Mallika S
Neethaanae Thaalaattum Nilavu 5
அத்தியாயம் ஐந்து:
செந்தில் ஏன் டீக்கடைக்கு வரவில்லை....... ராஜியால் இதை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
ஒருவருக்கொருவர் வேண்டாம் என்று நினைத்தாலும் நினைவுகள் அவர்களையும் மீறி அடுத்தவரை வட்டமிட்டது. செந்திலும் ராஜியும் ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டு...
Sevvanthi Pooveduthaen 10
அத்தியாயம் – 10
“மதினி... மதினி...” என்ற தாமரையின் குரல் வெளியில் கேட்க வீரா எழுந்து வந்து கதவை திறந்தான்.
“என்ன தாமரை??” என்றான் வெளியில் நின்றவளை பார்த்து.
“மதினி...” என்று அவள் இழுக்க “பாத்ரூம்ல இருக்கா??”...
Aathangarai Maramae 20
அத்தியாயம் –20
சுஜய்கதவை தாழிடும் ஓசை கேட்கும் போதே மீனாவின் இதயம் தாறுமாறாக துடிக்கவே ஆரம்பித்தது. முழுதாக இரண்டு நாட்கள் கழித்து அவனை சந்திக்கிறாள்.
ஒரு வித எதிர்பார்ப்பும் ஏக்கமுமாக இருந்தவளுக்கு அவனின் அணைப்பு...
Thalaiviyin Naayagan 7,8
அத்தியாயம் ஏழு:
இன்றைய நிகழ்வுகள்
உள்ளே நுழைந்தவன் அவன் நினைத்தது போல் வந்தவரை பார்த்தவன் “வணக்கம் அய்யா”, என்றான்.
“வணக்கம் தம்பி”, என்றார் பதிலுக்கு சிவசங்கரன்.
பத்திரிக்கைகளில் நியூஸ் சேனல்களில் அடிக்கடி அவரை, அவரின் புகைப்படங்களை பார்க்க நேர்ந்தாலும்...
Neethaanae Thaalaattum Nilavu 4
அத்தியாயம் நான்கு:
முதல் முறையாக ராஜியின் யோசனைகள் செந்திலை தாக்கின. எப்போதும் அவளை காதலிக்க வைப்பது எப்படி என்று மட்டுமே யோசிப்பான். அவனுடைய குறிக்கோள் அவளை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதே. வேறு அதிகம்...
Aathangarai Maramae 19
அத்தியாயம் –19
மறுநாள் விடிந்தும் விடியாததுமாக மாலதி மீனாட்சியை பார்க்க வந்துவிட்டார். அவள் அப்போது தான் எழுந்து குளித்து தயாராகி வந்திருந்தாள்.
அதற்குள் அவள் அன்னை அவருடைய அன்னையிடம் புலம்பிக் கொண்டிருந்தார் அவர் மகளை குறித்து....
Neethaanae Thaalaattum Nilavu 3
அத்தியாயம் மூன்று:
ராஜேஸ்வரி தன்னை மிரண்ட விழிகளோடு பார்ப்பதை பார்த்தவன் அவளை பார்த்து கண்ணடித்தான். முதலில் அவனின் செயல் பார்த்து திகைத்தவள் பின்பு முறைத்தாள்.
அந்த முறைப்புக்கெல்லாம் அவன் அசருபவனாக தெரியவில்லை. அவளை பார்த்து தெரிந்தும்...
Aathangarai Maramae 18
அத்தியாயம் –18
முதல் புகைப்படத்தை அவள் கையில் எடுக்க அதில் சுஜய்யின் அன்னையும் தந்தையுமாக இருந்தனர். திருமணத்தின் போது எடுத்த புகைப்படமாக இருக்கும் போலும் மாலையும் கழுத்துமாக இருந்தனர்.
‘மாமா சின்னப்ப பார்க்க யாரோ மாதிரி...
Thalaiviyin Naayagan 5,6
அத்தியாயம் ஐந்து:
இன்றைய நிகழ்வுகள்:
கைதியை அரை மயக்க நிலைக்கு தள்ளிய ரமணன் கான்ஸ்டப்ளை கூப்பிட்டு கைதிக்கு ஒரு டம்பளர் கைதிக்கு ஒரு டம்பளர் க்ளுகோஸ் தண்ணீர் மட்டும் கொடுக்க சொன்னான். கைதி தன்னை சிறிது...
Neethaanae Thaalaattum Nilavu 2
அத்தியாயம் இரண்டு:
செந்தில் அவனின் வீட்டில் அமர்ந்து இரவு உணவு உண்டு கொண்டிருக்க அவனின் அன்னை அன்னபூரணி அவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். செந்திலின் யோசனை முழுக்க ராஜ ராஜேஸ்வரியின் மேலேயே இருந்தது. எப்படி...
Neethaanae Thaalaattum Nilavu 1
நீதானே தாலாட்டும் நிலவு
கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று……..
ஒரு கவிஞனின் சத்தியமான வார்த்தைகள்.......... நம் வாழ்க்கை துணையாக யார்...
Aathangarai Maramae 17
அத்தியாயம் –17
சுஜய் வீட்டிற்குள் நுழைந்தவன் நேரே அவர்கள் அறைக்கு சென்று அவன் உடமைகளை மேசை மேல் வைத்துவிட்டு துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் விரைந்தான்.
ஏற்கனவே அவன் பல குழப்பத்தில் இருந்ததால் மீனாவை அவன்...
Aathangarai Maramae 16
அத்தியாயம் –16
திருமணம் முடிந்து சுஜய்யும் மீனுவும் சென்னைக்கு திரும்பி ஒரு வாரம் கடந்திருந்தது. மீனு அவளாகவே கல்லூரி சென்று வர ஆரம்பித்தாள்.
நாட்கள் விரைந்து கடக்க ஊரில் இருந்து கதிரும் தேனுவும் சென்னை...
Aathangarai Maramae 15
அத்தியாயம் –15
மீனாவை அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு சென்றான் அவன். கடற்கரையை பார்த்ததும் மீனாவுக்கு உற்சாகம் வந்துவிட அலைகளில் கால் நனைத்து விளையாடினாள்.
சுஜய்யை வேறு உள்ளே இழுத்துவிட்டு அவனையும் நனைத்தாள். சற்று நேரம்...
Sevvanthi Pooveduthaen 9
அத்தியாயம் – 9
“எதுக்கும்மா அழற??” என்ற ரஞ்சிதத்தின் குரலில் அவளுக்கு இன்னும் அழுகை கூடியது.
“எதுக்குலே அழுதுக்கிட்டு விடும்மா...” என்றார் அவள் கையை பிடித்தவாறே.
“ஏம்மா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா” என்ற சக்திவேலை அழுகையினூடே...
Aathangarai Maramae 14
அத்தியாயம் –14
சுஜய் குளித்துவிட்டு ஈரத்துண்டுடன் அங்கிருந்த பாறை ஒன்றின் மீது அமர்ந்திருந்தான். “இங்க உட்கார்ந்திட்டு என்ன பண்ணுறீங்க”
“தவம் பண்ணிட்டு இருக்கேன்”
“எதுக்கு தவம்”
“சாமியாரா போகறதுக்கு தான் தவம்”
“அதுக்கென்ன இப்ப அவசியம்”
“அவசியம் தான் புரியாதவங்களோட என்ன...
Aathangarai Maramae 13
அத்தியாயம் –13
“மீனு எங்க இருக்க” என்று சுஜய் அழைக்க சமையலறையில் வேலையில் இருந்தவள் “என்ன மாமா எதுக்கு கூப்பிட்டீங்க” என்று வந்து நின்றாள்.
“என் போனை எங்க வச்சேன்னு தெரியலை உன் போன்ல இருந்து...
Sevvanthi Pooveduthaen 8
அத்தியாயம் – 8
வீட்டிற்கு வந்த செவ்வந்திக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்போதடா இரவு வரும் எப்போதடா அவனிடம் பேசுவோம் என்றிருந்தது.
அவளின் பரபரப்பு பார்ப்பவருக்கு ஆசையாய் கணவனிடம் பேச காத்திருப்பவள் போன்றே தோன்றும். ஆனால் உள்ளே...