல் தோன்றியது. தலை வெடிக்கும் அளவிற்கு வலிக்க அவன் காரோ அவன் கோபத்தின் அளவை...

இன்று காணும் நானும் நானா 18

                 அத்தியாயம் 18          ஏ.ஆர் நிறுவனத்தின் பலகையை பார்த்த அக்னியின் மனம் சில வருடங்களுக்கு முன் பயணித்தது. அன்று விளையாட்டு மைதானத்தில் அக்னிக்கு அடிபட்ட நிகழ்வு நடந்து சில நாட்கள் கழிந்திருந்தது. அந்த நாளுக்கு...

இன்று காணும் நானும் நானா 17

                   அத்தியாயம் 17 கல்லூரியில் நாட்கள் வேகமாக நகர்ந்து. நம் வானர படையும் முதலாமாண்டு தேர்வை வெற்றிகரமாக முடித்திருந்தனர். நாளை முதல் விடுமுறை என்றிருக்க அன்று சீனியர் மாணவர்களுக்கு பிரியாவிடையளிக்க மாணவர்கள் அனைவரும்...

இன்று காணும் நானும் நானா 16

                   அத்தியாயம் 16 எதிர்பாரா நிகழ்வுகள் நம் வாழ்வையே மாற்றியமைக்கும் வல்லமை பெற்றதல்லவா.... மலை பிரதேசங்களின் ராணி என்ற புகழோடு  வானளவு உயர்ந்து நிற்கும் ஊட்டி பிரதேசத்தின் முக்கிய புள்ளியில் விண்ணை தொட்டது அந்த அலுவலக...

❤️இன்று காணும் நானும் நானா 15❤️

                      அத்தியாயம் 15 ஆராத்யாவை சந்தித்த பிறகு தான் ஆத்ரேயனின் மனம் புத்துணர்ச்சி பெற்றது ஆனால் அப்போதும் மனதில் பல குழப்பங்கள் இருக்க தான் செய்தது. வண்டியை செலுத்திக்கொண்டிருந்த ரேயன் "இப்போ நான் ஏன்...

இன்று காணும் நானும் நானா 14

                   அத்தியாயம் 14 மதிலின் வெளியே நின்றவர்கள் பேசியதை கேட்டு ஆரு அதிர்ந்து நின்றாள். ஆம் அவர்கள் பேசியது என்னவோ ஆத்ரேயனை பற்றி தான். ஒருவன் "டேய் அவன் இப்போ உள்ள தான் இருக்கான் டா.. எப்படி...

இன்று காணும் நானும் நானா 13

அத்தியாயம் 13 நிரஞ்சனாவை தேடி கிளம்பிய ஆத்ரேயன் அவள் தோழிகளிடம் விசாரிக்க, யாரிடமும் அவன் எதிர்பார்த்த பதில்கிட்டவில்லை. இறுதியாக ஜனாவின் நெருங்கிய தோழி கவியிடம் கேட்க, கவியோ அவள் ஒன்பது மணிக்கே கிளம்பிவிட்டதாக தகவல்...

இன்று காணும் நானும் நானா 12

அத்தியாயம் 12 அக்னி, அந்த காட்சி எழுதிருந்த காகிதத்தை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க, ஜோஷ் ஜீவாவின் செவியில் "சீக்கிரம் பண்ண சொல்லுடா.. டைம் ஆகுது" என்க, ஜீவா "எமோஷன்ஸ் வர டைம் ஆகும்.." "ஓகே.. சாரி" என்று அவனும் அமைதியானான். அக்னி...

இன்று காணும் நானும் நானா 11

               அத்தியாயம் 11             ஆய்வகத்தில் ஸ்வேதாவின் பேச்சினால் அக்னி ஒரு பக்கம் டம் டம் என்று டெஸ்ட் டியூப்களை உடைத்துக்கொண்டிருக்க மறுபக்கம் நேஹா டம் டம் என்ற சத்தத்துடன் உடைத்துக்கொண்டிருந்தாள். கதிர் "அட ச்சீ.....

இன்று காணும் நானும் நானா 10

                     அத்தியாயம் 10 சீனியர் மாணவர்களிடம் அக்னி சண்டையிட்டு அன்றொடு இரண்டு நாட்கள் கடந்திருந்தது. அன்று வகுப்பில் அக்னி ஆரு நேஹா கதிர் ஒரு பக்கம் அமர்ந்திருக்க, இங்கு ஆத்ரேயன் ஆதியுடன் அமர்ந்திருந்தான். கடந்த...

இன்று காணும் நானும் நானா 9

                     அத்தியாயம் 9 கல்லூரி தொடங்கி இதோடு இரண்டு வாரம் கடந்திருந்தது, இந்த இரண்டு வாரத்தில் அக்னி ஆத்ரேயனிடம் பெரிய மாற்றம் ஏதும்  நிகழ்ந்திருக்கவில்லை. இருவரும் பெரிதாக சண்டைப்போட்டுக்கொள்ளவில்லை என்றாலும் எப்போதும் விறைப்பாக...

இன்று காணும் நானும் நானா 8

                     அத்தியாயம் 8 ஆராத்யாவின் கையில் இரத்தம் வருவதை பார்த்து அக்னி அவளை அதட்டி அழைத்துக்கொண்டு சென்றான். அவன் பின் நேஹாவும் கதிரும் சென்றனர். ஆத்ரேயன் அமைதியாக அவர்கள் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தான், ஏனோ அக்னி அவ்வளவு...

❤️இன்று காணும் நானும் நானா 7❤️

                      அத்தியாயம் 7 அக்னியுடன் வந்த ஆருவை ஆத்ரேயன் உணர்ச்சிகளற்று பார்த்துக்கொண்டிருந்தான். கிஷோர் ஆத்ரேயனிடம் "மச்சா உன் பட்டத்துராணி எதிரி நாட்டு இளவரசி போல" என நக்கலடிக்க, ஆத்ரேயன் அவனை தீயாய் முறைத்தான்....

❤️இன்று காணும் நானும் நானா 6❤️

                      அத்தியாயம் 6 ரீனாவிடம் பேசிவிட்டு திரும்பிய ஆராத்யா அங்கு நின்றுகொண்டிருந்த ஆத்ரேயனை கண்டு திருட்டு முழி முழித்தவள், அசடு...
error: Content is protected !!