Wednesday, July 15, 2026

Mallika S

Mallika S
11910 POSTS 398 COMMENTS

Kaanalo Naanalo Kaathal 11

0
அத்தியாயம்- 11   குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து  மங்கல வீதி வலஞ் செய்து மா மண நீர்  அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்  மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் ஆண்டாள் (நாச்சியார்...

Venpani Malarae 2

0
மலர் 2:   பாடலைக் கேட்ட வெற்றியின் முகத்தில் தெரிந்த உணர்வுகளை யாராலும் வரையறுக்க முடியாது.நினைவுகள் என்ற ஒன்றையே அவன் நினைப்பதில்லை.இருந்தாலும் அவை அவனையே சுற்றி கழுகாய் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. நடந்து முடிந்த எந்த செயலுக்கும் அவன்...

Kaanalo Naanalo Kaathal 10

0
அத்தியாயம்- 10   அரம்பை தேசவில்லும் விரும்பி யாசைசொல்லும் புருவத்தாள் – பிறர் அறிவை மயக்குமொரு கருவ மிருக்குமங்கைப் பருவத்தாள் கரும்பு போலினித்து மருந்துபோல் வடித்த சொல்லினாள் – கடல் கத்துந் திரைகொழித்த முத்து நிரை பதித்த பல்லினாள் திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)   இருவருக்கும்...

Vizhiyae Kathai Ezhuthu 8

0
விழி - 8  “நிஜமா உங்கட்ட நான் இதை எதிர்பார்கலை.. கொஞ்சம் கூட...” என்று கூறிய மலர்விழியின் முகத்தில் அத்தனை வேதனை.. ‘நீயா இது...’ என்ற கேள்வி அவள் கண்களில் தொக்கி நின்று சத்தியமாய்...

Sevvaanamae Ponmegamae 16

0
    அத்தியாயம் - 16 “இதெல்லாம் உங்க வேலை தானே நிரு...?? உண்மைய சொல்லுங்க ” என்று ஏக கோவத்தில் கத்திக்கொண்டு இருந்தாள் சஞ்சனா.. “ஸ்ஸ்,.... மெல்ல பேசு சஞ்சு... முதல்ல வந்து...

Venpani Malarae 1

0
மலர் 1: வருண பகவானின் வருகைக்காக அனைவரும் காத்திருக்க...தனது கருணையை....தேனி மாவட்டம்...கம்பம் அருகில் உள்ள புதுப்பட்டிக் கிராமத்தில்....வஞ்சனையின்றி வழங்கிக் கொண்டிருந்தார். இரண்டு மணி நேரமாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக.....எல்லா இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்திருக்க....பல நாட்களாக...

Sevvaanamae Ponmegamae 15

0
அத்தியாயம் – 15   “ஹலோ  ப்ரோ, அங்க இருந்து வந்துட்டோம், எல்லாமே நம்ம ப்ளான் படிதான் நடக்குது...” .... “எஸ், அண்ணி அந்த ராஜேஷ் போட்டோ பார்த்ததுமே ஷாக் ஆகிட்டாங்க.. அப்போ அந்த பூபதி பாண்டியன்...

Vizhiyae Kathai Ezhuthu 7

0
விழி – 7 “என்னங்க.. கிளம்பலாமா...” என்று இருவருக்கும் மத்திய உணவு டப்பாவை எடுத்து அவரவர் பையில் வைத்தபடி கேட்ட மலர்விழியை இந்த ஒருவாரமாய் பார்க்கும் அதே ஒரு வெற்று பார்வையில் தான் பார்த்தான். அவளுக்கும்...

Enai Meettum Kaathalae 16

0
அத்தியாயம் –16     மனோவிற்கு நடப்பது அனைத்தும் இன்னமும் கனவாகவே தோன்றியது… எப்போது அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள் என்பதை கூட அவள் உணரவேயில்லை.     உள்ளே சென்று சற்று ஓய்வெடுக்குமாறு யாரோ நிஜமாகவே அவளுக்கு அவளருகில் இருப்பவர்கள் எல்லாம்...

Kaanalo Naanalo Kaathal 9

0
அத்தியாயம்-9     தண்ணமு துடன்பிறந்தாய் வெண்ணிலாவே அந்தத் தண்ணளியை ஏன்மறந்தாய் வெண்ணிலாவே பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே என்றன் பெண்மைகண்டும் காயலாமோ வெண்ணிலாவே. விண்ணிலே பிறந்ததற்கோ வெண்ணிலாவே எரு விட்டுநா னெறிந்ததற்கோ வெண்ணிலாவே கண்ணில்விழி யாதவர்போல் வெண்ணிலாவே மெத்தக் காந்தியாட்ட மாடுகிறாய் வெண்ணிலாவே   திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால...

Kaanalo Naanalo Kaathal 8

0
அத்தியாயம்-8     மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத  முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்  மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்  கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்   நாலாயிர திவ்யப்பிரபந்தம் (ஆண்டாள்)   நடந்தது எல்லாம்...

Sevvaanamae Ponmegamae 14

0
அத்தியாயம் – 14 கருகும் நெடி என்பதை விட சடசடவென்று தீ பிடித்து, காற்றில் வேகமாய் பரவும் புகையின் நெடி என்றுதான் சொல்ல வேண்டும்.. “எதோ தீ பிடிக்கிது போலவே ” என்று வேகமாய்...

Vizhiyae Kathai Ezhuthu 6

0
விழி - 6 “உங்க போன் ரிங் ஆகிட்டே இருந்தது... குடுத்துட்டு போலாம்னு வந்தேன்...” என்றவள் பார்வை, ‘நீ மேல வா உனக்கு இருக்கு...’ என்று சொல்லாமல் சொல்ல, அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தாலும்,...

Enai Meettum Kaathalae 15

0
அத்தியாயம் –15     மனோவிற்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது. முன்தினம் அதிகாலையில் பழனியில் இருந்து புறப்பட்ட அவள் பெற்றோர் அவளிடம் பேசியது எல்லாம் நினைவில் வந்து அவளை இம்சை செய்தது.     மகள் வீட்டில் தனியாக இருக்கிறாளே என்று...

Kaanalo Naanalo Kaathal 7

0
அத்தியாயம் –7   வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து  நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்  பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்  தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்   நாலாயிர திவ்யப்பிரபந்தம் (ஆண்டாள்)   ஏனோ குந்தவைக்கு உறக்கம் வர...

Sevvaanamae Ponmegamae 13

0
அத்தியாயம் – 13 நாட்கள் தன் பயணத்தை தொடர, அதற்கேற்ப்ப அவரவர் வாழ்க்கையும் பயணித்தது..  யசோதரா மருத்துவமனையில் இருந்து தன் சித்தி சித்தப்பாவோடு தங்கிவிட்டு இரண்டொரு நாள் கழித்தே கௌதமனின் இல்லத்திற்கு வந்தாள்.. அவளோடு...

Vizhiyae Kathai Ezhuthu 5

0
                                  விழி - 5 ஒருவழியாய் சென்னை வந்தாகிவிட்டது.ஆனால் அதற்குள் வஜ்ரவேலுக்கு விழிப்பிதுங்கியது என்றுதான் சொல்ல வேண்டும்.. “இதே கேள்வியை நான் கேட்கவா...” என்று மலர்விழி சொல்லவும் அவனுக்கு கோவம் வந்தது என்னவோ உண்மை...

Vizhiyae Kathai Ezhuthu 4

0
விழி - 4  “அம்மாடி மலர்விழி.. இந்தா இன்னிக்கு இந்த பட்டு சேலை கட்டு.. தேர் வரும் போது சாமி முன்னாடி நம்மளும் நல்லா செழிப்பா, பட்டும் நகையுமா நிக்கணும்.. அப்போதான் எப்பவுமே...

Sevvaanamae Ponmegamae 12

0
அத்தியாயம் – 12 கால்களுக்கு கீழ் வேரோடிவிட்டது போல ஆடாமல் அசையாமல் நின்றேவிட்டான் கௌதமன்.. இப்படி ஒரு காட்சியை அவன் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. பிரியா தான் தனக்கு வர போகும் மனைவி என்று உறுதியானதும்...
error: Content is protected !!