Wednesday, April 24, 2024

Priya Venkat

60 POSTS 0 COMMENTS

❤️இன்று காணும் நானும் நானா 5❤️

அத்தியாயம் 5 காலை வேளை இனிதாய் புலர, அக்னி கதிரை அழைப்பதற்கு கிளம்பினான். அவர்கள் வீட்டினுள் நுழையும் முன் கதிரின் தாய் தேன்மொழி கதிரிடம் "அப்பாக்கு இன்னிக்கி தான் சம்பளம் போடுறாங்க டா.. அவர்...

❤️இன்று காணும் நானும் நானா 4❤️

                   அத்தியாயம் 4 ஆத்ரேயனை பார்த்தபடி அமர்ந்திருந்த ஆராத்யாவின் தலையை அக்னி முன்னோக்கி திருப்பினான். ஆருவும் வேறு வழியின்றி திரும்பி அமர்ந்தாள். முதல் வகுப்பிற்கான பேராசிரியர் வர, ஆராத்யா ஆர்வமானாள் (ஆத்ரேயனின் பெயரை தெரிந்துகொள்ள...

❤️இன்று காணும் நானும் நானா❤️ 3

                          அத்தியாயம் 3 நட்சத்திர போர்வை போர்த்தி, நிலவின் மங்கிய ஒளியில் அந்த இரவு மிகவும் ரம்மியமாக காட்சி...

❤️இன்று காணும் நானும் நானா 2❤️

                      அத்தியாயம் 2         அரங்கத்திலிருந்து கேன்டீன் சென்ற கிஷோர், கேன்டீன் அக்காவிடம் "அக்கா எனக்கு ஒரு லெமன் ஜூஸ்" என்றுவிட்டு ஆத்ரேயனிடம் "மச்சா நீ என்ன சாப்பிடற" " எதுவும் வேண்டாம்" "ஹான் ஒகே...

இன்று காணும் நானும் நானா

அத்தியாயம் 1 பல தரப்பு மக்களின் வாழ்விடமாக திகழும் சென்னை மாநகரின் கிழக்கு கடற்கரை சாலையில் முன்னூறு ஏக்கர் பரப்பளவை விழுங்கி வளர்ந்திருந்தது சென்னையின் பழமை வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற 'ஏ.கே. கல்வி நிறுவனம்'. பிரமிக்க...

நீயின்றி நானில்லை (இறுதி அத்தியாயம்)

அத்தியாயம் 17 மருத்துவர்கள் ICUவினுள் செல்வதும் வருவதுமாய் இருக்க அதுவரை அடங்கிருந்த பதட்டம் மீண்டும் தலை தூக்கியது. சிறிது நேரத்தில்...

நீயின்றி நானில்லை

அத்தியாயம் 16 ரேணுவிடம் தகவல் தெரிவித்துவிட்டு ஹர்ஷாவுடன் மருத்துவமனை விரைந்தான் , போகும் வழியில் யசோவிற்கும் தகவல் தெரிவித்திருந்தான் அபி.  ஹர்ஷா எதுவும் பேசாமல்...

நீயின்றி நானில்லை

அத்தியாயம் 15 ஹர்ஷா பால்கனியில் நின்று ஏதோ யோசித்துக்கொண்டிருக்க சாஹி அறையில் 'அடியே சாஹி அவரே மனசு மாறி கிஸ் பண்ண வந்தாரு அவரை போய்.....

நீயின்றி நானில்லை

  அத்தியாயம் 14 வந்திருந்த சிறப்பு விருந்தினரை பார்த்து விழி விரித்து நின்றவளை நிகழுக்கு கொண்டு வந்தது அருகிலிருந்த பெண்ணின் ஆர்பரிப்புகள் தான். சாஹி தான்...

நீயின்றி நானில்லை

                      அத்தியாயம் 13 சாஹித்யா பேசியதை கேட்டு ஹர்ஷா அதிர்ந்திருக்க கீர்த்தி வெற்றி புன்னகையை சிந்தினாள். ஹர்ஷா சாஹிக்கு அழைப்பு விடுக்க இம்முறை அவள் அதை...

நீயின்றி நானில்லை

                        அத்தியாயம் 12 சாஹி ஹர்ஷாவின் தோள் மீது சாய்ந்து கொண்டு தன் இனிய நினைவுகளில் மூழ்கிருக்க ஹர்ஷாவின் அழைப்பு அவளை கலைத்தது.

நீயின்றி நானில்லை

                     அத்தியாயம் 10 ஹர்ஷாவும் சாஹியும் வீடு திரும்ப ரேணு அவர்களுக்காக வாசலில் காத்துக்கொண்டிருந்தார். அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் "எங்க போய்ட்டீங்க" என்று ரேணு கேட்க...

நீயின்றி நானில்லை

                    அத்தியாயம் 10 யசோதா சாஹியை விளக்கு ஏற்ற கூற,  விளக்கை ஏற்றியவள் அங்கிருந்து கடவுள்களிடம் "கடவுளே உன்கிட்ட என் வாழ்க்கையை ஒப்படைகிறேன் இனிமேல் நீ...

நீயின்றி நானில்லை

                    அத்தியாயம் 9   மாயா பேசிவிட்டு சென்றதை எண்ணி அபி அமர்ந்திருக்க மாயா கண்ணீருடன் சாஹியின் அருகில் அமர்ந்திருந்தாள். சாஹி எவ்வளவு கேட்டாலும் அவளிடம்...

நீயின்றி நானில்லை

                      அத்தியாயம் 8 மகேஸ்வரன் கூறியதை கேட்டு அனைவரும் கண்கலங்கி நிற்க ஹர்ஷா மட்டும் கோபத்தில் சிவந்திருந்தான். உலகம் அறியா சிறு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து...

நீயின்றி நானில்லை

                     அத்தியாயம் 7 இரவின் போர்வை விலகி செங்கதிர்கள் நிலத்தின் மேல் படர முகம் வரை இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தவள் தன் தாயின் குரலில் அடித்து...

நீயின்றி நானில்லை

                     அத்தியாயம் 6 சாஹித்யா வர்தன் குரூப்ஸில் ப்ரொஜெக்ட் செய்ய வந்து இன்றோடு இரண்டு வாரம் ஆகிருந்தது. அபி ஒரு வேலை காரணமாக மும்பை பறந்திருந்தான்....

நீயின்றி நானில்லை

                    அத்தியாயம் 5 அபி சாஹித்யாவை அழைத்துக்கொண்டு பேருந்து நிலையத்திற்கு சென்றான். சாஹித்யா தன் வழக்கத்திற்கு மாறாக  அமைதியாக வர அபி "சாஹித்யா சாரி. .நீ...

நீயின்றி நானில்லை

                   அத்தியாயம் 4 பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த  கட்டிடத்தினுள் நுழைந்த அபி தன் தமையன் இருக்கும் அறை நோக்கி செல்ல ஹர்ஷா அவனை புருவமுடிச்சோடு பார்த்துக்கொண்டிருந்தான்.
error: Content is protected !!