Mallika S
Nesamillaa Nenjamethu 4
நேசம் – 4
விரல் நகத்தை கடித்தபடி குட்டி போட்ட பூனை போல குறுக்கும் நெடுக்குமாக சாற்றப்பட்ட ஜெகதாவின் அரை கதவையே பார்த்தபடி நடந்து கொண்டு இருந்தாள் மிதிலா..
அவள் மனமோ படக் படக் என்று...
Mercuriyo Mennizhaiyo 3
அத்தியாயம் - 3
எப்போதும் போல் அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது ஆராதனாவிற்கு.முதலில் தான் எங்கிருக்கிறோம் என்ற புரியாமல் அலங்க மலங்க விழித்தவளின் பார்வை அருகிருந்தவனை பார்த்ததுமே சகலமும் நினைவிற்கு வர ஒரு சிரிப்புடன் எழுந்து...
Enai Meettum Kaathalae 21
அத்தியாயம் –21
வீட்டில் யாருமில்லாததில் வெகு குஷியாய் இருந்த பிரணவ் சமையலறையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்த மனைவியின் பின்னால் சென்று அவளை அணைத்துக் கொண்டான்.
“ஹ்ம்ம் ஆரம்பிச்சுட்டீங்களா!! பிள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி விளையாடுன...
Mercuriyo Mennizhaiyo 2
அத்தியாயம் - 2
யாழினியை பார்த்து தைரியமாக புன்னகைத்து அவளுக்கு தெம்பூட்டிய ஆராதனாவிற்கு உள்ளே செல்லவே கால்கள் வரவில்லை. தன்னை தைரியமாக காண்பித்துக் கொண்டு ஒருவழியாக அறைக்குள் நுழைந்து விட்டாள்.
அனீஷோ அலங்கரித்த கட்டிலில் அமர்ந்துக்...
Nesamillaa Nenjamethu 3
நேசம் – 3
“பாட்டி இன்னைக்கு முதல் நாள் உங்க கூட நான் மில்லுக்கு வரேன். சோ, முதல்ல கோவிலுக்கு போயிட்டு அப்புறம் போகலாமா ??” என்று தன் முகம் நோக்கி ஆவலாய்...
Mugiliname Mugavari Kodu 9,10
முகவரி 9:
மகேஷ்வரியைப் பார்த்த முரளிக்கு அதிர்ச்சி என்றால்.., முரளியைப் பார்த்த மகேஷ்வரிக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. பூமி இரண்டாய் பிளந்து...அதில் விழுவது போன்ற உணர்வு மகேஷ்வரிக்கு. முரளி.., முரளி என்று அவரின் மனம்..முரளி நாமத்தை...
Nesamillaa Nenjamethu 2
நேசம் - 2
“ ஹேய்!! ராக்கி.... என்ன மேன் இப்படி உட்கார்ந்து இருக்க.. ராக்கி... ராக்கி...” என்று தன் நண்பன் காது அருகில் கத்தினான் சதிஸ்...
தன் நண்பனின் வருகையை உணர்ந்தாலும்,...
Mercuriyo Mennizhaiyo 1
அத்தியாயம் - 1
கோயம்புத்தூரில் இருந்த மிகப்பெரிய திருமண மாளிகை கொடிசியா ஹால், பிரமாண்டமான அம்மண்டபம் விழாக் கோலம் பூண்டிருக்க அந்த அந்தி மாலை வேளையில் அந்த இடமே ஒளிர்ந்து கொண்டிருந்தது.
வாசலில் மணமக்களின் பெயர்களை...
Nesamillaa Nenjamethu 1
நேசம் – 1
“ பாட்டி... பாட்டி... எங்க இருக்கீங்க ??? “ என்று கத்திகொண்டே அப்பெரிய வீட்டினுள் நுழைந்தாள் மிதிலா. சுற்றும் சுற்றும் பார்த்தவள் யாரும் இல்லை என்பதை உணர்ந்து..
“ கோகிலாக்கா.....
Venpani Malarae 5
மலர் 5:
“என்னாச்சு துர்கா..?ஏன் ஒரு மாதிரி இருக்க..?” என்றார் ரத்தினம்.
“அது ஒன்னுமில்லைங்க...! மதுரைக்கு போயிட்டு வந்ததில் இருந்து எனக்கு அந்த பொண்ணு நியாபகமாவே இருக்கு..!” என்றார் துர்கா.
“நீ மனதில் என்ன நினைக்கிறேன்னு தெரியுது...
Mugiliname Mugavari Kodu 7,8
முகவரி 7:
காலமும்.., நேரமும் .... எப்பொழுதும்.... யாருக்காகவும் நின்று கொண்டிருப்பதில்லை.இதைப் புரிந்து கொண்டவன் அறிவாளி ஆகின்றான்.புரியாதவன் ஏமாளி ஆகின்றான் வாழ்க்கையிடம்.
நிலா இன்றோடு வேலையில் சேர்ந்து பத்து நாட்கள் ஆகிறது.அவளது டிசைன்ஸ் சுதாகரனுக்கு மிகவும்...
Enai Meettum Kaathalae 20
அத்தியாயம் –20
இன்று
-----------
வண்டி காந்தி சிலை தாண்டி உள்ளே சென்றுக் கொண்டிருக்க மனோவிற்கு இருப்புக்கொள்ளவில்லை “எங்க போறோம்ன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ்...” என்றாள் மீண்டும்.
“எங்க பெரியப்பா வீட்டுக்கு” என்றான் முன்னில் அமர்ந்திருந்தவன்.
மனோவின் முகம் பூவாய் மலர்ந்தது...
Mugiliname Mugavari Kodu 5,6
முகவரி 5:
மே ஐ கம் இன் சார்...! என்றாள் நிலா....
வாம்மா...என்றார்...அந்த பெரிய மனிதர். அவரது தலையில் இருந்த நரை முடி அவரை ஐம்பது வயதுகளில் காட்டியது.அவரது முகத்தில்....அனுபவத்தின் ரேகைகள்...ஆழ்ந்து படிந்து இருந்தது.அவரது அமைதியான.சாந்தமான...முகத்தைப்...
Mugiliname Mugavari Kodu 3,4
முகவரி 3:
சுதாவிற்கு மனம் ஏனோ பாரமாக இருந்தது.என்னவென்று வெளியில் சொல்லமுடியாத ஒரு உணர்வாக இருந்தது. விருது வழங்கும் விழாவிற்கு சென்று வந்ததில் இருந்தே அவர் மனம் ரயில் வண்டியைப் போல் தடதட வென்று...
Kaanalo Naanalo Kaathal 23
அத்தியாயம்- 23
பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டுபுரண்டாடக் - குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை வண்டோட - இனி
இங்கிது கண்டுல கென்படு மென்படு மென்றிடை திண்டாட - மலர்ப்
பங்கய மங்கை வசந்த...
Enai Meettum Kaathalae 19
அத்தியாயம் –19
பிரணவ் தன் திருமணம் பற்றி வீட்டினருக்கு சொல்லவென அவன் வீட்டிற்கு செல்லும் முன்னே அந்த விஷயம் அவன் வீட்டினரின் செவிகளுக்கு சென்று சேர்ந்துவிட்டது அவனறியான்.
பிரணவ் மனோபாரதியின் திருமணம் திருத்தணி கோவிலில் நடந்திருந்தது....
Kaanalo Naanalo Kaathal 22
அத்தியாயம்- 22
பாவிதானே மதன்கணை ஏவினானே
காவில்மாங் குயில்கள்கூவிக் கூவியெனது
ஆவி சோருதுனை யாவியாவிக் கட்ட
இங்கே வாராய் என்கண்ணே யிங்கே வாராய்…
- திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)
குந்தவையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவன் அவளிடம் எதுவும்...
Kaanalo Naanalo Kaathal 21
அத்தியாயம்- 21
பாதநோமே நொந்தால்மனம் பேதமாமே
பாதநோக நிற்ப தேது பாவமினிக்
கூதலோ கொடிது காதலோ கடினம்
இங்கே வாராய் என்கண்ணே யிங்கே வாராய்…
- திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)
“சித்தப்பா... நீங்க... எதுக்கு... வீட்டுக்கு...” என்றவள் அதிர்ச்சியாய்...
Venpani Malarae 4
மலர் 4:
சென்னையின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறையாமல் இருந்தது அந்த வங்கி.பணம் போட வருபவர்களும்...எடுக்க வருபவர்களும்...தத்தமது வேலையை செவ்வனே செய்து கொண்டிருக்க....கல்விக் கடன் பெறுவதற்காக சில மாணவர்கள் வங்கி மேலாளரை சந்திப்பதற்காக காத்திருந்தனர்.
சிறிது நேரத்தில்...