Wednesday, July 15, 2026

Mallika S

Mallika S
11910 POSTS 398 COMMENTS

Nesamillaa Nenjamethu 4

0
நேசம் – 4 விரல் நகத்தை கடித்தபடி குட்டி போட்ட பூனை போல குறுக்கும் நெடுக்குமாக சாற்றப்பட்ட ஜெகதாவின் அரை கதவையே பார்த்தபடி நடந்து கொண்டு இருந்தாள் மிதிலா.. அவள் மனமோ படக் படக் என்று...

Mercuriyo Mennizhaiyo 3

0
அத்தியாயம் - 3     எப்போதும் போல் அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது ஆராதனாவிற்கு.முதலில் தான் எங்கிருக்கிறோம் என்ற புரியாமல் அலங்க மலங்க விழித்தவளின் பார்வை அருகிருந்தவனை பார்த்ததுமே சகலமும் நினைவிற்கு வர ஒரு சிரிப்புடன் எழுந்து...

Enai Meettum Kaathalae 21

0
அத்தியாயம் –21     வீட்டில் யாருமில்லாததில் வெகு குஷியாய் இருந்த பிரணவ் சமையலறையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்த மனைவியின் பின்னால் சென்று அவளை அணைத்துக் கொண்டான்.     “ஹ்ம்ம் ஆரம்பிச்சுட்டீங்களா!! பிள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி விளையாடுன...

Mercuriyo Mennizhaiyo 2

0
அத்தியாயம் - 2     யாழினியை பார்த்து தைரியமாக புன்னகைத்து அவளுக்கு தெம்பூட்டிய ஆராதனாவிற்கு உள்ளே செல்லவே கால்கள் வரவில்லை. தன்னை தைரியமாக காண்பித்துக் கொண்டு ஒருவழியாக அறைக்குள் நுழைந்து விட்டாள்.     அனீஷோ அலங்கரித்த கட்டிலில் அமர்ந்துக்...

Nesamillaa Nenjamethu 3

0
நேசம் – 3  “பாட்டி இன்னைக்கு முதல் நாள் உங்க கூட நான் மில்லுக்கு வரேன். சோ, முதல்ல கோவிலுக்கு போயிட்டு அப்புறம் போகலாமா ??” என்று தன் முகம் நோக்கி ஆவலாய்...

Mugiliname Mugavari Kodu 9,10

0
முகவரி 9:   மகேஷ்வரியைப் பார்த்த முரளிக்கு அதிர்ச்சி என்றால்.., முரளியைப் பார்த்த மகேஷ்வரிக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.  பூமி இரண்டாய் பிளந்து...அதில் விழுவது போன்ற உணர்வு மகேஷ்வரிக்கு. முரளி.., முரளி என்று அவரின் மனம்..முரளி நாமத்தை...

Nesamillaa Nenjamethu 2

0
நேசம் -  2  “ ஹேய்!! ராக்கி.... என்ன மேன் இப்படி உட்கார்ந்து இருக்க.. ராக்கி... ராக்கி...” என்று தன் நண்பன் காது அருகில் கத்தினான் சதிஸ்... தன் நண்பனின் வருகையை உணர்ந்தாலும்,...

Mercuriyo Mennizhaiyo 1

0
அத்தியாயம் - 1     கோயம்புத்தூரில் இருந்த மிகப்பெரிய திருமண மாளிகை கொடிசியா ஹால், பிரமாண்டமான அம்மண்டபம் விழாக் கோலம் பூண்டிருக்க அந்த அந்தி மாலை வேளையில் அந்த இடமே ஒளிர்ந்து கொண்டிருந்தது.     வாசலில் மணமக்களின் பெயர்களை...

Nesamillaa Nenjamethu 1

0
நேசம்  – 1   “ பாட்டி... பாட்டி... எங்க இருக்கீங்க ??? “ என்று கத்திகொண்டே அப்பெரிய வீட்டினுள் நுழைந்தாள் மிதிலா.  சுற்றும் சுற்றும் பார்த்தவள் யாரும் இல்லை என்பதை உணர்ந்து.. “ கோகிலாக்கா.....

Venpani Malarae 5

0
மலர் 5: “என்னாச்சு துர்கா..?ஏன் ஒரு மாதிரி இருக்க..?” என்றார் ரத்தினம். “அது ஒன்னுமில்லைங்க...! மதுரைக்கு போயிட்டு வந்ததில் இருந்து எனக்கு அந்த பொண்ணு நியாபகமாவே இருக்கு..!” என்றார் துர்கா. “நீ மனதில் என்ன நினைக்கிறேன்னு தெரியுது...

Mugiliname Mugavari Kodu 7,8

0
முகவரி 7:   காலமும்.., நேரமும் .... எப்பொழுதும்.... யாருக்காகவும் நின்று கொண்டிருப்பதில்லை.இதைப் புரிந்து கொண்டவன் அறிவாளி ஆகின்றான்.புரியாதவன் ஏமாளி ஆகின்றான் வாழ்க்கையிடம்.   நிலா இன்றோடு வேலையில் சேர்ந்து பத்து நாட்கள் ஆகிறது.அவளது டிசைன்ஸ் சுதாகரனுக்கு மிகவும்...

Enai Meettum Kaathalae 20

0
அத்தியாயம் –20     இன்று -----------   வண்டி காந்தி சிலை தாண்டி உள்ளே சென்றுக் கொண்டிருக்க மனோவிற்கு இருப்புக்கொள்ளவில்லை “எங்க போறோம்ன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ்...” என்றாள் மீண்டும்.     “எங்க பெரியப்பா வீட்டுக்கு” என்றான் முன்னில் அமர்ந்திருந்தவன்.     மனோவின் முகம் பூவாய் மலர்ந்தது...

Mugiliname Mugavari Kodu 5,6

0
முகவரி 5:   மே ஐ கம் இன் சார்...! என்றாள் நிலா....   வாம்மா...என்றார்...அந்த பெரிய மனிதர். அவரது தலையில் இருந்த நரை முடி அவரை ஐம்பது வயதுகளில் காட்டியது.அவரது முகத்தில்....அனுபவத்தின் ரேகைகள்...ஆழ்ந்து படிந்து இருந்தது.அவரது அமைதியான.சாந்தமான...முகத்தைப்...

Mugiliname Mugavari Kodu 3,4

0
முகவரி 3:  சுதாவிற்கு மனம் ஏனோ பாரமாக இருந்தது.என்னவென்று வெளியில் சொல்லமுடியாத  ஒரு உணர்வாக இருந்தது. விருது வழங்கும் விழாவிற்கு சென்று வந்ததில் இருந்தே அவர் மனம் ரயில் வண்டியைப் போல் தடதட வென்று...

Kaanalo Naanalo Kaathal 23

0
அத்தியாயம்- 23   பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டுபுரண்டாடக் - குழல் மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை வண்டோட - இனி இங்கிது கண்டுல கென்படு மென்படு மென்றிடை திண்டாட - மலர்ப் பங்கய மங்கை வசந்த...

Enai Meettum Kaathalae 19

0
அத்தியாயம் –19       பிரணவ் தன் திருமணம் பற்றி வீட்டினருக்கு சொல்லவென அவன் வீட்டிற்கு செல்லும் முன்னே அந்த விஷயம் அவன் வீட்டினரின் செவிகளுக்கு சென்று சேர்ந்துவிட்டது அவனறியான்.     பிரணவ் மனோபாரதியின் திருமணம் திருத்தணி கோவிலில் நடந்திருந்தது....

Kaanalo Naanalo Kaathal 22

0
அத்தியாயம்- 22   பாவிதானே மதன்கணை ஏவினானே காவில்மாங் குயில்கள்கூவிக் கூவியெனது ஆவி சோருதுனை யாவியாவிக் கட்ட இங்கே வாராய் என்கண்ணே யிங்கே வாராய்…     - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)     குந்தவையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவன் அவளிடம் எதுவும்...

Kaanalo Naanalo Kaathal 21

0
அத்தியாயம்- 21   பாதநோமே நொந்தால்மனம் பேதமாமே பாதநோக நிற்ப தேது பாவமினிக் கூதலோ கொடிது காதலோ கடினம் இங்கே வாராய் என்கண்ணே யிங்கே வாராய்…     - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)     “சித்தப்பா... நீங்க... எதுக்கு... வீட்டுக்கு...” என்றவள் அதிர்ச்சியாய்...

Venpani Malarae 4

0
மலர் 4: சென்னையின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறையாமல் இருந்தது  அந்த வங்கி.பணம் போட வருபவர்களும்...எடுக்க வருபவர்களும்...தத்தமது வேலையை செவ்வனே செய்து கொண்டிருக்க....கல்விக் கடன் பெறுவதற்காக சில மாணவர்கள் வங்கி மேலாளரை சந்திப்பதற்காக காத்திருந்தனர். சிறிது நேரத்தில்...
error: Content is protected !!