Wednesday, July 15, 2026

Mallika S

Mallika S
11910 POSTS 398 COMMENTS

Mugiliname Mugavari Kodu 2

0
முகவரி 2:   அந்த அரங்கமே  கை தட்டல்களின் ஒலியில் நிறைந்து இருந்தது.சூர்யா இளம் தொழிலதிபர்க்கான விருதை வாங்க மேடை ஏறினான்.அவந்து கம்பீரமான நடை அங்கு குழுமி இருந்த அனைவரையும் வியக்க வைத்து.தனக்கே  உரிய நடையில்...

Kaanalo Naanalo Kaathal 20

0
அத்தியாயம்- 20   கண்க ளிரண்டுமம்புக் கணைபோல் நீண்டிருக்கும் கையத் தனையகலங் காணுமடா பெண்கள் மயக்குமவள் விரகப்பார்வை சிங்கி பிடித்தால் மதப்பயலும் பெலப்பானோ கறுப்பி லழிகியடா என்சிங்கி கறுப்பி லழகியடா...   - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)     குந்தவை ஒரு முடிவுடன் எழுந்தாள்,...

Kaanalo Naanalo Kaathal 19

0
அத்தியாயம்- 19   வந்தாலிந் நேரம்வரச் சொல்லு வராதி ருந்தால் மாலையா கிலுந்தரச் சொல்லு குற்றாலநாதர் தந்தாலென் னெஞ்சைத் தரச்சொல்லு தராதி ருந்தால் தான்பெண்ணா கியபெண்ணை நான்விடே னென்று.      - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)     குந்தவையின் மனம் சில நாட்களாய்...

Mugiliname Mugavari Kodu 1

0
முகவரி 1:   பொழுது புலர்ந்து சூரியன் வழக்கம் போல் தன் உதயத்தை ஆரம்பித்து.., ஒளிக் கதிர்களை வீசிக்கொண்டிருந்தான்.அந்த காலை வேளையில் சென்னை...தனக்கே உரிய பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.பள்ளி மாணவ மாணவிகளும்...கல்லூரி மாணவர்களும்....அலுவலகம் செல்பவர்களும்....நம்  வேலை  நமக்கு...

Sevvaanamae Ponmegamae 20

0
அத்தியாயம் – 20 “ப்ரோ, இப்போ புரியுது நீங்க ஏன் அண்ணியை கடத்த பிளான் போட்டிங்கன்னு.. அவ்வளோ ரணகளத்திளையும் குதூகலாமா இருந்திருக்கிங்க ” என்று கோகுல் கிடைத்த வாய்ப்பை விடாமல் சராமாரியாய் கௌதமை வாரிக்கொண்டிருந்தான்.. கௌதமனோ...

Enai Meettum Kaathalae 18

0
அத்தியாயம் – 18     ஊருக்கு சென்ற பிரணவிற்கு திருமண வேலைகள் வரிசை கட்டி நின்றது. நிச்சயத்தின் போது தான் அவனால் இருக்க முடியவில்லை அதனால் தமக்கையின் திருமணத்தில் தன்னை முழுதாய் ஈடுபடுத்திக்கொண்டான்.     அவ்வப்போது மனோவை குறித்த...

Kaanalo Naanalo Kaathal 18

0
அத்தியாயம்- 18   நேற்றைக்கெல் லாங்குளிர்ந்து காட்டி இன்று கொதிக்கும் நித்திரா பாவிக்கென்ன போட்டி நடுவே இந்தக் காற்றுக்கு வந்ததொரு கோட்டி விரகநோய்க்கு மாற்று மருந்து முக்கண் மருந்தென்று பரஞ்சாட்டி     - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)     கைபேசி அடிக்குமா என...

Kaanalo Naanalo Kaathal 17

0
அத்தியாயம்- 17   உறங்க உறக்கமும் வாராது மாயஞ் செய்தாரை மறந்தால் மறக்கவும் கூடாது பெண்சென்ம மென்று பிறந்தாலும் பேராசை யாகாது அஃத றிந்தும் சலுகைக் காரர்க் காசையானே னிப்போது     - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)     சில நிமிடங்கள்...

Sevvaanamae Ponmegamae 19

0
அத்தியாயம்- 19 இன்னும் சிறிது நேரம் தான், கௌதமன் கோர்ட்டினுள் செல்ல வேண்டும்.. அதிலும் இன்று கடைசி ஹியரிங் வேறு.. இத்தனை நாள் பாடுப்பட்டதற்கு எல்லாம் இன்று ஒரு முடிவு தெரியும் நாள்....

Kaanalo Naanalo Kaathal 16

0
அத்தியாயம்- 16   சூடக முன்கையில் வால்வளை கண்டிரு தோள்வளை நின்றாடப் - புனை பாடக முஞ்சிறு பாதமு மங்கொரு பாவனை கொண்டாட - நய நாடக மாடிய தோகை மயிலென நன்னகர் வீதியிலே - அணி ஆடக வல்லி வசந்த ஒய்யாரி அடர்ந்துபந் தாடினளே.   -...

Kaanalo Naanalo Kaathal 15

0
அத்தியாயம்- 15   பூவென்ற பாதம் வருடி வருடிப்  புளக முலையை நெருடி நெருடி ஏவென்ற கண்ணுக்கோ ரஞ்சனம் தீட்டி எடுத்த சுருளு மிதழா லிடுக்குவள் வாவென்று கைச்சுருள் தாவென்று வாங்காள் மனக்குறி கண்டு நகக்குறி வைத்தபின் ஆவென் றொருக்கா லிருக்கா லுதைப்பள் அதுக்குக் கிடந்து...

Venpani Malarae 3

0
மலர் 3: கவியின் வார்த்தைகளைக் கேட்டு என்ன சொல்வதென்று தெரியாமல் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்க்க.....அவர்களின் முகத்தில் குழப்பத்தைக் கண்ட கவிபாரதி நிம்மதியாக உணர்ந்தாள். “இதென்ன புதுசா ஒரு குண்டைத் தூக்கிப் போடுறிங்க...? இதைப் பத்தியெல்லாம்...

Vizhiyae Kathai Ezhuthu 10

0
   விழி – 10 “டேய் நீ நிஜமா தான் சொல்றியா...” என்று ராஜேஷ் இன்னும் அதிர்ச்சி விலகாமல் கேட்க, “ஆமா டா...” என்றான் வஜ்ரா உறுதியாய்.. எப்போதுமே அவன் முகத்தில் கண்டிராத ஒரு உறுதி, ஒரு...

Sevvaanamae Ponmegamae 18

0
அத்தியாயம் – 18   “யசோ.. கெட்டப்...” என்று வேகமாய் உலுக்கினான் கௌதமன்.. “ம்ம்ச் என்ன கெளதம் ?? போங்க...” என்று புரண்டு படுத்தாள் அவன் மனைவி.. “ம்ம்ச் எழுந்திரி யசோ.. நம்ம உடனே இங்க இருந்து கிளம்பனும்.....

Kaanalo Naanalo Kaathal 14

0
அத்தியாயம்- 14   தரைப்பெண்ணுக் கணிபோல் வந்த தமனியக் கொடியே மாதர் துரைப்பெண்ணே வசந்த வல்லி  சொன்னபேதை மைக்கென் சொல்வேன் வரைப்பெண்ணுக் காசை பூண்டு வளர்சங்க  மறுகி னூடே நரைத்தமா டேறுவார்க்கோ நங்கைநீ மயல்கொண் டாயே. - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)   குந்தவையை அலுவலகம்...

Kaanalo Naanalo Kaathal 13

0
அத்தியாயம்- 13   வாகனைக்கண் டுருகுதையோ - ஒரு மயக்கமதாய் வருகுதையோ மோகம்என்பது இதுதானோ - இதை முன்னமே நான் அறியேன்! ஓ! ஆகம் எல்லாம் பசந்தேனே - பெற்ற அன்னைசொல்லும் கசந்தேனே தாகம் அன்றிப் பூணேனே - கையில் சரிவளையும் காணேனே. - திரிகூடராசப்பக் கவிராயர்...

Vizhiyae Kathai Ezhuthu 9

0
விழி -9  மலர்விழிக்கு கிட்டத்தட்ட இந்த சூழ்நிலை கண்ணாடி பாத்திரத்தை கையாளும் நிலை தான்.. அவளும் மனுசி தானே.. கோவம் ஆத்திரம் எல்லாம் வரும் தானே.. வரவும் தான் செய்தது.. ஆனால் வந்து...

Sevvaanamae Ponmegamae 17

0
அத்தியாயம்- 17 “என்னடா நம்ம இத்தனை பேர் கண் கொத்தி பாம்பா கவனிச்சிட்டு இருந்தும் எப்படி அந்த யசோதராவ கடத்திட்டு போனாங்க??” என்று முகம் எல்லாம் ரௌத்திர கோலம் பூண்டிருக்க, அனல் தெறிக்கும்...

Enai Meettum Kaathalae 17

0
அத்தியாயம் –17     “சரி நாங்க கிளம்பறோம்…” என்ற மோனாவுடன் மற்றொருவரும் இருந்ததை அப்போது தான் பார்த்தாள் மனோ.     “என்ன அண்ணா உடனே கிளம்பறேன்னு சொல்றீங்க?? இன்னைக்கு ஒரு நாள் கூடவே இருக்கலாம்ல…” என்று பிரணவ் கூறுவதை...

Kaanalo Naanalo Kaathal 12

0
அத்தியாயம்- 12   பெண்ணிலே குழல்மொழிக்கோர் பங்குகொடுத் தவர்கொடுத்த பிரமை யாலே மண்ணிலே மதிமயங்கிக் கிடக்கின்றே னுனக்குமதி  மயக்கந் தானோ கண்ணிலே நெருப்பை வைத்துக் காந்துவா ருடன்கூடிக்  காந்திக் காந்தி விண்ணிலே நெருப்பை வைத்தாய் தண்ணிலாக் கொடும்பாவி  வெண்ணி லாவே... - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி...
error: Content is protected !!